உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
நேபாள பிரதமராகப் பதவியேற்றார் முன்னாள் ராப் கலைஞர் பாலேந்திர ஷா: இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து
நேபாள அரசியலில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அமீரகத்தின் 5 முக்கிய இடங்கள் டார்கெட்: போர் வெடித்தால் குடிநீர், மின்சாரம் துண்டிக்கப்படும்
அமெரிக்கா தனது தரைப்படை வீரர்களைப் பயன்படுத்தி ஈரான் எல்லைக்குள் தாக்குதலைத் தொடங்கினால், அதற்குப் பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) மிக முக்கியமான ஐந்து எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்க டாலரில் ட்ரம்ப் கையெழுத்து: 165 கால பாரம்பரியத்தை உடைக்கும் டிரம்ப்
அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், அந்நாட்டின் புதிய பணத்தாள்களில் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கையெழுத்து இடம்பெறும் என அமெரிக்கக் கருவூலத் துறை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதலை 10 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
மேற்கு ஆசியாவில் ஒரு மாதமாக நீடித்து வரும் போரில் ஒரு முக்கியத் திருப்பமாக, ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை 10 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அதிர வைக்கும் ஈரான்! 12 வயது சிறுவர்களும் போர்க்களத்திற்கு வரலாம் என அறிவிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூழ்ந்துள்ளன.
70-75 உருமாற்றங்களுக்கு உள்ளான கோவிட்-19 திரிபு அமெரிக்காவில் பரவி வருகிறது
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), அமெரிக்காவில் SARS-CoV-2 BA.3.2 என்ற புதிய கோவிட்-19 திரிபு தோன்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
'காலம் கடந்து போவதற்குள்' ஈரான் 'சீரியசாக செயல்பட வேண்டும்' என மிரட்டும் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு ஒப்பந்தத்திற்காக "கெஞ்சுகிறார்கள்" என்று கூறி, ஈரானுக்கு எதிரான தனது கடுமையான சொல்லாடலைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
ஹார்முஸ் மூடலுக்கு காரணமான ஈரான் கடற்படைத் தலைவர் அமெரிக்கா தாக்குதலில் கொல்லப்பட்டார்
ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டியுள்ள பந்தர் அப்பாஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிரெஸா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
'ஈரான் என்னை அதன் உச்சத் தலைவராக்க விரும்பியது, நான் மறுத்துவிட்டேன்': டிரம்ப்
ஈரானின் தலைமை, தன்னை அவர்களின் அடுத்த உச்சத் தலைவராக நியமிக்க முறைசாரா முறையில் முன்மொழிந்ததாகவும், ஆனால் அதைத் தான் நிராகரித்துவிட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இருட்டில் மூழ்கும் ஆசியா? பிலிப்பைன்ஸில் அவசரநிலை, இலங்கையில் மின்விளக்குகள் அணைப்பு
மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு மாதமாக நீடித்து வரும் போரினால், ஒட்டுமொத்த ஆசிய கண்டமும் கடும் எரிசக்தி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்தியாவுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்; ஹார்முஸ் ஜலசந்தியில் நுழைய நட்பு நாடுகளுக்கு அனுமதி
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற "நட்பு நாடுகளின்" கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என ஈரானிய வெளியுறவுத் அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி: போரின் நடுவே ஈரானின் 'சுங்கச் சாவடி'யாக மாறிய கடல் வழி
உலக நாடுகளுக்குத் தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயுவில் 20 சதவீதத்தை விநியோகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி, தற்போது ஒரு விசித்திரமான சூழலை சந்தித்து வருகிறது.
வளைகுடாவை விட்டு வெளியேறுமா அமெரிக்கா? ஈரானின் அதிரடி நிபந்தனைகளும், ட்ரம்ப்பின் 15 அம்ச அமைதித் திட்டமும்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளன.
