பயங்கரவாதம்: செய்தி
27 Apr 2025
கனடாகனடாவில் பயங்கரவாத தாக்குதலா? பொதுமக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததால் பலர் உயிரிழப்பு
கனடாவில் உள்நாட்டு நேரப்படி சனிக்கிழமை (ஏப்ரல் 26) இரவு வான்கூவரில் பிலிப்பைன்ஸ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டாடும் லாபு லாபு தின விழாவில் கலந்து கொண்ட கூட்டத்திற்குள் கார் மோதியதில் ஒரு துயர சம்பவம் நடந்தது.
26 Apr 2025
சவுரவ் கங்குலிபாகிஸ்தானுடனான அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்: சவுரவ் கங்குலி
ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாகிஸ்தானுக்கு ஒரு கண்டிப்பான செய்தியை வெளியிட்டுள்ளார்.
26 Apr 2025
பஹல்காம்பஹல்காம் தாக்குதலில் சந்தேகப்படும் நபர் மாணவர் விசாவில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதியாக திரும்பினார்
சமீபத்திய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சந்தேக நபரான ஆதில் அகமது தோக்கர், பாகிஸ்தானிலிருந்து திரும்பியபோது 3-4 தீவிரவாதிகளுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
26 Apr 2025
ஜம்மு காஷ்மீர்பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் 3 பேரின் வீடுகளை ஜம்மு காஷ்மீர் அரசு இடித்தது
உள்ளூர் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஒரு கடுமையான செய்தியை தெரிவிக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் (ஜே&கே) அரசு பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளின் வீடுகளை இடித்துள்ளது.
25 Apr 2025
பாகிஸ்தான்மாட்டிக்கிட்டியே பங்கு! பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நேரலையில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப், தனது நாடு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
25 Apr 2025
இந்திய ராணுவம்போர் சூழலில் இந்தியாவும், பாகிஸ்தானும்: இந்தியா களமிறக்கபோகும் நான்கு முக்கிய இராணுவ போர் முறைகள்
கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு- காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா கடுமையான பதிலடி நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
25 Apr 2025
பஹல்காம்பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 LeT பயங்கரவாதிகளின் வீடுகளை அழித்த ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் வியாழக்கிழமை இரவு நடந்த இரண்டு தனித்தனி குண்டுவெடிப்புகளில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் வீடுகள் அழிக்கப்பட்டன.
25 Apr 2025
பாகிஸ்தான்பஹல்காம் பயங்கரவாதிகளை 'சுதந்திரப் போராளிகள்' என்று குறிப்பிட்ட பாகிஸ்தான் துணைப் பிரதமர்
பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இந்திய சுமத்திய குற்றச்சாட்டுகளை மறுத்து, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலை கண்டிக்கையில், குற்றவாளிகளை "சுதந்திர போராளிகள்" என்று பாராட்டியுள்ளார் பாக்., வெளியுறவு அமைச்சர் இஷாக் தார்.
25 Apr 2025
பாகிஸ்தான்எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே துப்பாக்கி சூட்டை தொடங்கிய பாகிஸ்தான்; இந்தியா பதிலடி
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, இரவு முழுவதும் பாகிஸ்தான் ராணுவத்தால் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) பல பாகிஸ்தான் நிலைகளில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
25 Apr 2025
மத்திய அரசுபஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு கூறியது என்ன?
வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து மத்திய அரசு அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு விளக்கமளித்தது.
24 Apr 2025
மத்திய அரசுஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்தி வைத்தது.
24 Apr 2025
பிரதமர் மோடி"தாக்குதலுக்கு காரணமான ஒவ்வொரு பயங்கரவாதிக்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனை வழங்கப்படும்": சூளுரைத்த பிரதமர்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின் தனது முதல் மற்றும் கடுமையான எதிர்வினையாற்றலில், பிரதமர் மோடி, தாக்குதலுக்குப் பின்னால் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் சதிகாரர்களுக்கு அவர்களின் கற்பனைக்கு எட்டாத தண்டனை கிடைக்கும் என்று சூளுரைத்தார்.
