கிரிக்கெட்: செய்தி

2024ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்தது ஐசிசி

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 உலகக்கோப்பை 2024 வெற்றியின் நட்சத்திரமான அர்ஷ்தீப் சிங், 2024 ஆம் ஆண்டின் சிறந்த ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

ஐசிசி 2024க்கான சிறந்த டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா தேர்வு; நான்கு இந்திய வீரர்களுக்கு இடம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒரு சிறந்த ஆண்டைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த ஆடவர் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

INDvsENG டி20 கிரிக்கெட் தொடரில் நிதீஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக சிவம் துபே இந்திய அணியில் சேர்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சிவம் துபே இணைகிறார். நிதீஷ் குமார் ரெட்டிக்கு மாற்றாக அவர் அழைக்கப்பட்டுள்ளார், அவர் ஒரு பக்க ஸ்ட்ரெய்ன் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.

INDvsENG 2வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை (ஜனவரி 25) இந்தியா vs இங்கிலாந்து இடையே இரண்டாவது டி20 கிரிக்கெட் நடைபெற உள்ளது.

ஐசிசியின் 2024க்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு; 3 இந்திய வீராங்கனைகளுக்கு அணியில் இடம்

ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் ஐசிசி 2024 ஆம் ஆண்டின் சிறந்த டி20 மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

பொதுப் போக்குவரத்தில் இலவச பயணம்; சேப்பாக்கம் செல்லும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு

சனிக்கிழமை (ஜனவரி 25) சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ரசிகர்கள் புறநகர் ரயில்கள், பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகளில் இலவச பயணத்தைப் பெறலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈடன் கார்டனில் இந்தியாவிடம் தோற்றதற்கு காரணம் அதிக பனிமூட்டம்; இங்கிலாந்தின் ஹாரி புரூக் கருத்து

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

24 Jan 2025

ஐசிசி

ஐசிசி 2024க்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு; இந்திய வீரர்கள் யாருக்கும் இடமில்லை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியை வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) அறிவித்தது.

எம்சிசியின் உலக கிரிக்கெட் கனெக்ட்ஸ் ஆலோசனைக் குழுவின் நிறுவன உறுப்பினராக சவுரவ் கங்குலி, ஜெய் ஷா சேர்ப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் ஜெய் ஷா, மேரில்போன் கிரிக்கெட் கிளப்பின் (எம்சிசி) புதிதாக உருவாக்கப்பட்ட உலக கிரிக்கெட் கனெக்ட்ஸ் ஆலோசனைக் குழுவில் நிறுவன உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்கிறாரா?

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் பிரிவதாக முடிவெடுத்துள்ளனர் என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பயிற்சியாளர் கவுதம் காம்பிருடன் மோதலா? இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா விளக்கம்

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விகளுக்கு மத்தியில், தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பிருடனான தனது உறவு குறித்த ஊகங்களுக்கு இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் ஷர்மா பதிலளித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சனிக்கிழமை (ஜனவரி 18) அறிவித்தது.

சமாஜ்வாதி எம்பியுடன் கிரிக்கெட் வீரர் ரின்கு சிங் நிச்சயதார்த்தம் முடிந்ததா? உண்மை இதுதான்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரின்கு சிங் சமாஜ்வாதி கட்சி எம்பி பிரியா சரோஜுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வைரலாகிய நிலையில், அதுகுறித்த உண்மைத் தன்னை தற்போது தெரிய வந்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய கிரிக்கெட் அணி நாளை (ஜனவரி 18) அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சனிக்கிழமை (ஜனவரி 18) அன்று அறிவிக்க உள்ளது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணியில் விராட் கோலி சேர்ப்பு; ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறாரா?

ராஜ்கோட்டில் சவுராஷ்டிராவுக்கு எதிரான வரவிருக்கும் ரஞ்சி கோப்பை போட்டிக்கான டெல்லியின் 22 பேர் கொண்ட தற்காலிக அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.

சிஎஸ்கேவை 25% அதிகம்; தொடர்ந்து 5வது ஆண்டாக சமூக ஊடகங்களில் பிரபலமான ஐபிஎல் அணியாக ஆர்சிபி சாதனை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மீண்டும் ஒருமுறை சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான ஐபிஎல் அணி என்ற நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

17 Jan 2025

பிசிசிஐ

கிரிக்கெட் வீரர்களுக்கு 10 பாயிண்ட் விதிகளை பிறப்பித்த BCCI: தண்டனையின் ஒரு பகுதியாக ஐபிஎல் தடை

சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வி, நியூசிலாந்துக்கு எதிராக 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகிய அதிர்ச்சி தோல்விகளை அடுத்து, பிசிசிஐ வீரர்களுக்கு சில முக்கிய விதிகளை பிறப்பித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் நியமனம் என தகவல்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உள்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான் சிதான்ஷு கோடக்கை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 Jan 2025

பிசிசிஐ

இந்திய அணிக்கு சுற்றுப்பயண விதிகளை கடுமையாக்க பிசிசிஐ திட்டம்: அறிக்கை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேசிய ஆண்கள் அணிக்கு கடுமையான சுற்றுப்பயண விதிமுறைகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