"ஈரான் கொடுத்த மெகா பரிசு!": டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பால் உலகமே வியப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், ஈரான் ஒரு மிகப்பெரிய விட்டுக்கொடுத்தலை செய்துள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் பிரதமர் விடுத்த அழைப்பு; ட்ரம்ப் கொடுத்த கிரீன் சிக்னல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு மாத காலமாக நீடித்து வரும் அமெரிக்கா-ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, பாகிஸ்தான் தனது நாட்டை ஒரு நடுநிலையான பேச்சுவார்த்தை களமாக மாற்ற முன்வந்துள்ளது.
வளைகுடா போர் பதற்றம்: பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவசர ஆலோசனை
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேசி, தற்போதைய நிலைமை குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
பஹ்ரைனில் ட்ரோன் செயல்பாடுகள் காரணமாக AWS சேவை தடைபட்டுள்ளது
ட்ரோன் செயல்பாடுகள் காரணமாக பஹ்ரைன் பிராந்தியத்தில் உள்ள தனது அமேசான் வலை சேவைகள் (AWS) தடைபட்டுள்ளதாக அமேசான் உறுதிப்படுத்தியுள்ளது.
'யாரால் தொடங்கியது இந்தப் போர்?': பென்டகன் தலைவரை கைகாட்டும் ட்ரம்ப்; குழப்பத்தில் அமெரிக்க நிர்வாகம்
ஈரான் மீதான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்தப் போர் தொடங்கியதற்கான காரணம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அளித்து வரும் விளக்கங்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
கொலம்பியாவில் 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்து; 33 பேர் உயிரிழப்பு
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென்மேற்குப் பகுதியில், 125 ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியதில் 33 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஏற்படுத்த பாகிஸ்தான் தீவிரம் - ஜேடி வேன்ஸ் பங்கேற்க வாய்ப்பு
மத்திய கிழக்கில் கடந்த நான்கு வாரங்களாக நீடித்து வரும் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்த வார இறுதியில் ஒரு முக்கியச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்ரம்பின் 'பேச்சுவார்த்தை' கூற்றை மறுத்த ஈரான்; "பயந்து பின்வாங்கிய அமெரிக்கா" என அறிக்கை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த இரண்டு நாட்களாக "ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள்" நடைபெற்று வருவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அதனை ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை; 5 நாட்களுக்குத் தாக்குதல் நிறுத்தம்
மத்திய கிழக்கில் கடந்த நான்கு வாரங்களாக நீடித்து வரும் போர் சூழலில் ஒரு முக்கியத் திருப்பமாக, ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை அடுத்த ஐந்து நாட்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
நியூயார்க் விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் விபத்து; விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இன்று (மார்ச் 23, 2026) அதிகாலை ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் 250-வது ஆண்டு விழா: அதிபர் டிரம்ப்பின் உருவம் பொறித்த தங்க நாணயம் விரைவில் வெளியீடு
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உருவம் பொறித்த 24 காரட் தங்க நாணயத்தை வெளியிட அமெரிக்க கமிஷன் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் ஒப்புதல் அளித்துள்ளது.
'போரை தொடர்வதற்கு எங்களிடம் பணம் இருக்கிறது': ஈரானை மிரட்டும் அமெரிக்கா
ஈரான் உடனான போர் நீண்ட காலம் நீடித்தாலும், அதை எதிர்கொள்ளத் தேவையான "ஏராளமான பணம்" அமெரிக்க அரசிடம் உள்ளதாக அந்நாட்டு நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
'கருப்பு மழை' முதல் 500 கோடி கிலோ CO2 வரை: இஸ்ரேல் -ஈரான் போரினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு
அமெரிக்கா -இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த மூன்று வாரங்களாக நீடித்து வரும் போரினால், மனித உயிரிழப்புகளுக்கு அப்பால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
Work From Home மறுப்பால் குழந்தை உயிரிழப்பு! அமெரிக்க நிறுவனத்திற்கு ₹210 கோடி அபராதம்
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம், தனது ஊழியருக்கு 'வொர்க் ப்ரம் ஹோம்' (WFH) வழங்க மறுத்ததால் அவரது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், நீதிமன்றம் அந்த நிறுவனத்திற்கு 22.5 மில்லியன் டாலர் (சுமார் ₹210 கோடி) அபராதம் விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
48 மணிநேரம் கெடு! ஈரான் மின் உற்பத்தி நிலையங்களை அழித்து விடுவதாக டிரம்ப் மிரட்டல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நாட்டிற்கு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
டிமோனா நகரில் விழுந்த ஈரானிய ஏவுகணை! நடான்ஸ் அணு உலை தாக்குதலுக்குப் பழிவாங்கியதாக ஐஆர்ஜிசி அறிவிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் தனது நடான்ஸ் அணு உலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா நகர் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
போருக்கு நடுவே இந்தியாவிற்கு உதவிய ஈரான்! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்த எல்பிஜி கப்பல்
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகிலேயே மிகவும் அபாயகரமான கடல் பகுதியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை, இந்திய எல்பிஜி கப்பல் ஒன்று ஈரான் கடற்படையின் நேரடி வழிகாட்டுதலுடன் பாதுகாப்பாகக் கடந்துள்ளது.