24 Apr 2025
மத்திய அரசுபாகிஸ்தான் அரசின் சமூக ஊடக கணக்கை முடக்கியது மத்திய அரசு
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 உயிர்களைக் கொன்ற கொடிய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானை குறிவைத்து இந்தியா ராஜாங்க ரீதியில் தொடர்ச்சியான வலுவான பதிலடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
24 Apr 2025
கவுதம் காம்பிர்பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிலிருந்து கவுதம் காம்பிருக்கு கொலை மிரட்டல்
ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பிருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் என்ற பயங்கரவாதக் குழுவிலிருந்து மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது.
23 Apr 2025
பாகிஸ்தான்பஹல்காம் படுகொலைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த அதிரடி 5 முடிவுகள்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கு இந்தியாவுக்குள் நுழைய தடை விதித்தல் போன்ற ஒரு பெரிய இராஜதந்திர தாக்குதலை இந்தியா புதன்கிழமை பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடங்கியது.
23 Apr 2025
ஜம்மு காஷ்மீர்பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் LeT -இன் சைஃபுல்லா கசூரி யார்?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் காலித் என்கிற சைஃபுல்லா கசூரி என்று சந்தேகிக்கப்படுகிறது.
23 Apr 2025
சென்னைபயங்கரவாத தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பிய சென்னை பயணிகள் நடந்ததை விவரிக்கின்றனர்
நேற்று பிற்பகல் தெற்கு காஷ்மீர் சுற்றுலாப் பகுதிகளில் 26 பேரை சுட்டுக் கொன்றதால், துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் பள்ளத்தாக்கின் அமைதியைக் குலைத்தபோது, சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ தனது மகனுடன் பைசரன் புல்வெளியில், சம்பவ இடத்திலிருந்து ஐந்து நிமிட தூரத்தில் தான் இருந்துள்ளார்.
23 Apr 2025
ஐபிஎல்IPL 2025 SRH-MI: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு BCCI அஞ்சலி செலுத்துகிறது
இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 போட்டியின் போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அஞ்சலி செலுத்தும்.
23 Apr 2025
ஜம்மு காஷ்மீர்பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படங்களை பாதுகாப்பு அமைப்புகள் (NIA) இன்று வெளியிட்டுள்ளன.
23 Apr 2025
பாகிஸ்தான்பஹல்காம் தாக்கதலுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை: அவசர அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தான்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானிற்கும் தொடர்பு இல்லை என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
23 Apr 2025
தீவிரவாதிகள்ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் படுகாயம்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 Apr 2025
ஜம்மு காஷ்மீர்'கொடூரமான' பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் விளாடிமிர் புடின், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிற உலகத் தலைவர்கள் கண்டித்ததோடு, தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரின் குடும்பத்தார்க்கு முழு ஆதரவையும் தெரிவித்தனர்.
23 Apr 2025
ஜம்மு காஷ்மீர்பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் நேற்று நண்பகல் சுற்றுலாப் பயணிகள் குழு மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
22 Apr 2025
ஜம்மு காஷ்மீர்ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொல்லப்பட்டார், 12 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள் குழு மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
10 Apr 2025
தஹாவூர் ராணா16 ஆண்டு காலமாக காத்திருந்த நீதி: 26/11 சதிகாரர் தஹாவூர் ராணா இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார்
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா, வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் சிறப்பு விமானத்தில் டெல்லியில் தரையிறங்கினார்.
10 Apr 2025
இந்தியாஇந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தீவிரவாதி தஹாவூர் ராணா, திகார் சிறையில் அடைக்கப்படுவார்
26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, இன்று சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படவுள்ளார்.
09 Apr 2025
இந்தியா26/11 சதிகாரர் தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டாதாக தகவல்
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நாளை அதிகாலை இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
08 Apr 2025
அமெரிக்கா26/11 குற்றவாளி தஹாவூர் ராணாவின் மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதற்காக இந்தியாவால் தேடப்படும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடா தொழிலதிபர் தஹாவ்வூர் ராணாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதைத் தடுக்கக் கோரிய அவரது விண்ணப்பத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
17 Mar 2025
அமெரிக்காபயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு; அமெரிக்காவின் தேசிய புலனாய்வு தலைவர் துளசி கப்பார்ட் உறுதி
இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க புலனாய்வுத் தலைவர் துளசி கப்பார்ட், இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.
