செயற்கை நுண்ணறிவு: செய்தி
போட்டோஷாப்பிலும் AI அசிஸ்டன்ட் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அடோபி
அடோபி (Adobe) நிறுவனமானது தங்களது புகைப்பட எடிட்டிங் மென்பொருளான போட்டோஷாப்பில் (Photoshop) புதிதாக 'AI அசிஸ்டண்ட்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
லேப்டாப் விலை 35% வரை உயர வாய்ப்பு, என்ன காரணம்?
தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் விலை அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், லேப்டாப் விலைகள் நடப்பு ஆண்டில் 35% வரை உயரக்கூடும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நிகழ் நேர நேரடி மொழிபெயர்ப்பு உள்ளிட்ட AI வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது ஜூம்
வீடியோ கான்பரன்சிங் சேவை தளமான ஜூம் (Zoom), தனது பயனர்களுக்காக நிகழ் நேர வாய்ஸ் ட்ரான்ஸ்லேஷன் (Real-time voice translation) மற்றும் 'டீப்ஃபேக் டிடெக்ஷன்' (Deepfake detection) உள்ளிட்ட அதிரடியான புதிய செயற்கை நுண்ணறிவு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெக் மஹிந்திரா நிறுவனத்தில் 30,000 ஊழியர்கள் பணிநீக்கமா? உண்மை இதுதான்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா, தனது நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ரோபோக்களால் உங்களை ஜெயிக்க முடியாது! AI யுகத்திலும் பாதுகாப்பான 22 துறைகள்; ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மிகவேகமாக வளர்ந்து வரும் நிலையிலும், பல வேலைகள் அதன் பிடியில் இருந்து தப்பித்துள்ளதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
டிகிரி மட்டும் போதாது! ஏஐ தொழில்நுட்பத்தால் பறிபோகிறதா பிரெஷர்ஸ் வேலைகள்? 2026இல் இந்திய பட்டதாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் இன்று நிறுவனங்களின் செயல்பாடுகளை அடியோடு மாற்றி வருகிறது.
நீங்களும் ஒரு ஏஐ நிபுணர் ஆகலாம்! கோடிங் தெரியாமலேயே உங்களுக்கென ஒரு AI உதவியாளரை உருவாக்குவது எப்படி?
நமக்கு ஒரு வேலை ஆக வேண்டும் என்றால் ஒரு உதவியாளரை நியமிப்போம் அல்லவா? அதேபோல, கணினியில் உங்களுக்காக ஒரு குறிப்பிட்ட வேலையைத் தானாகவே செய்து முடிக்கும் ஒரு டிஜிட்டல் உதவியாளர் தான் ஏஐ ஏஜென்ட்.
போட்டோ எடிட்டிங்கை மேலும் எளிதாகும் AI கருவிகள்
2026-ல், செயற்கை நுண்ணறிவு (AI) போட்டோ எடிட்டிங் உலகை பெரிய அளவில் மாற்றிவிட்டது.
AI தொழில்நுட்பம் பயன்படுத்தி வேலைகளை சிறப்பாக ஆர்கனைஸ் செய்யலாம்
இன்றைய வேகமான வேலை உலகில், ஏ.ஐ. கருவிகள், மீண்டும் மீண்டும் செய்யும் வேலைகளை தானாக செய்ய வைப்பதன் மூலமும், வெவ்வேறு அப்ளிகேஷன்களுடன் எளிதாக இணைவதன் மூலமும், வேலைகளை ஒழுங்கமைக்கும் முறையை மாற்றுகின்றன.
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற துணி தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவின் பங்கு
செயற்கை நுண்ணறிவு, துணி தயாரிப்புத் துறையை மாற்றி அமைக்கிறது. இது கழிவுகளைக் குறைக்கிறது, தயாரிப்பை எளிதாக்குகிறது, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருட்களைப் பயன்படுத்த உதவுகிறது.
கிளாட் ஏஐ திடீர் முடக்கம்! ஆந்த்ரோபிக் சேவை பாதிப்பிற்கான காரணம் என்ன? முழு விவரம்
பிரபல செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளமான ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் ஏஐ இன்று திடீர் தொழில்நுட்பக் கோளாறுகளை சந்தித்துள்ளது.
