ஈரான்: செய்தி
அமெரிக்காவின் C-130 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அதிரடி அறிவிப்பு! 5 பேர் பலி!
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர், உலகையே உலுக்கும் வகையில் புதிய திருப்பத்தைச் சந்தித்துள்ளது.
"அவரை மீட்டுவிட்டோம்!" ஈரானின் மலைப்பகுதிகளில் நடந்த திக் திக் ஆபரேஷன்.. அமெரிக்க விமானி பத்திரமாக மீட்கப்பட்டதாக டிரம்ப் தகவல்
ஈரானில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, கடந்த இரண்டு நாட்களாக மாயமாகி இருந்த அமெரிக்க விமானப்படையின் இரண்டாவது விமானி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஈரான் மீது மெகா தாக்குதல்: டெட்லைன் அறிவித்த சிலமணி நேரத்தில் ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் நடத்தப்பட்ட ஒரு பிரம்மாண்டமான தாக்குதலில் அந்நாட்டின் பல முக்கிய ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
"இந்தியாவுக்கும் குஜராத்திற்கும் எங்கள் இதயத்தில் தனி இடம் உண்டு!" 7வது எல்பிஜி கப்பல் வருகை: ஈரானின் நெகிழ்ச்சியான மெசேஜ்
மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் தொடரும் நிலையில், இந்தியாவின் கிரீன் சான்வி என்ற 7வது எல்பிஜி கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து இந்தியா நோக்கித் திரும்பியுள்ளது.
20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அதிர்ச்சி! ஈரானில் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானங்கள்!
ஈரான் மீதான போர் தொடங்கி ஐந்து வாரங்கள் கடந்துள்ள நிலையில், அமெரிக்காவின் வான் அதிகாரத்திற்கு ஈரானிய ராணுவம் மிகக்கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் F35 விமானியை சிறைபிடித்தது ஐஆர்ஜிசி; ஈரான் மீடியா தகவல்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி), அமெரிக்காவின் அதிநவீன ஐந்தாம் தலைமுறை எப்-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் வான்பரப்பில் அமெரிக்காவின் எப்-35 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் அதிநவீன எப்-35 (F-35) ரக ஸ்டீல்த் போர் விமானத்தை ஈரானிய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது.
வளைகுடாவில் உள்ள 8 முக்கிய பாலங்களின் 'தாக்குதல் பட்டியலை' ஈரான் வெளியிட்டது
சமீபத்திய அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா மற்றும் ஜோர்டான் பகுதிகளில் உள்ள எட்டு முக்கியப் பாலங்கள் குறிவைக்கப்படலாம் என்பதை உணர்த்தும் வகையில், ஈரான் அந்தப் பாலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஈரான் 'பி1' பாலம் மீது தாக்குதல்: காலம் கடக்கும் முன் ஒப்பந்தம் செய்யுங்கள் என டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் மேலும் கருக்கட்டியுள்ள சூழலில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானையும், மேற்கத்திய நகரமான கராஜையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைப் பாலமான 'பி1' (B1 Bridge) மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் டாப் ஜெனெரலை வெளியேற்றிய அமெரிக்கா; ஈரான் போருக்கு நடுவே ட்விஸ்ட்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள இக்கட்டான சூழலில், அமெரிக்க ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் ரேன்டி ஜார்ஜை பதவியிலிருந்து விலகி உடனடியாக ஓய்வு பெறுமாறு அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் சர்வதேச மாநாட்டில் இந்தியா பங்கேற்பு; வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவிப்பு
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழல், தற்போது உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்தில் ஒரு மிகப்பெரிய முடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
'7000 ஆண்டு கால நாகரீகத்தை யாராலும் அழிக்க முடியாது':அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஈரான் பதில்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானை நோக்கி விடுத்த "கற்காலத்திற்கு தள்ளுவோம்" என்ற மிரட்டல், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"கவலைப்படாதீர்கள் இந்திய நண்பர்களே": ஹார்முஸ் ஜலசந்தி பதற்றத்திற்கு மத்தியில் இந்திய கப்பல்கள் நிலை குறித்து ஈரான் அறிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நிலவி வரும் கடும் போர் பதற்றங்களுக்கு இடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று ஈரான் உறுதியளித்துள்ளது.
ட்ரம்ப் குடும்பத்தின் ட்ரோன் நிறுவனம் அமீரகத்துடன் ரகசியப் பேச்சுவார்த்தை? ஈரான் போருக்கு மத்தியில் ஆயுத விற்பனைக்குத் திட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகன்களால் ஆதரிக்கப்படும் 'Powerus' என்ற ட்ரோன் நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
"ஈரான் போர் நிழலில் சதி செய்தால் விளைவு விபரீதம்": பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சூழலைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஏதேனும் சதித் திட்டங்களைத் தீட்டினால், இந்தியா "முன்னெப்போதும் இல்லாத மற்றும் தீர்க்கமான" பதிலடியைக் கொடுக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மீதான அச்சுறுத்தலை டிரம்ப் தீவிரப்படுத்தியதை அடுத்து சென்செக்ஸ் 1,450 புள்ளிகள் சரிந்தது
இன்று காலை வர்த்தகத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன.
பாகிஸ்தானை கடலில் இருந்து தாக்க தயாரான இந்திய கடற்படை: ஆபரேஷன் சிந்தூர் ரகசியத்தை உடைத்த அட்மிரல்!
ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்திய கடற்படை, பாகிஸ்தான் மீதான ஒரு மாபெரும் தாக்குதல் நடத்த இருந்ததாகவும், தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன் அது நிறுத்தப்பட்டதாகவும் வெளிவந்துள்ள தகவல் சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
"எங்களுக்கு உங்கள் மீது பகை இல்லை": அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் எழுதிய உருக்கமான கடிதம்
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அமெரிக்க பொதுமக்களுக்கு நேரடியாக ஒரு பகிரங்க கடிதத்தை எழுதியுள்ளார்.
