NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிலிருந்து கவுதம் காம்பிருக்கு கொலை மிரட்டல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிலிருந்து கவுதம் காம்பிருக்கு கொலை மிரட்டல்
    ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிலிருந்து கவுதம் காம்பிருக்கு கொலை மிரட்டல்

    பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிலிருந்து கவுதம் காம்பிருக்கு கொலை மிரட்டல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 24, 2025
    11:16 am

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பிருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் என்ற பயங்கரவாதக் குழுவிலிருந்து மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது.

    "நான் உன்னைக் கொள்வேன்" என்று வாசகங்கள் கொண்ட அந்த மின்னஞ்சலை அடுத்து, தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக டெல்லி காவல்துறையிடம் காம்பிர் முறையான புகார் அளித்துள்ளார்.

    இரண்டு மின்னஞ்சல்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) வந்ததைத் தொடர்ந்து உடனடியாக காவல்துறையை அணுகியதாக அவரது அலுவலகம் புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை காம்பிர் பகிரங்கமாகக் கண்டித்து, சமூக ஊடகங்களில் "இந்தியா தாக்கும்" என்று கூறி பதிவிட்ட சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

    தலைமை பயிற்சியாளர்

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்

    ஜூலை 2024 இல் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற காம்பிர், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தொடர் தோல்விகள் உட்பட தொடர்ச்சியான மோசமான ஆட்டங்களுக்குப் பிறகு ஆரம்பத்தில் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

    உள் முரண்பாடுகள் மற்றும் கசிந்த டிரஸ்ஸிங் ரூம் உரையாடல்கள் பற்றிய செய்திகளால் பதட்டங்கள் மேலும் அதிகரித்தன.

    இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவை சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு வழிநடத்திய பிறகு அவர் ஆதரவை மீண்டும் பெற்றார்.

    ஐபிஎல் 2025 தற்போது நடந்து வருகிறது. இந்த சமயத்தில் தேசிய பயிற்சியாளர்கள் பொதுவாக பணியில் இருந்து விலகி இருப்பார்கள்.

    அந்த வகையில் குடும்பத்துடன் பிரான்ஸ் சென்றிருந்த காம்பிர், இந்த சம்பவத்திற்கு சற்று முன்தான் திரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கவுதம் காம்பிர்
    பயங்கரவாதம்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    வர்த்தகப் போரில் திடீர் U-turn: அமெரிக்காவும் சீனாவும் வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டன அமெரிக்கா
    கத்தாரில் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள 'பறக்கும் அரண்மனை' ஜெட் விமானத்தை வாங்கும் டிரம்ப் டொனால்ட் டிரம்ப்
    போர் பதற்றத்தால் தற்காலிகமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறந்தது இந்தியா விமான நிலையம்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    கவுதம் காம்பிர்

    விராட் கோலி - கவுதம் காம்பிர் மோதல் : புதிய சர்ச்சையை கிளப்பும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் விராட் கோலி
    ஜானி பேர்ஸ்டோ அவுட் சர்ச்சை : ஆஸ்திரேலியாவை விளாசிய கவுதம் காம்பிர் ஆஷஸ் 2023
    'ஐபிஎல்லில் தன்னை வேதனைப்படுத்திய அந்த சம்பவம்' : மனம் திறந்த கபில்தேவ் கபில்தேவ்
    கவுதம் காம்பிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலக முடிவு என தகவல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    பயங்கரவாதம்

    பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்: இந்தியா-பாக்.,அரசாங்கங்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள் இந்தியா
    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​பகுதியில் விமானப்படை கான்வாய் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் என்கவுன்டர்: லஷ்கர் பயங்கரவாத தலைவர் உட்பட இருவர் பலி  ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீரில், பக்தர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்; பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து ஜம்மு காஷ்மீர்

    கிரிக்கெட்

    ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது பெரிய சேசிங் வெற்றி; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாதனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
    ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்த இந்தியர்; அபிஷேக் ஷர்மா சாதனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
    ஐபிஎல் 2025 ஆர்ஆர்vsஆர்சிபி: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்; ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி பச்சை ஜெர்சியை அணிந்து விளையாடுவது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    கிரிக்கெட் செய்திகள்

    ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக யாரும் எட்டாத சாதனை படைத்தார் ஷுப்மன் கில் ஷுப்மன் கில்
    ஐபிஎல் எம்ஐvsடிசி: டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்; புவனேஷ்வர் குமார் புதிய சாதனை டி20 கிரிக்கெட்
    டி20 கிரிக்கெட்டில் உலகளவில் இரண்டாவது வீரர்; அரைசதத்தில் சதமடித்து விராட் கோலி புதிய சாதனை விராட் கோலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025