'நாங்கள் துரோகிகள் அல்ல'! அமெரிக்க ராணுவத்துடன் ஓபன்ஏஐ ரகசிய ஒப்பந்தம் ஏன்? சாம் ஆல்ட்மேன் வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஒப்பந்தங்களை ரத்து செய்த சில மணிநேரங்களிலேயே, ஓபன்ஏஐ நிறுவனம் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஓபன்ஏஐ நிறுவனத்துடன் மெகா ஒப்பந்தம்; ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு மாற்றாக பென்டகனின் புதிய ஏஐ வியூகம் இதுதானா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்குத் தடை விதித்த சில மணி நேரங்களிலேயே, ஓபன்ஏஐ நிறுவனம் அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
எங்களுக்கு உங்கள் ஏஐ வேண்டாம்! ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்தது ஏன்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை அனைத்து மத்திய அரசு ஏஜென்சிகளும் உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பணம் மட்டுமே முக்கியமல்ல! ஏஐயால் அசைக்க முடியாத 10 வேலைகள் எவை? ஸ்ரீதர் வேம்புவின் பஞ்ச் பட்டியல்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், மனிதர்களின் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்த விவாதம் உலகளவில் தீவிரமடைந்துள்ளது.
இன்று கனேடிய பிரதமர் 4 நாள் பயணமாக இந்தியா வருகிறார்; என்ன எதிர்பார்க்கலாம்?
கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்ரவரி 27, 2026 அன்று தனது நான்கு நாள் இந்திய பயணத்தை தொடங்குவார்.
வருமானம் போனாலும் கவலையில்லை! ஏஐ பயன்பாட்டை ஊக்குவிக்க டிசிஎஸ் புதிய வியூகம்
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தனது பணியாளர்களிடம் ஒரு விசித்திரமான வேண்டுகோளை விடுத்துள்ளது.
ஆபத்தான அல்காரிதம்? தனது மகளுக்கு யூடியூப் பயன்படுத்த தடை விதித்த ஆந்த்ரோபிக் இணை நிறுவனர்
பிரபலமான கிளாட் ஏஐ சாட்போட்டை உருவாக்கிய ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் கிளார்க், தனது சிறு வயது மகளுக்கு யூடியூப் தளத்தை முழுமையாகப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் பிஸினஸிற்கு விளம்பர தரத்தில் படங்களை தரும் AI தொழில்நுட்பம்; கூகுள் Pomelli இந்தியாவில் அறிமுகம்
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் கூகுள் நிறுவனம் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டி வருகிறது.
பொறுப்பு இல்லையென்றால் சட்ட நடவடிக்கை! டீப்ஃபேக் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி பேச்சு
மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், புதுடெல்லியில் இன்று (பிப்ரவரி 26, 2026) நடைபெற்ற டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.
"உங்கள் வலி எங்களது வலி!": இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக உரையாற்றிய பிரதமர் மோடி
இஸ்ரேல் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை அன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், Knesset-ல் உரையாற்றினார்.
சாம்சங் Galaxy S26 சீரிஸ் இன்று அறிமுகம்! நேரலையில் காண்பது எப்படி?
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான Galaxy S26 சீரிஸை இன்று உலகளவில் அறிமுகப்படுத்துகிறது.
உலக சந்தைகளை உலுக்கி, பொருளாதார சரிவை முன்னறிவிக்கிறது 'டூம்ஸ்டே' அறிக்கை
இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் ஏற்றஇறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், ஒரு புதிய 'டூம்ஸ்டே' அறிக்கை கொந்தளிப்பை மேலும் அதிகரிக்கிறது.
மூச்சுத்திணறும் செயற்கை நுண்ணறிவு! ஏஐ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகும் அந்த ஒரு காரணம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறை அசுர வேகத்தில் வளர்ந்து வரும் வேளையில், அந்த வளர்ச்சி விரைவில் ஒரு நெருக்கடிப் புள்ளியை (Choke point) எட்டும் என்று கூகுள் டீப்மைண்ட் சிஇஓ டெமிஸ் ஹசாபிஸ் எச்சரித்துள்ளார்.
ஏஐ துறையில் இந்தியாவின் விஸ்வரூபம்! 88 நாடுகள் கையெழுத்திட்ட புதுடெல்லி பிரகடனம்! நனவாகும் பிரதமர் மோடியின் கனவு
புதுடெல்லியில் நடைபெற்ற ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 (AI Impact Summit 2026) நிறைவு விழாவில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் இந்தியாவின் அனைவருக்கும் ஏஐ (AI for All) என்ற தொலைநோக்குப் பார்வைக்கு 88 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
சர்வம் நிறுவனத்தின் Indus ஆப் வெளியானது! தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பேசலாமா? இதோ முழு விபரம்
இந்தியாவின் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட்அப் நிறுவனமான சர்வம், தனது புதிய சாட்பாட் செயலியான இண்டஸ் (Indus) ஆப்பை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் அமைதியாக வெளியிட்டுள்ளது.
