26 Dec 2022

டிஜிட்டல் மயமாகும் இந்தியா ரயில்வே! 80%க்கும் அதிகமான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன

இந்திய ரயில்வே துறை நவீனமயமாகி வருவதாகவும், அதை மேலும் விரிவுபடுத்த இருப்பதாகவும் அத்துறையின் மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் ஒரே நாளில் 371 பேர் மரணம்-சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதன்முறையாக பரவத்துவங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு

தமிழகத்தில் மாவட்டந்தோறும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அறிவுசார் மையம் மற்றும் நூலகங்களை அமைத்து தருமாறு தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு ஒன்றினை வெளியிட்டது.

தென்காசி மாவட்டத்தில் பெண்களால் நடத்தப்பட்ட 'வாவ் வொண்டர் ஆஃப் வுமன்' கிறிஸ்துமஸ் மார்க்கெட்

கிறித்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், பெண்களுக்காக பெண்களே ஏற்பாடு செய்த கிறித்துமஸ் மார்க்கெட்டில் சுய தொழில் செய்யும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையில், 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப் 5 கார்கள்

டாடா மோட்டோர்ஸ், டொயோடா, மஹிந்திரா மற்றும் ஃபோக்ஸ்வேகன் போன்ற பிராண்டுகள், இந்தாண்டு பல அறிமுகங்களை செய்துள்ளன. அவற்றில், பட்ஜெட் விலையில், ரூ. 15 லட்சத்திற்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தபட்ட கார்களில், டாப் 5 இதோ:

விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படுகிறோம் - ஆப்கான் பெண்கள் வேதனை

கடந்த வாரம், தாலிபான் அரசு பெண்கள் உயர்கல்வி கற்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

நேபாளத்தின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து!

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் ஒரு நட்சத்திரம்!

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பெயர் ஒரு நட்சத்திரத்திற்கு சூட்டப்பட்டுள்ளதாக அவுரங்காபாத் பா.ஜ.க. தலைவர் ஷிரிஷ் போரால்கர் தெரிவித்திருக்கிறார்.

கடன் மோசடி: வீடியோகான் CEO வேணுகோபால் கைது!

ரூ.3250 கோடி கடன் மோசடி செய்த வழக்கில் வீடியோகான் CEO வேணுகோபால் தூத்(71) கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் கொரியாவை சேர்ந்தவர் இந்தியாவில் பலி!

குஜராத்தில் பாராகிளைடிங் என்ற சாகச விளையாட்டு செய்த சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார்.

7500 ஏக்கரில் கஞ்சா சாகுபடி-ரூ.250 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு எரிக்கப்பட்டது

ஆந்திர மாநிலம், குண்டூர், அல்லூரி சீதாராம ராஜு, பார்வதிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கஞ்சா செடிகள் அதிகம் பயிரிடப்படுகிறது என்று தகவல்கள் வெளியானது.

கிறிஸ்துமஸ் சிறப்பு சாண்டா விமானம்! எமிரேட்ஸின் ஏ-380 விமானம் ரெய்ண்டீரால் இயக்கப்படும் வீடியோ வைரல்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக எமிரேட்ஸ் நிறுவனம் ஒரு வீடியோவை பகிர்ந்தது. ஆனால், பதிவேற்றிய சில மணி நேரத்திலேயே லட்சகணக்கான லைக்குகளைப் பெற்றுள்ளது.

மார்ச் 2023 இறுதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், உங்கள் பான் கார்டு செயலிழந்துவிடும்: வருமானவரித் துறை

சென்ற சனிக்கிழமை வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, மார்ச் 31, 2023க்கு முன், பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்.

"இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா!

கடந்த சில ஆண்டுகளாகவே, இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே ஒரு பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.

இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்!

சீனர்கள் அடிக்கடி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதால் இந்திய-சீன எல்லையில் தொடர் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.

கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம்

தற்போதைய காலக்கட்டத்தில், ஆன்லைனில் கடன் தரும் ஏராளமான செயலிகள் செயல்பட்டு வருகிறது.

மூக்கு வழியே செலுத்தத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு

2019ம் ஆண்டு இறுதியில் துவங்கிய கொரோனா பாதிப்புகள் சில மாதங்களுக்கு முன்னேரே சற்று ஓயத்துவங்கி மக்களும் இயல்பு வாழ்விற்கு திரும்பினர்.

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்-அமலாக்கத்துறை நடவடிக்கை

கடந்த 2017ம் ஆண்டு இந்தியன் வங்கியில் வாங்கிய ரூ.150 கோடி கடனுக்காக, சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கடந்த ஜூலை மாதம் முடக்கப்பட்டது.

இந்திய ரயில்வேயில் புரட்சியை ஏற்படுத்தும் வந்தே பாரத் ரயில் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்

இந்தியாவில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தற்போது 6 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

ஒவ்வொரு ஆண்டும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, போன்ற 24 மொழிகளில் சிறந்த நூல்களை தேர்வு செய்து, மத்திய அரசு சார்பில் அதனை எழுதிய எழுத்தாளர்களுக்கு உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது அளிக்கப்படும்.

