NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தான் அரசின் சமூக ஊடக கணக்கை முடக்கியது மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் அரசின் சமூக ஊடக கணக்கை முடக்கியது மத்திய அரசு
    பாகிஸ்தான் அரசின் சமூக ஊடக கணக்கை முடக்கியது இந்தியா

    பாகிஸ்தான் அரசின் சமூக ஊடக கணக்கை முடக்கியது மத்திய அரசு

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 24, 2025
    01:12 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 உயிர்களைக் கொன்ற கொடிய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானை குறிவைத்து இந்தியா ராஜாங்க ரீதியில் தொடர்ச்சியான வலுவான பதிலடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

    அவற்றில் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக, இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமாக எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பரந்த அளவிலான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

    முன்னதாக, ஏப்ரல் 23 தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து கூடிய CCS, பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை வெளிப்படையாக நிறுத்தும் வரை, 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட விரிவான முடிவுகளை அறிவித்தது.

    நடவடிக்கைகள்

    இந்தியாவின் நடவடிக்கைகள்

    டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையரகத்தில் உள்ள அனைத்து ராணுவ ஆலோசகர்களையும் இந்தியா வெளியேற்றியுள்ளது.

    மேலும் இஸ்லாமாபாத்தில் இருந்து தனது பாதுகாப்புப் பணியாளர்களை பரஸ்பரம் திரும்பப் பெறும்.

    ஒரு செய்தியாளர் சந்திப்பில், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இதுகுறித்து கூறியதன்படி, இரு நாடுகளும் மே 1 ஆம் தேதிக்குள் தூதரக ஊழியர்களை 55 இல் இருந்து 30 ஆகக் குறைக்கும்.

    மேலும் பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா விலக்கு திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள அனைத்து விசாக்களும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கூடுதலாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரே தரைவழி கடக்கும் அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை இந்தியா மூடியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    பயங்கரவாதம்
    பாகிஸ்தான்
    இந்தியா

    சமீபத்திய

    கேன்ஸில் டாம் குரூஸின் 'மிஷன்: இம்பாசிபிள்' படத்திற்கு குவிந்த பாராட்டு ஹாலிவுட்
    இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு; என்ன காரணம்? சுபன்ஷு சுக்லா
    கடலூர் சாயப் பட்டறையில் ரசாயன பாய்லர் வெடித்து விபத்து; 19 பேருக்கு காயம் கடலூர்
    நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி கௌரவிப்பு நீரஜ் சோப்ரா

    மத்திய அரசு

    மீண்டும் நாளை கூடுகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்; அரசுக்கு எதிராக அனல் கிளப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள் பட்ஜெட் கூட்டத்தொடர்
    2024-25 ஆம் ஆண்டில் ₹1.95 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு; மத்திய அரசு அறிக்கை ஜிஎஸ்டி
    UPI பரிவர்த்தனைகளுக்கான வணிகர் கட்டணம்: உங்கள் ட்ரான்ஸாக்ஷன் விலை ஏறுமா? யுபிஐ
    எந்த உறுதியும் தரவில்லை: அமெரிக்காவுடன் எந்த வரி குறைப்பும் இல்லை என இந்தியா தகவல் அமெரிக்கா

    பயங்கரவாதம்

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​பகுதியில் விமானப்படை கான்வாய் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் என்கவுன்டர்: லஷ்கர் பயங்கரவாத தலைவர் உட்பட இருவர் பலி  ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீரில், பக்தர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்; பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீர் பஸ் தாக்குதலை விசாரிக்க களமிறங்கிய NIA; தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரம் ஜம்மு காஷ்மீர்

    பாகிஸ்தான்

    ஜம்மு காஷ்மீரில், டாக்டர் மற்றும் 6 பொதுமக்களை கொன்றதற்கு பொறுப்பேற்று கொண்ட தீவிரவாத அமைப்பு ஜம்மு காஷ்மீர்
    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டுவெடிப்பு; 20 பேர் பலியான பரிதாபம் குண்டுவெடிப்பு
    சாம்பியன்ஸ் டிராபி, துபாயில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: முழுமையான அட்டவணை சாம்பியன்ஸ் டிராபி
    ஆப்கானிஸ்தானின் மீது நள்ளிரவில் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்; பதிலடி தரப்படும் என தாலிபான்கள் சபதம் ஆப்கானிஸ்தான்

    இந்தியா

    இனி ட்ரோனை வைத்து எந்த நாடும் வாலாட்ட முடியாது; புதிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா டிஆர்டிஓ
    உலகின் மூன்றாவது பெரிய ஓடிடி தளம்; 200 மில்லியன் சந்தாதாரர்களைத் தாண்டி ஜியோஹாட்ஸ்டார் சாதனை ஜியோஹாட்ஸ்டார்
    பரோலில் தப்பித்த கொலைக் குற்றவாளியை 20 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்தது டெல்லி காவல்துறை கைது
    ஹரியானாவில் பாஜக தொண்டரின் 14 ஆண்டுகால சபதத்தை முடித்து வைத்தார் பிரதமர் மோடி; நெகிழ்ச்சிப் பின்னணி ஹரியானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025