NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சிரியாவில் அமெரிக்கா ராணுவம் தாக்குதல்; 37 பயங்கரவாதிகளை கொன்றதாக அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிரியாவில் அமெரிக்கா ராணுவம் தாக்குதல்; 37 பயங்கரவாதிகளை கொன்றதாக அறிவிப்பு
    சிரியாவில் 37 பயங்கரவாதிகளை கொன்றதாக அமெரிக்கா அறிவிப்பு

    சிரியாவில் அமெரிக்கா ராணுவம் தாக்குதல்; 37 பயங்கரவாதிகளை கொன்றதாக அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 29, 2024
    07:18 pm

    செய்தி முன்னோட்டம்

    ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) அமெரிக்க இராணுவம், சிரியாவில் இந்த மாதம் இரண்டு வான்வழித் தாக்குதல்களில் 37 பயங்கரவாதிகளை கொன்றதாக அறிவித்துள்ளது.

    இதில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் சிரியாவை தளமாகக் கொண்ட ஹுராஸ் அல்-தின் என்ற அல் கொய்தாவின் துணை அமைப்பின் பல மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் இறந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா இதுகுறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், தாக்குதல்கள் செப்டம்பர் 16 மற்றும் செப்டம்பர் 24 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டதாகக் கூறியது.

    மேலும் இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக எந்த அறிகுறியும் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாக்குதல்

    அமெரிக்கா நடத்திய தாக்குதல் விபரம்

    அமெரிக்கா இந்த மாத தொடக்கத்தில் இருந்து செப்டம்பர் 16 அன்று ஒரு தாக்குதலை மேற்கொண்டனர். அதில் மத்திய சிரியாவில் உள்ள ஒரு தொலைதூரத்தில் உள்ள ஒரு ஐஎஸ்ஐஎஸ் பயிற்சி முகாம் மீது பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தினர்.

    அந்த தாக்குதலில் குறைந்தது நான்கு சிரிய தலைவர்கள் உட்பட 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    "இந்த வான்வழித் தாக்குதல் அமெரிக்க நலன்களுக்கும், நமது நட்பு நாடுகளுக்கும் எதிராக செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் திறனை சீர்குலைக்கும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    சிரியாவில் சுமார் 900 அமெரிக்க வீரர்கள் உள்ளனனர். மேலும் வெளியிடப்படாத எண்ணிக்கையிலான ஒப்பந்த ராணுவ வீரர்களும் உள்ளனர்.

    ஐஎஸ்ஐஎஸ் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க இந்த ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    சிரியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2025
    பேஸ்புக் பதிவால் சிக்கல்; மூத்த மகனை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்கினார் லாலு பிரசாத் யாதவ் பீகார்
    ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஜிடி: டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்; குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச்சு ஐபிஎல் 2025
    நடிகர் கார்த்தி பிறந்தநாளில் சர்தார் 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது படக்குழு கார்த்தி

    அமெரிக்கா

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேரணியில் மீண்டும் பாதுகாப்புக் குறைபாடு டொனால்ட் டிரம்ப்
    எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் 8 முதல் மூன்று நாட்கள் அமெரிக்க பயணம் ராகுல் காந்தி
    செங்கல்பட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் தொழிற்சாலை; தமிழக அரசு ஓமியம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் தமிழக அரசு
    சிகாகோவில் செம கேஷுவலாக சைக்கிள் ஓட்டும் தமிழக முதல்வர்  தமிழக முதல்வர்

    சிரியா

    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் துருக்கி
    துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன துருக்கி

    உலகம்

    116 நாடுகளில் பரவியுள்ள Mpox; பாதிப்பு அறிகுறிகளும், சிகிச்சை முறையும் வைரஸ்
    நாட்டின் இளம் பிரதமர்; தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகளை தேர்வு செய்ய முடிவு தாய்லாந்து
    7.0 ரிக்டர் அளவு; ரஷ்யாவை உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம்; எரிமலை வெடிப்பு ரஷ்யா
    26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஸ்வீடன் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை சரிவு ஸ்வீடன்

    உலக செய்திகள்

    குவாண்டம் சென்சார் மூலம் சர்வதேச விண்வெளி நிலைய அதிர்வுகளை முதன்முறையாக அளவிட்ட நாசா நாசா
    உலகின் மிகப்பெரிய 2,492 காரட் வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு தென்னாப்பிரிக்கா
    பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்; நான்கு துறைகளில் இந்தியா-உக்ரைன் இடையே ஒப்பந்தம் இந்தியா
    ஏலியன்களின் உயிர் மாதிரிகளை அமெரிக்கா கண்டெடுத்ததாக முன்னாள் பாதுகாப்புத்துறை அதிகாரி தகவல் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025