"ஈரானை கற்காலத்திற்கு மாற்றுவோம்": அடுத்த 3 வாரங்களில் கடும் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்!
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கா தீவிரப்படுத்தும் என்றும், அதன் பிறகு இந்தப் போர் மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
"இது எங்கள் போர் அல்ல": ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் பங்கேற்க மறுத்த பிரிட்டன்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான போரில் பிரிட்டன் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாது என்று அந்நாட்டுப் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் புதன்கிழமை அன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஷெல் பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு; டீசல் லிட்டருக்கு ₹25 அதிகரிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை தாண்டியுள்ளது.
மத்திய கிழக்குக்கான ஐந்தம்ச அமைதித் திட்டத்தை பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து முன்மொழிந்துள்ளன
பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து மத்திய கிழக்குக்கான ஐந்தம்ச அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளன.
வரலாறு காணாத வகையில் உயர்ந்த விமான எரிபொருள் விலை; ஏப்ரல் முதல் விமானக் கட்டணங்கள் அதிரடி உயர்வு
ஈரான் போர் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் கொந்தளிப்பு, தற்போது இந்திய விமானப் போக்குவரத்துத் துறையை நேரடியாகப் பாதித்துள்ளது.
"விரைவில் வெளியேறும் அமெரிக்கா": ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவருகிறார் ட்ரம்ப்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வரும் பதற்றமான சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கா நிறைவு செய்யக்கூடும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
"அடுத்த இலக்கு கூகுள், மைக்ரோசாப்ட்": அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்
ஈரான் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவின் முன்னணித் தொழில்நுட்ப மற்றும் தொழில் நிறுவனங்களைக் குறிவைக்கப்போவதாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் செல்வாக்கு கடும் சரிவு: வரலாற்றில் இல்லாத வீழ்ச்சி!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் செல்வாக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் -17 (மைனஸ் 17) என்ற புள்ளியை எட்டியுள்ளது.
"நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்!": எரிபொருள் தட்டுப்பாட்டால் தவிக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் அதிர்ச்சி வைத்தியம்
மத்திய கிழக்கு போரினால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது நட்பு நாடுகளுக்கு அதிரடியான மற்றும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மீண்டு வருமா இந்தியப் பங்குச்சந்தை? கடும் சரிவுக்குப் பின் உயர்வுடன் தொடங்க வாய்ப்பு
கடந்த இரண்டு வர்த்தக தினங்களாகக் கடும் சரிவைச் சந்தித்த இந்தியப் பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, புதன்கிழமை (ஏப்ரல் 1) உயர்வுடன் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய விதிகள்: அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை; இந்தியாவுக்கு?
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி மீது தனது முழுமையான அதிகாரத்தைச் செலுத்த ஈரான் புதிய மேலாண்மைத் திட்டத்தை வகுத்துள்ளது.
ஈரானில் பயங்கர வெடிப்பு: அணுசக்தி மையத்தைக் குறிவைத்த அமெரிக்கா - இஸ்ரேல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் மிக முக்கிய அணுசக்தி மற்றும் ராணுவ மையமான 'இஸ்பஹான்' (Isfahan) நகரின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து இன்று அதிகாலை பயங்கரமான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாவிடினும், ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் விருப்பம்: அறிக்கை
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்தாலும், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உதவியாளர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
துபாய் துறைமுகத்தில், முழுமையாக ஏற்றப்பட்ட குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்
துபாய் துறைமுகத்தில், தனது மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பலான 'அல் சல்மி' ஈரானிய ஆளில்லா விமானம் மூலம் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டதை குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (KPC) உறுதி செய்துள்ளது.
ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறதா? அமெரிக்க தாக்குதல்களுக்குப் பிறகு முடிவு!
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) இருந்து வெளியேறுவது குறித்து ஈரான் நாடாளுமன்றம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
ஈரான் -இஸ்ரேல் போர் தீவிரம்: அலுமினிய ஆலைகள் மீது தாக்குதல் முதல் அமெரிக்க கடற்படை வீரர்கள் வருகை வரை
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா -இஸ்ரேல் இடையிலான போர், தூதரகங்கள் தீர்வு காண்பதை விட அதிவேகமாக விரிவடைந்து வருகிறது.
"இதுவே கடைசி எச்சரிக்கை! ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் எண்ணெய் கிணறுகள் தரைமட்டமாகும்": ஈரானை மிரட்டும் ட்ரம்ப்
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், தவறினால் அந்நாட்டின் எண்ணெய் கிணறுகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் சொல்வது பொய்! அமெரிக்காவுடனான நேரடிப் பேச்சுவார்த்தை விவகாரத்தில் ஈரானின் அதிரடி விளக்கம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர, இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தையை நடத்தத் தான் தயாராக இருப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்திருந்தது.
ஈரான் இறங்கி வருகிறதா? அமெரிக்காவின் 15 அம்சத் திட்டத்திற்கு ஒப்புதல்?
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த 15 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஈரான் ஏற்றுக்கொண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குவைத்தில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு இந்தியர் பலி; பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஈரானின் கச்சா எண்ணெய் மையத்தை கைப்பற்றுகிறதா அமெரிக்கா? அதிபர் டிரம்ப்பின் 'கார்க் தீவு' திட்டம்
மேற்கு ஆசியாவில் ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்க வாய்ப்புள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராகத் தரைவழித் தாக்குதலா? 3,500 வீரர்கள், எஃப்-35 ஜெட் விமானங்களுடன் களமிறங்கிய அமெரிக்க போர்க்கப்பல்
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.