NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "தாக்குதலுக்கு காரணமான ஒவ்வொரு பயங்கரவாதிக்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனை வழங்கப்படும்": சூளுரைத்த பிரதமர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    "தாக்குதலுக்கு காரணமான ஒவ்வொரு பயங்கரவாதிக்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனை வழங்கப்படும்": சூளுரைத்த பிரதமர் 
    ஒவ்வொரு பயங்கரவாதிக்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனை வழங்கப்படும்- பிரதமர் மோடி

    "தாக்குதலுக்கு காரணமான ஒவ்வொரு பயங்கரவாதிக்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனை வழங்கப்படும்": சூளுரைத்த பிரதமர் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 24, 2025
    02:08 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின் தனது முதல் மற்றும் கடுமையான எதிர்வினையாற்றலில், பிரதமர் மோடி, தாக்குதலுக்குப் பின்னால் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் சதிகாரர்களுக்கு அவர்களின் கற்பனைக்கு எட்டாத தண்டனை கிடைக்கும் என்று சூளுரைத்தார்.

    பீகாரின் மதுபனியில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி,'இந்தியா தனது உணர்வைத் தாக்க முயற்சிப்பவர்களை சும்மாவிடாது' என்ற செய்தியை உறுதிப்படக்கூறினார்.

    "இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களின் ஆதரவாளர்களையும் அடையாளம் கண்டு, கண்காணித்து, தண்டிக்கும். பூமியின் கடைசி வரை அவர்களைத் துரத்துவோம். இந்தியாவின் உணர்வு பயங்கரவாதத்தால் ஒருபோதும் உடைக்கப்படாது" என்று கூறினார்.

    ஏப்ரல் 22ஆம் தேதி பைசரன் புல்வெளிகளில் 26 பேரின் உயிரைப் பறித்த படுகொலை, இந்தியாவின் ஆன்மாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று பிரதமர் கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #WATCH | On #PahalgamTerroristAttack, PM Modi says, "I want to say in very clear words that these terrorists and those who conspired towards this attack will get a punishment bigger than they can imagine..."

    "The entire nation is saddened by the brutality with which terrorists… pic.twitter.com/s7tmCIaHUj

    — ANI (@ANI) April 24, 2025

    தண்டனை

    பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை தரப்படும் என மோடி உறுதி 

    பயங்கரவாதம் தண்டிக்கப்படாமல் போகாது என்றும், படுகொலையில் இழந்த அப்பாவி உயிர்களுக்கு நீதியை உறுதி செய்ய இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

    தண்டனை மிகவும் கடுமையானதாக இருக்கும், பயங்கரவாதிகள் இதை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

    "இந்த உறுதியில் முழு தேசமும் ஒன்றுபட்டுள்ளது. மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் உள்ளனர்... தண்டனை குறிப்பிடத்தக்கதாகவும் கடுமையானதாகவும் இருக்கும், இந்த பயங்கரவாதிகள் இதைப் பற்றி ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள்..." என்று பஹல்காமை இரத்தக்களரியாக மாற்றிய பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Terrorism will not go unpunished.

    Every effort will be made to ensure that justice is done.

    The entire nation is firm in this resolve: PM pic.twitter.com/ojdN6fcEpD

    — PMO India (@PMOIndia) April 24, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    ஜம்மு காஷ்மீர்
    பயங்கரவாதம்
    இந்தியா

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி ராணுவ தளங்களை இந்தியா எவ்வாறு தாக்கியது? ஆபரேஷன் சிந்தூர்
    இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை மணிப்பூர்
    கனடாவின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி அமைச்சர்கள்! கனடா
    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு

    பிரதமர் மோடி

    புதிய தேர்தல் ஆணையத் தலைவரைத் தேர்ந்தெடுக்க மோடி, ராகுல் அடுத்த வாரம் சந்திக்கின்றனர் தேர்தல் ஆணையம்
    விவசாயிகளுக்கு குட் நியூஸ்; பிஎம் கிசான் சம்மன் நிதியின் 19வது தவணை பிப்ரவரி 24 அன்று வெளியாகிறது விவசாயிகள்
    நரேந்திர மோடியை மூத்த அண்ணன் எனக் குறிப்பிட்ட பூட்டான் பிரதமர்; வழிகாட்டுதலை வழங்க கோரிக்கை நரேந்திர மோடி
    பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு மத்திய அரசு

    ஜம்மு காஷ்மீர்

    42 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதிக்கு சென்ற முதல் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    J&K தேர்தலை கண்கணிக்க வெளிநாட்டு தூதர்களை ஸ்ரீநகருக்கு அழைத்துச் செல்லும் மத்திய அரசு  மத்திய அரசு
    ஐஎம்எப்பை விட அதிகமாவே கொடுத்திருப்போம்; பாகிஸ்தானை கிண்டல் செய்த ராஜ்நாத் சிங் ராஜ்நாத் சிங்
    ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கம் தேர்தல் முடிவு

    பயங்கரவாதம்

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் என்கவுன்டர்: லஷ்கர் பயங்கரவாத தலைவர் உட்பட இருவர் பலி  ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீரில், பக்தர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்; பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீர் பஸ் தாக்குதலை விசாரிக்க களமிறங்கிய NIA; தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரம் ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதலுக்கு பொறுப்பேற்றது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    பரோலில் தப்பித்த கொலைக் குற்றவாளியை 20 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்தது டெல்லி காவல்துறை கைது
    ஹரியானாவில் பாஜக தொண்டரின் 14 ஆண்டுகால சபதத்தை முடித்து வைத்தார் பிரதமர் மோடி; நெகிழ்ச்சிப் பின்னணி ஹரியானா
    மெஹுல் சோக்ஸியை நாடுகடத்த 125 ஆண்டுகள் பழமையான ஒப்பந்தத்தைப் பயன்படுத்த போகும் இந்தியா மெஹுல் சோக்ஸி
    குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவனை உரிமம் ரத்து; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025