டிசம்பர் 2024க்கான ஐசிசியின் சிறந்த வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா தேர்வு; மகளிர் கிரிக்கெட்டில் அனாபெல் சதர்லேண்ட் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, பார்டர் கவாஸ்கர் டிராபியில் அவரது சிறப்பான ஆட்டத்தை அங்கீகரித்து, டிசம்பர் 2024க்கான ஐசிசி மாதாந்திர சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; மூன்று வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாக இருந்து சாதனை படைக்கும் முதல் இந்தியர் ஷ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) கேப்டனாக இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ரோஹித் ஷர்மாவிற்கு அணியில் இடமில்லை; இங்கிலாந்து தொடரில் அணியில் சேர்க்கப்பட மாட்டார் எனத் தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் மோசமான ஆட்டத்தை தொடர்ந்து, அவரது சமீபத்திய ஃபார்ம் மற்றும் கேப்டன்சி குறித்து ஆய்வுகளை எதிர்கொள்கிறார்.

மகளிர் யு19 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 346 ரன்கள் குவித்த 14 வயதே ஆன இந்திய வீராங்கனை

மும்பையைச் சேர்ந்த பதினான்கு வயதான இளம் கிரிக்கெட் வீராங்கனை ஐரா ஜாதவ் உள்நாட்டு கிரிக்கெட்டில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 157 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 346 ரன்கள் எடுத்தார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸின் முதல் சதத்துடன் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த இந்திய அணி

ஜனவரி 12 அன்று நடந்த இரண்டாவது மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் அயர்லாந்திற்கு எதிரான அற்புதமான இன்னிங்ஸில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது முதல் சர்வதேச சதத்தை எட்டினார்.

மார்ச் 21 அன்று தொடங்குகிறது ஐபிஎல் 2025 தொடர்; பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தகவல்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) மார்ச் 21 ஆம் தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி முடிவடையும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா உறுதிப்படுத்தினார்.

12 Jan 2025

பிசிசிஐ

பிசிசிஐ புதிய செயலாளராக தேவஜித் சைகியா நியமனம்; பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியா தேர்வு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய செயலாளராக அசாம் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அட்வகேட் ஜெனரலுமான தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டுள்ளார்.

12 Jan 2025

பிசிசிஐ

பிசிசிஐ புதிய கொள்கை அறிவிப்பு; இனி நட்சத்திர வீரர்கள் இருதரப்பு தொடர்களில் இருந்து விலக முடியாது

ஒரு முக்கிய வளர்ச்சியாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது, இருதரப்பு தொடர்களை தேர்வு செய்வதற்கும் விலகுவதற்கு வீரர்களுக்கு தடை விதித்துள்ளனர்.

இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வரும் ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது.

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலை சேர்க்க முடிவு; தேர்வுக்குழுவின் திட்டம் என்ன?

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அளிக்கும் முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மறுபரிசீலனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

தனது சிறந்த வேகம் மற்றும் நிலையான 150 கிமீ பந்து வீச்சுகளுக்கு பெயர் பெற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர் வருண் ஆரோன் 35 வயதில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 4,000 ரன்கள் அடித்த இந்தியர்; ஸ்மிருதி மந்தனா சாதனை

வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) அன்று ராஜ்கோட்டில் அயர்லாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்மிருதி மந்தனா ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டினார்.

கவுதம் காம்பிர் தன்னையும் குடும்பத்தையும் துன்புறுத்தியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி குற்றச்சாட்டு

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, தற்போதைய தேசிய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பிர் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இந்தி தேசிய மொழி கிடையாது; கல்லூரி விழாவில் உரையாற்றிய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வின் பேச்சு

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு நிகழ்வின் போது மொழி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி குறித்து விவாதங்களை கிளப்பினார்.

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் விரைவில் விவாதிக்கப்படும்: விவரங்கள்

சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மதிப்பாய்வு செய்ய உள்ளது.

விஜய் ஹசாரே டிராபி: நாக் அவுட் கட்டத்தில் இருந்து வெளியேறினார் கேஎல் ராகுல்

2024/25 விஜய் ஹசாரே டிராபி நாக் அவுட் கட்டத்தில் இருந்து ஸ்டார் இந்திய டாப்-ஆர்டர் பேட்டர் கேஎல் ராகுல் விலகியுள்ளார்.

மனைவியுடனான விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் மும்பையில் மர்ம பெண்ணுடன் காணப்பட்ட யுஸ்வேந்திர சாஹல்

கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் சமீபத்தில் மும்பையில் ஒரு மர்மப் பெண்ணுடன் காணப்பட்டார்.

அயர்லாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்; பிசிசிஐ அறிவிப்பு

ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கும் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல்முறை; 200 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் சாதனை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) வரலாற்றில் 200 விக்கெட்டுகளை எட்டிய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா வெற்றி; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது இந்தியா

சிட்னியில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 162 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், பார்டர் கவாஸ்கர் கோப்பையை மீட்டதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் வாய்ப்பை பொய்த்துப் போகச் செய்துள்ளது.