NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு
    இந்தியா

    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு

    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு
    எழுதியவர் Nivetha P
    Mar 17, 2023, 06:36 pm 1 நிமிட வாசிப்பு
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு

    மதுரையில் மிக முக்கிய திருவிழாக்களுள் ஒன்று சித்திரையில் நடைபெறும் 'சித்திரை திருவிழா'. இதற்கு அடுத்தபடியாக மதுரையில் புகழ்பெற்ற திருவிழாவாக கருதப்படுவது திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நடக்கும் பங்குனி திருவிழா ஆகும். அதன்படி இந்தாண்டு திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வரும் ஏப்ரல் 8ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலிலிருந்து புறப்படுவார்கள். பின்னர் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று அங்கு திருக்கல்யாண உற்சவத்தில் எழுந்தருள்வார்கள் என்பது சிறப்பம்சம் வாய்ந்தவை ஆகும்.

    ஆயிரங்கால் மண்டபம் மற்றும் ஆடி வீதிகளில் வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்

    அதன் பின்னர் திருப்பரங்குன்றம் திருக்கோயிலிருந்து மீண்டும் இரவு பறப்பாடாகி நள்ளிரவு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு வந்து சேர்வார்கள் என்று கூறப்படுகிறது. இதனையொட்டி அன்றைய தினம் அதாவது வரும் ஏப்ரல் 8ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அருள்மிகு அம்மன், அருள்மிகு சுவாமி புறப்பட்டு சென்று திரும்ப நள்ளிரவு வந்து சேரும் வரை மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலின் நடை சாத்தப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் மற்றும் ஆடி வீதிகளில் வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மீனாட்சியம்மன் திருக்கோயில் துணை ஆணையர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    மாவட்ட செய்திகள்
    மதுரை
    கோவில் திருவிழாக்கள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    மாவட்ட செய்திகள்

    காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு தமிழ்நாடு
    காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு தமிழ்நாடு
    கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் கோவை
    அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24.80 லட்சம் மோசடி செய்த நபர் கைது தமிழ்நாடு

    மதுரை

    தமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோவை
    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை அமெரிக்கா
    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை மாவட்ட செய்திகள்
    ஏப்ரல் மாதத்திற்குள் உருவாக இருக்கும் ஸ்மார்ட் சிட்டிகள் இந்தியா

    கோவில் திருவிழாக்கள்

    தமிழகத்தில் குறவன் குறத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை - தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு
    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மாசி மக தேரோட்டம் கோவில்கள்
    கேரள கோயில் திருவிழாவில் பங்கேற்ற ரோபோ யானை - சேவை துவக்கம் கேரளா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023