NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு

    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு

    எழுதியவர் Nivetha P
    Mar 17, 2023
    06:36 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரையில் மிக முக்கிய திருவிழாக்களுள் ஒன்று சித்திரையில் நடைபெறும் 'சித்திரை திருவிழா'.

    இதற்கு அடுத்தபடியாக மதுரையில் புகழ்பெற்ற திருவிழாவாக கருதப்படுவது திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நடக்கும் பங்குனி திருவிழா ஆகும்.

    அதன்படி இந்தாண்டு திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வரும் ஏப்ரல் 8ம் தேதி நடைபெறவுள்ளது.

    அன்று அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலிலிருந்து புறப்படுவார்கள்.

    பின்னர் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று அங்கு திருக்கல்யாண உற்சவத்தில் எழுந்தருள்வார்கள் என்பது சிறப்பம்சம் வாய்ந்தவை ஆகும்.

    நடை சாத்தப்படும்

    ஆயிரங்கால் மண்டபம் மற்றும் ஆடி வீதிகளில் வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்

    அதன் பின்னர் திருப்பரங்குன்றம் திருக்கோயிலிருந்து மீண்டும் இரவு பறப்பாடாகி நள்ளிரவு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு வந்து சேர்வார்கள் என்று கூறப்படுகிறது.

    இதனையொட்டி அன்றைய தினம் அதாவது வரும் ஏப்ரல் 8ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அருள்மிகு அம்மன், அருள்மிகு சுவாமி புறப்பட்டு சென்று திரும்ப நள்ளிரவு வந்து சேரும் வரை மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலின் நடை சாத்தப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் மற்றும் ஆடி வீதிகளில் வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மீனாட்சியம்மன் திருக்கோயில் துணை ஆணையர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    கோவில் திருவிழாக்கள்
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    மதுரை

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு இந்தியா
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி இந்தியா
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின பொங்கல் பரிசு
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியா

    கோவில் திருவிழாக்கள்

    கேரள கோயில் திருவிழாவில் பங்கேற்ற ரோபோ யானை - சேவை துவக்கம் கேரளா
    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மாசி மக தேரோட்டம் கோவில்கள்
    தமிழகத்தில் குறவன் குறத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை - தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு

    மாவட்ட செய்திகள்

    வேலூரில் சிறப்பு தேவை குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச முடித்திருத்தம் தமிழ்நாடு
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை கன்னியாகுமரி
    சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள் கோவை
    நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சத்தொகை-விருது தொகையை தானம் செய்த 'சிறுதுளி' அறங்காவலர் கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025