NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் படுகாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் படுகாயம்
    தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் படுகாயம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 23, 2025
    12:42 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பைசரான் பள்ளத்தாக்கில் இயற்கை அழகை ரசிக்க குதிரைச் சவாரியில் ஈடுபட்டிருந்த 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மீதும் அங்கிருந்த கடையில் உணவருந்தி கொண்டிருந்தவர்கள் மீதும், பிற்பகல் 2.30 மணியளவில் ராணுவ சீருடை அணிந்த பயங்கரவாதிகள் தானியங்கி துப்பாக்கியால் கண்மூடித் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இந்த தாக்குதலில் இந்திய கடற்படை அதிகாரி ஒருவர், நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். அவர்கள் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.

    விபரம்

    தாக்குதலில் உயிரிழந்தவர்களின் விபரம்

    நேற்று நடந்த தாக்குதலில் உயிரழந்தவர்களின் அடையாளங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    அவர்களில் சிலர்:

    மஞ்சுநாத் (கர்நாடகா)

    2. வினய் நர்வால் (ஹரியானா)

    3. சுபம் திவேதி (உத்தரப் பிரதேசம்)

    4. சந்தீப் (நேபாளம்)

    5. உத்வானி பிரதீப் (அமீரகம்)

    6. அதுல் ஸ்ரீகாந்த் (மகாராஷ்டிரா)

    7. சையது உசேன் (காஷ்மீர்)

    8. ஷிவம் மோகா (கர்நாடகா) உள்ளிட்டவர்கள்.

    இவர்களோடு, தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

    அவர்கள்- மருத்துவர் பரமேஸ்வரன் (31), சந்திரு (83) மற்றும் பாலச்சந்திரா (57).

    இவர்கள் அனந்நாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் படுகாயம் அடைந்த 12 பேர் பஹல்காம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீவிரவாதிகள்
    தீவிரவாதம்
    ஜம்மு காஷ்மீர்
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    ஒரே நாளில் ₹1,000க்கும் மேல் சரிந்த தங்கம் விலை; நகை வாங்குவோர் மகிழ்ச்சி; இன்றைய விலை என்ன? தங்கம் வெள்ளி விலை
    மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயித்தது சரியா? உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு திரௌபதி முர்மு
    ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் என்கவுண்டர்: தீவிரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடும் இந்திய ராணுவம்  ஜம்மு காஷ்மீர்
    ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி பயங்கரவாத தளங்களை இந்தியா எவ்வாறு தாக்கியது? ஆபரேஷன் சிந்தூர்

    தீவிரவாதிகள்

    ராணுவ தளங்கள் மற்றும் இரண்டு முக்கிய நகரங்கள் மீது நடத்தப்பட இருந்த IS தாக்குதல் முறியடிப்பு தீவிரவாதம்
    26/11 15வது ஆண்டு நினைவு நாளில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் அஞ்சலி மும்பை
    மணிப்பூரின் பழமையான ஆயுதக் குழுவான UNLF, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மணிப்பூர்
    காலிஸ்தான் பிரிவினைவாதி விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரி மீது அமெரிக்கா வழக்குப்பதிவு: தகுந்த நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    தீவிரவாதம்

    16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு காசா
    பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை தீவிரவாதிகள்
    இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே, வைரலாகி வரும் அமெரிக்காவிற்கு ஒசாமா எழுதிய கடிதம் அமெரிக்கா
    நாளைய உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நிறுத்தப்போவதாக பயங்கரவாத மிரட்டல்  ஒருநாள் உலகக்கோப்பை

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்முவில் பயங்கரவாதிகளை வேட்டையாட 500 பாரா கமாண்டோக்கள் குவிப்பு பயங்கரவாதம்
    மணிப்பூர், ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய வேண்டாம்: பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை அமெரிக்கா
    ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் என்கவுண்டர்: ஒரு வீரர் பலி, ராணுவ மேஜர் உட்பட 4 பேர் காயம்  இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி விபத்து

    பயங்கரவாதம்

    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா
    பாகிஸ்தான் குவாதர் துறைமுகத்தில் திடீர் தாக்குதல்: 2 தீவிரவாதிகள் பலி  பாகிஸ்தான்
    ரஷ்யாவில் உள்ள கச்சேரி அரங்கில் பயங்கரவாத தாக்குதல்: 60 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம் ரஷ்யா
    ரஷ்ய தீவிரவாத தாக்குல்: 4 குற்றவாளிகள் உட்பட 11 பேர் கைது ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025