மத்திய கிழக்கு: செய்தி
உலகமே பதறினாலும் இந்தியா கூல்! மிடில் ஈஸ்ட் போரால் ஆயில் சப்ளை பாதிப்பு; ரஷ்யாவை நம்பி இந்தியா எடுக்கும் அதிரடி முடிவு
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தால் உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்குப் பாதுகாப்பு! UAE மீதான தாக்குதலுக்கு மோடி கண்டனம்; அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தல்
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் எச்சரிக்கை: இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலையில் என்ன மாற்றம் ஏற்படும்?
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் சிம்மாசனத்தின் ரகசியங்கள்! உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் 88 பேர் கொண்ட குழு! ஒரு முழுமையான அலசல்
ஈரானின் ஆன்மீக மற்றும் அரசியல் அதிகாரத்தின் உச்சப்புள்ளியாக விளங்குபவர் உச்ச தலைவர்.
பரவும் போர் தீ! சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் தளங்கள் மீது ஏவுகணை வீச்சு! சவுதி தலைநகரிலும் பயங்கர குண்டுவெடிப்பு
ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் புதிய எல்லைகளைத் தொட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்! வளைகுடா நாடுகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி மார்ச் 2 ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை மத்திய கல்வி வாரியம் ஒத்திவைத்துள்ளது.
புர்ஜ் கலிஃபா அருகே தாக்குதல்! போரில் சம்பந்தமே இல்லாத UAE ஐ ஈரான் குறிவைப்பது ஏன்?
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் உலகப்புகழ் பெற்ற புர்ஜ் கலிஃபா பகுதிக்கு அருகே சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானப் பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மத்திய கிழக்கில் போர் எதிரொலி; 850+ இந்திய விமானங்களுக்கு பாதிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் காரணமாக, ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளான கத்தார், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் வான் எல்லைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளன.
யார் இந்த 5 பேர்? ஈரான் சிம்மாசனத்தைக் கைப்பற்றப்போவது யார்? காமேனி மறைவுக்குப் பின் ஈரானில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார் என்ற கேள்வி உலகளவில் எழுந்துள்ளது.
ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது! ஈரான் உச்ச தலைவர் காமேனி அமெரிக்கா தாக்குதலில் பலி
ஈரான் நாட்டின் மிக உயரிய அதிகாரமும், ஆன்மீகத் தலைமையும் கொண்ட அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
பஹ்ரைன், குவைத், யுஏஇவில் அமெரிக்க நிலைகளைத் தரைமட்டமாக்கும் ஈரான்; வளைகுடா நாடுகளில் போர் முழக்கம்
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது மெகா பதில் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
மத்திய கிழக்கில் மூண்டது முழு அளவிலான போர்? இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை தாக்குதல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இன்று (சனிக்கிழமை, பிப்ரவரி 28, 2026) அதிகாலை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது ஆபரேஷன் ரோரிங் லயன் என்ற பெயரில் வான் மற்றும் கடல் வழியாகப் மிகப்பெரிய தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் மோதலுக்கும் தயார்; ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த சிக்னல்
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நோக்கி இரண்டாவது போர் கப்பலை அனுப்பினார் டிரம்ப்; ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு பகிரங்க அழைப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது அந்த நாட்டிற்கு நடக்கும் மிகச்சிறந்த விஷயமாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
டீல் இல்லையென்றால் விளைவுகள் கடுமையாக இருக்கும்; ஈரானை எச்சரித்த டிரம்ப்; ஓமன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஓமன் நாட்டில் மிகச் சிறந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
போர்களுக்கு இனி இடமில்லை; அரபு நாடுகளின் பிரதிநிதிகளிடம் பிரதமர் மோடி உறுதி
புதுடெல்லியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற 2வது இந்தியா - அரபு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் (IAFMM), 22 அரபு லீக் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
காசாவை மாற்றப்போகும் மாஸ்டர் பிளான்; டிரம்பின் அமைதிக் குழுவில் இந்திய வம்சாவளி உலக வங்கி தலைவர் சேர்ப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போரினால் சிதைந்துள்ள காசா பகுதியை மறுசீரமைக்கவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும் அமைதி வாரியம் (Board of Peace) என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார்.
வளைகுடா நாடுகளில் ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படத்துக்குத் தடை; 6 நாடுகளில் திரையிட அனுமதி மறுப்பு
ரன்வீர் சிங் நடித்துள்ள புதிய ஸ்பை த்ரில்லர் திரைப்படமான துரந்தர், இந்தியாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஒரு பெரிய தடையைச் சந்தித்துள்ளது.
கிரியேட்டிவ் துறை நிபுணர்கள் ஓமனில் 10 ஆண்டுகள் தங்கி பணிபுரிய வாய்ப்பு; புதிய விசா அறிமுகம்
படைப்பாற்றல் மற்றும் அறிவார்ந்த ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில், ஓமன் நாடு புதிய கலாச்சார விசா பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஈரான் ராணுவ விமான தளங்கள் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்; 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அழிப்பு
இஸ்ரேல் ராணுவம், ஆறு ஈரானிய ராணுவ விமான நிலையங்கள் மீது தொடர்ச்சியான இலக்குவைக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு, 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அழித்ததாக அறிவித்துள்ளது.
அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடல்; போர்ப் பதற்றம் குறித்து கவலை
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷேஷ்கியனுடன் ஒரு குறிப்பிடத்தக்க தொலைபேசி உரையாடலை நடத்தினார்.