AI பயன்படுத்த தெரியலனா புரமோஷன் இல்ல! 11,000 ஊழியர்களை நீக்கிய பின் அக்சென்சர் எடுத்த அதிரடி முடிவு
பிரபல ஐடி நிறுவனமான அக்சென்சர், தனது மூத்த ஊழியர்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தனிப்பயனாக்கப்பட்ட தியானம் செய்ய உதவும் AI
மாலை நேர ஓய்வு என்பது செயற்கை நுண்ணறிவால் புரட்சிகரமானதாக மாற்றப்பட்டுள்ளது, இது இப்போது உங்கள் மனநிலை மற்றும் நாளின் நேரத்தை அடிப்படையாக கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட தியான அமர்வுகளை வழங்குகிறது.
சட்டைகளை கழற்றி, AI உச்சி மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸ் அணியால் பரபரப்பு
இந்திய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், சமீபத்தில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியின் முகம் பொறித்த டி-சர்ட்களை கழற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உலகின் மிகப்பெரிய உணவு நிறுவனமான Nestle ஐஸ்கிரீம் பிசினஸில் இருந்து வெளியேறுகிறது
உலகின் மிகப்பெரிய உணவு மற்றும் பானங்கள் உற்பத்தியாளரான Nestle, அதன் மீதமுள்ள ஐஸ்கிரீம் வணிகத்தை ஃப்ரோனெரிக்கு விற்க மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
AI தெரியாவிட்டால் புரமோஷன் கிடையாது! IT ஊழியர்களுக்கு Accenture போட்ட புது ரூல்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேலை செய்யும் முறையை மாற்றி வரும் நிலையில், அதை சரியாக பயன்படுத்த தெரியாதவர்களுக்கு பணி உயர்வு வழங்கப்படாது என்று Accenture நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஒரு AI Prompt-க்கு பின்னால் இவ்வளவு தண்ணீரா? 610 கோடி கேலன் தண்ணீர் காலி
நாம் ஒரு ஏஐ தேடலை மேற்கொள்ளும்போதோ அல்லது ஒரு புகைப்படத்தை உருவாக்கும்போதோ, அதன் பின்னால் இருக்கும் சர்வர்கள் வெளியிடும் வெப்பத்தை தணிக்க டன் கணக்கில் தண்ணீர் தேவைப்படுகிறது.
போட்டோகிராபர் இனி தேவையில்லை? மொபைல் போட்டோவை ஸ்டுடியோ ஷாட்டாக மாற்றும் கூகுள் Pomelli AI அறிமுகம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பந்தயத்தில் கூகுள் சற்று பின்தங்கியிருப்பதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது Pomelli என்ற பெயரில் ஒரு அதிரடியான மார்க்கெட்டிங் கருவியை கூகுள் லேப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவிற்கு செக்; அமெரிக்காவின் பலமான பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இணைந்தது இந்தியா; உலகை ஆளப்போகும் புதிய கூட்டணி
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் ஒரு மிகமுக்கிய மைல்கல்லாக, அமெரிக்கா தலைமையிலான பாக்ஸ் சிலிக்கா மூலோபாயக் கூட்டணியில் இந்தியா முறையாக இணைந்துள்ளது.
இந்திய மாணவர்களுக்கு அடோப் வழங்கும் இன்ப அதிர்ச்சி: போட்டோஷாப் மற்றும் ஏஐ கருவிகள் இனி இலவசம்!
டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் வியாழக்கிழமை (பிப்ரவரி 19), உலகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான அடோப் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
8 வயதில் உலகையே வியக்க வைத்த இந்திய சிறுவன்! ஏஐ இம்பாக்ட் மாநாட்டில் கலக்கிய ரன்வீர் சச்தேவா
புதுடெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் (India AI Impact Summit 2026), 8 வயது சிறுவன் ரன்வீர் சச்தேவா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
புதிய வருமான வரி சட்டம் 2025: டிஜிட்டல் சோதனைகள் குறித்து பிரிவு 247 கூறுவது என்ன?
மத்திய அரசு 64 ஆண்டுகள் பழமையான 1961 ஆம் ஆண்டின் வருமான வரி சட்டத்திற்குப் பதிலாக, வருமான வரிச் சட்டம் 2025 என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் விரைவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளத் தடை? பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சூசகம்
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்தியாவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.
"AI பந்தயத்தில் நாங்களும் இருக்கோம்": ₹10 லட்சம் கோடி முதலீடு செய்யப்போகும் ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL), செயற்கை நுண்ணறிவில் (AI) ₹10 லட்சம் கோடி ($120 பில்லியன்) மிகப்பெரிய முதலீட்டை அறிவித்துள்ளது.
ஏஐக்கு கடிவாளம்; மனிதநேயத்தை முன்னிறுத்தும் பிரதமர் மோடியின் MANAV தொலைநோக்கு பார்வையின் முக்கிய அம்சங்கள்
புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026 இல் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை உலக நாடுகள் எப்படி அணுக வேண்டும் என்பதற்கான ஒரு புதிய தொலைநோக்கு பார்வையை அறிமுகப்படுத்தினார்.