27 Dec 2024
தீவிரவாதிகள்மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக இருந்த அப்துல் ரஹ்மான் மக்கி பாகிஸ்தானில் உயிரிழந்தார்
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்தவரும், லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவருமான ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி டிசம்பர் 27, வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானில் மாரடைப்பால் மரணமடைந்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
19 Dec 2024
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
09 Nov 2024
பாகிஸ்தான்பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டுவெடிப்பு; 20 பேர் பலியான பரிதாபம்
சனிக்கிழமை (நவம்பர் 9) அதிகாலை பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
09 Oct 2024
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் ராணுவ ஜவானை கடத்தி சென்ற பயங்கரவாதிகள்; தேடுதல் பணி தீவிரம்
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் ஒரு பிராந்திய இராணுவ (டிஏ) சிப்பாய் ஒருவரை பயங்கரவாதிகள் கடத்தியதாக கூறப்படுகிறது.
29 Sep 2024
அமெரிக்காசிரியாவில் அமெரிக்கா ராணுவம் தாக்குதல்; 37 பயங்கரவாதிகளை கொன்றதாக அறிவிப்பு
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) அமெரிக்க இராணுவம், சிரியாவில் இந்த மாதம் இரண்டு வான்வழித் தாக்குதல்களில் 37 பயங்கரவாதிகளை கொன்றதாக அறிவித்துள்ளது.
24 Sep 2024
லெபனான்லெபனானில் குண்டு மழை பொழியும் இஸ்ரேல்: 200 ராக்கெட்டுகள் மூலம் ஹிஸ்புல்லா பதிலடி தாக்குதல்
லெபனான் பயங்கரவாதக் குழுவான ஹிஸ்புல்லா திங்களன்று (உள்ளூர் நேரம்) தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக கிட்டத்தட்ட 200 ராக்கெட்டுகளை வடக்கு இஸ்ரேல் மீது வீசியது.
19 Sep 2024
இந்தியாஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தாவிலிருந்து இந்தியா பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது: FATF
உலகளாவிய பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி அமைப்பு, நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF), இந்தியா "வேறுபட்ட" பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது என்று எச்சரித்துள்ளது, குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் இயங்கும் இஸ்லாமிய அரசு (ISIS) மற்றும் அல் கொய்தாவுடன் தொடர்புடைய குழுக்களிடமிருந்து.
13 Sep 2024
ஒசாமா பின்லேடன்ஒசாமாவின் மகன் ஹம்சா இன்னும் உயிருடன் இருக்கிறார்; அவருடைய திட்டம் இதுதான்: நிபுணர்கள்
2019இல் இறந்ததாக நம்பப்படும் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் இன்னமும் உயிருடன் இருப்பதாகவும், அல்-கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் புதிய உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
10 Aug 2024
ஜம்மு காஷ்மீர்காஷ்மீரில் தீவிரவாதில் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் காயம்
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் கோகர்நாக் பகுதியில் உள்ள அஹ்லான் பகுதியில் பயங்கரவாதிகளுடன் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) நடந்த என்கவுன்டரில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
25 Jul 2024
அமெரிக்காமணிப்பூர், ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய வேண்டாம்: பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது பிரஜைகளை கேட்டுக் கொண்டுள்ளது.
20 Jul 2024
ஜம்மு காஷ்மீர்ஜம்முவில் பயங்கரவாதிகளை வேட்டையாட 500 பாரா கமாண்டோக்கள் குவிப்பு
தீவிரவாத பயிற்சி பெற்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலை எதிர்த்துப் போராட ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் இந்திய ராணுவம் சுமார் 500 பாரா சிறப்புப் படை கமாண்டோக்களை நிறுத்தியுள்ளது.