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) அமெரிக்கப் படைகள் இஸ்ரேலுடன் இணைந்து, ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று முக்கிய ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டுவீசித் தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரான் இஸ்ரேல் மீது புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்தது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடிக்கும் ஈரான்-இஸ்ரேல் தாக்குதல்; 230க்கும் மேற்பட்டோர் பலி
இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிரமடைந்துள்ளது, இரு நாடுகளும் கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களை பரிமாறிக் கொண்டன.
ஈரானில் உள்ள இந்திய குடிமக்களுக்கு எச்சரிக்கை; அவசர உதவிக்கான தொடர்பு எண்களை வெளியிட்டது தூதரகம்
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், ஈரானில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாகவும் விழிப்புடன் இருக்கவும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் ஒரு புதிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
பற்றி எரிகிறது தெஹ்ரான்; ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.
ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி; நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவியது ஈரான்
கடந்த சில மணி நேரத்தில் தங்கள் நாட்டின் மீது ஈரான் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேல்- ஈரான் தாக்குதல் எதிரொலி: எண்ணெய் விலை 12% க்கும் அதிகமாக உயர்ந்தது
ஈரானிய இராணுவம் மற்றும் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்திய பின்னர் எண்ணெய் விலைகள் 12% க்கும் மேலாக உயர்ந்துள்ளன.
ஈரான் பதட்டங்களுக்கு மத்தியில் மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்க படைகளை வெளியேற உத்தரவிட்ட டிரம்ப்
மத்திய கிழக்கு ஆபத்தான இடமாக இருக்கலாம் என்பதால், அமெரிக்க பணியாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதாக புதன்கிழமை தெரிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
43 ஆண்டுகளில் முதல்முறை; குவைத்திற்கு இருதரப்பு பயணமாக கிளம்பினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
43 ஆண்டுகளில் குவைத் நாட்டிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது சிரியா; யார் இந்த அபு முகமது அல்-ஜூலானி
அபு முகமது அல்-ஜூலானி மற்றும் அவரது ஆயுதப் பிரிவு ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (எச்டிஎஸ்) தலைமையிலான சிரிய கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸைக் கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல் எதிரொலி; தலைநகரை விட்டு தலைமறைவானார் சிரிய அதிபர்
சிரிய அதிபர் பஷார் அல்-அசாத், தலைநகருக்குள் நுழைவதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்ததையடுத்து, டமாஸ்கஸில் இருந்து தெரியாத இடத்திற்கு புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"மத்திய கிழக்கில் நிலைமை மோசமாகிவிடும்": ஹமாஸ் அமைப்பிற்கு கெடு விதித்த டிரம்ப்
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்பதற்கு முன்னதாக காசா பகுதியில் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கில் "நரகம்" போல நிலைமை மோசமாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிகரிக்கும் போர்ப்பதற்றம்; மத்திய கிழக்கிற்கு கூடுதல் துருப்புகளை அனுப்புவதாக அமெரிக்கா அறிவிப்பு
அமெரிக்கா வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) அன்று மத்திய கிழக்கில் கூடுதல் ராணுவத்தை நிலைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஓமன் நாட்டு கடற்படையுடன் கூட்டு ஒத்திகையில் ஈடுபட்ட இந்திய கடற்படை
இந்திய கடற்படை மற்றும் ஓமன் ராயல் கடற்படை ஆகியவை சமீபத்தில் கோவா கடற்கரையில் நசீம் அல் பஹ்ர் என்ற இருதரப்பு கடற்படை பயிற்சியை முடித்தன.
சையத் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்; தலைவரின் மரணத்தை உறுதி செய்தது ஹிஸ்புல்லா
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளை தொடர்ந்து இஸ்ரேல் குறிவைத்து தாக்கி வரும் நிலையில், ஹிஸ்புல்லாவின் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா மற்றும் அவரது மகள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) இரவு பெய்ரூட்டில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
முழுமையான போருக்குத் தயாராகும் இஸ்ரேல்; லெபனான் பொதுமக்களை உடனடியாக வெளியேறும்படி எச்சரிக்கை
ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை சேமித்து வைத்திருக்கும் வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களையொட்டி வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து காலி செய்யுமாறு லெபனான் மக்களை இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்துள்ளது.
அடுத்தடுத்து 140 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்; இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்தது ஹிஸ்புல்லா
ஏறக்குறைய ஒரு வருட போரில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் மிகத் தீவிரமான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்ட ஒரு நாளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) லெபனான்-இஸ்ரேல் எல்லையில் இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் மீண்டும் மாறிமாறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஈரானில் இரட்டை குண்டுவெடிப்புகளால் தாக்கப்பட்ட காசிம் சுலைமானி கல்லறை- யார் அவர்?
ஈரானின் புரட்சிகர காவல் படை தலைவர் காசிம் சுலைமானி அமெரிக்காவினால் கொல்லப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு நாளில், அவரது கல்லறை அருகே நிகழ்த்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 95 பேர் உயிரிழந்தனர்.
குவைத் மன்னர் ஷேக் நவாப் அல் அகமது அல் சபா காலமானார்
மத்திய கிழக்கு நாடான குவைத்தின் ஆளும் எமிர், ஷேக் நவாப் அல் அகமது அல் சபா, உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவருக்கு வயது 86.
டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டெல்லியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன்,