ஈரான் அதிரடி: டியாகோ கார்சியா அமெரிக்கத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்! 4,000 கிமீ பாய்ந்த ஏவுகணைகள்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் முதல்முறையாக இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க - பிரிட்டன் கூட்டு ராணுவத் தளமான டியாகோ கார்சியா மீது இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேட்டோ ஒரு காகிதப் புலி! ஈரான் போரில் ஆதரவளிக்காததால் நட்பு நாடுகள் மீது டிரம்ப் காட்டம்
ஈரான் உடனான மோதலில் தமக்கு போதிய ராணுவ ஒத்துழைப்பு வழங்காத நேட்டோ நட்பு நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கோழைகள் என்றும் காகிதப் புலி என்றும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
"எங்கள் மண்ணில் அமெரிக்க போர் விமானங்கள் நுழைய முடியாது": இலங்கையின் அதிரடி மறுப்பு
மத்திய கிழக்கில் நிலவி வரும் போரில் இலங்கை ஒருபோதும் தனது மண்ணை ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அனுமதிக்காது என அதிபர் அநுர குமார திஸாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் மோதலில் இதுவரை 6 இந்தியர்கள் பலி, ஒருவர் காணவில்லை: வெளியுறவு அமைச்சகம்
சவூதி அரேபியாவின் ரியாத்தில் மார்ச் 18 அன்று ஒரு இந்தியர் கொல்லப்பட்டார்.
போருக்கு நடுவே 'மெகா' ஆயுத பேரம்: 16.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா -லாபம் யாருக்கு?
ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது வளைகுடா நட்பு நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 16.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மார்ச் 19 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
வளைகுடா போரில் நுழையும் அமெரிக்காவின் 'யுஎஸ்எஸ் திரிப்போலி'; ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கத் திட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போரின் போக்கை மாற்றியமைக்கும் வகையில், அமெரிக்காவின் 50,000 டன் எடையுள்ள பிரம்மாண்டமான 'USS Tripoli' போர்க்கப்பல் அடுத்த வாரம் அரபிக்கடலில் நுழைய உள்ளது.
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலால் ஈரானின் ராணுவத் திறன் கடும் வீழ்ச்சி; நீண்ட காலப் போரை எதிர்கொள்ள முடியுமா?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் ராணுவத் திறன் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிதைந்துள்ளதாக News18 அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
$100 மில்லியன் மதிப்புள்ள அமெரிக்க F-35 விமானத்திற்கு குறி வைத்த ஈரான்! நடுவானில் தீப்பிடித்த வீடியோ; பின்னணி இதுதான்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் அதிநவீன F-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஒன்றை ஈரானிய வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கத் தயார்: ஈரானுக்கு எதிராகக் கைகோர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான்
ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றத்தை தணித்து, சர்வதேச கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பான முறையில் உறுதி செய்யத் தயாராக இருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
'ஈரானின் அணுசக்தி கனவு தகர்ந்தது': நெதன்யாகுவின் அறிவிப்பால் உலக அரங்கில் பரபரப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மூன்று வார கால ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரானால் இனி யுரேனியத்தை செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கவோ முடியாது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை தெரிவித்தார்.