கோவில் திருவிழாக்கள்: செய்தி
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் மலையேற தடை
திருவண்ணாமலையில் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவில், பக்தர்கள் அண்ணாமலையார் மலை மீது ஏறிச் சென்று தீபத்தைக் காண மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
திருவண்ணாமலை மகாதீபம்: டிசம்பர் 2 முதல் கனரக மற்றும் இலகுரக வாகனங்களுக்குத் தடை; மாற்றுப் பாதைகள் அறிவிப்பு
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், டிசம்பர் 2, 2025 காலை 8:00 மணி முதல் டிசம்பர் 5, 2025 காலை 6:00 மணி வரை திருவண்ணாமலை வழியாக கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் வந்து செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் 2025: மலை ஏற பக்தர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி உண்டா?
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
டிசம்பர் 2025இல் திருப்பதி போக திட்டமிட்டிருக்கீங்களா; முதலில் இதை தெரிஞ்சிக்கோங்க
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள முக்கிய உற்சவங்கள் மற்றும் சிறப்பு விழாக்களைப் பற்றித் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ள அறிவிப்பை இங்கு காணலாம்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலம்; சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கட்கிழமை (நவம்பர் 3) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தது நிர்வாகம்
ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான புகழ்பெற்ற சூரசம்ஹாரம் சடங்கு, திங்கட்கிழமை (அக்டோபர் 27) மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் நடைபெற உள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி Vs கோகுலாஷ்டமி: இரண்டும் ஒன்றா? அல்லது வேறா?
ஹிந்துக்கள் பலரும், பகவான் கிருஷ்ணரின் பிறந்த தினத்தை தமிழகத்திலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமி என இரு பெயர்களில் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.
தைப்பூசத்தின்போது பழனிக்கு மட்டும் பாதயாத்திரை மேற்கொள்வது ஏன்? வரலாற்று பின்னணியும் நம்பிக்கையும்
பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருவிழா, புனிதமான பாதயாத்திரை மேற்கொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் தனிச்சிறப்பு வாய்ந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் எப்போது: அறநிலையத்துறை அமைச்சர் தகவல்
அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவ திருவிழா!
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது.
திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா கொண்டாட்டம்
தமிழ்நாடு மாநிலம் திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் கோயில் வைணவர்களின் கோயில் என்றும் அழைக்கப்படும்.
சமயபுர மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
உலகளவில் பிரசித்திப்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டத்திருவிழா இன்று(ஏப்ரல்.,18)நடைபெற்றது.
சபரிமலையில் வரும் 15ம் தேதி விஷூ கனி தரிசனம் - ஆன்லைன் முன்பதிவு துவக்கம்
கேரள மாநிலம் சபரிமலையில் சித்திரை மாத விஷூகனி தரிசனம் வரும் 15ம்தேதி நடக்கிறது என்று சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஆண்கள் பெண்களாக மாறி கொண்டாடும் கொட்டாங்குளங்கர சமயவிளக்கு திருவிழா
கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள கொட்டாங்குளக்கரை பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இரண்டாம் பகுதியில் ஸ்ரீ கொட்டன்குளங்கரா தேவி கோயிலில் சமயவிளக்கு திருவிழா நடைபெறும்.
கோயில் கும்பாபிஷேகத்திற்கு சீர் கொண்டுவந்த கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள்
சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள கே.வி.கே. குப்பம் என்னும் மீனவ கிராமத்தில் மீனவ மக்களின் காவல் தெய்வமாக வழிபடப்படும் படவேட்டம்மன் ஆலையம் ஒன்று சிறிதாக இருந்துள்ளது.
மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு
மதுரையில் மிக முக்கிய திருவிழாக்களுள் ஒன்று சித்திரையில் நடைபெறும் 'சித்திரை திருவிழா'.
தமிழகத்தில் குறவன் குறத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை - தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் குறவன்-குறத்தி என்னும் பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மாசி மக தேரோட்டம்
கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக விழாவிற்கு சிறப்பு பெற்ற 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகாமகம் நடைபெறுவது வழக்கம்.
கேரள கோயில் திருவிழாவில் பங்கேற்ற ரோபோ யானை - சேவை துவக்கம்
கேரளா, தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் கோயிலில் யானைகள் வளர்க்கப்படுவது என்பது பல்லாயிர ஆண்டுகளாக இருந்துவருகிறது.