உத்தரப்பிரேதேசத்தில் கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய வீணை

உத்தரப்பிரதேசம், போபால் மாவட்டத்தில் உள்ள ஒரு கைவினை கலைஞர் குழு வாகனக் கழிவுகளை கொண்டு உலகிலேயே மிக பெரிய வீணையை உருவாக்கியுள்ளார்கள்.

காரமான உணவுகள் நம் உடலுக்கு நல்லதா? இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?

இந்திய உணவுகளில், பல விதமான காரமான உணவுகள் உள்ளன. சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், மிளகு, மசாலாக்கள் என்று வெவ்வேறு விதமான சுவை உள்ளன.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பெரும் சம்பள உயர்வு! அவர் இப்போது எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், தனது தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கான புதிய பங்கு வெகுமதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வெகுமதி, அவரது செயல்திறனுக்கான அளவீடு எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் வாழ்வில் வசதியைத் தந்தாலும் நிறைவைத் தராது - பில் கேட்ஸ் பரபரப்பு

ஒரு வருடம் முடிந்து அடுத்த வருடம் தொடங்குகிறது என்றாலே அந்த வருடத்தில் நடந்தவைகளை எல்லாம் ஒரு முறை நினைத்து பார்ப்பது மனித இயல்பு.

கையினால் சாப்பிடுவது எவ்வளவு ஆரோக்கியமானது?

முறையான உணவுப்பழக்கம் என்பது உணவை சமைக்க தேவைப்படும் பொருட்களை தேர்வு செய்வதில் இருந்து தொடங்கி, அதை சாப்பிடும் முறை வரை நீடிக்கிறது.

2022-ல் குறைத்து மதிப்பிடப்பட்ட (underrated) தமிழ் திரைப் படங்கள்

சினிமா என்பது ஒரு ஒருவரின் மனதில் தோன்றும் கற்பனைக்களுக்கு வடிவம் கொடுத்து, தொழில்நுட்பத்தின் மூலம் அதனை காட்சியாக்கி பார்வையாளருக்கு கொடுக்கும் ஒரு கலையாகும்.

மாற்று அறுவை சிகிச்சைக்காக, சிறுநீரகங்களை, லம்போர்கினி மூலம் எடுத்து சென்ற இத்தாலி போலீசார்

நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு, இரண்டு சிறுநீரகங்களை, மாற்றியமைக்கப்பட்ட லம்போர்கினி சூப்பர் காரைப் பயன்படுத்தி கொண்டு சென்றுள்ளனர், இத்தாலிய போலீசார்.

ஆஸ்கார் விருது பட்டியலில் RRR படத்தின் 'நாட்டு கூத்து' பாடல்

ஆஸ்கார் விருது பட்டியலில் RRR படத்தில் வரும் நாட்டு கூத்து பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் தேர்வாகி உள்ளது.

கிடுகிடுவென விலையேறும் தங்கம்! வல்லுநர்கள் கூறுவது என்ன?

தங்கம் விலை ஒவ்வொரு நாளும், கிடுகிடுவென உயர்ந்துகொண்டே இருக்கிறது. இது பொது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 5500 -ஐ தாண்டியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நயன்தாராவின் கனெக்ட் படத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு

லேடி சூப்பர் ஸ்டார் 'நயன்தாரா'வின் நடிப்பில் வெளியாக இருக்கும் அடுத்த திரைப்படம் கனெக்ட்.

ஜனவரி 10ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்-மின் தடை ஏற்படும் அபாயம்?

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வானது அறிவிக்கப்படாமல் உள்ளது.

ஆண்டுக்கு 30,000 ஆயிரம் குழந்தைகளை உருவாக்கக்கூடிய உலகின் முதல் செயற்கை கருப்பை வசதி

இன்றைய சமூக சூழலில் பல தம்பதிகள் குழந்தை இல்லாமல் கருத்தரிப்பு மையங்களைத் தேடி செல்கின்றனர்.

25 Dec 2022

சமூகங்கள் முதல் அவதாரங்கள் வரை, 2022ல் அறிமுகமான வாட்சப்பின் சிறந்த அம்சங்கள்

பிப்ரவரி 2009 இல் தொடங்கப்பட்ட வாட்சப், மக்களை கவரும் விதமாக, இந்த ஆண்டு, வாட்ஸப் நிறைய புதிய அம்சங்களை வெளியிட்டது. அவற்றில் சிறந்த வகைகளை பட்டியலிடுகிறோம்.

இரட்டை வேடத்தில் நடிக்கும் ஹன்சிகாவின் 'காந்தாரி'

திரையுலகில் தனுக்கென ஒரு இடத்தை பெற்றவர் ஹன்சிகா. இவர் தற்போது நடித்து வரவிருக்கும் படம் காந்தாரி ஆகும். இப்படத்தில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

டுகாட்டி மோட்டார் சைக்கிள்கள் விலை, ஜனவரி 1, 2023 முதல் உயரும்

டுகாட்டி இந்தியா, தனது மோட்டார் சைக்கிள்களின் விலையை, வரும் ஜனவரி 1, 2023 முதல் உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் உள்ளீட்டு விலைகள், மூலப்பொருட்கள், தளவாடங்கள் மற்றும் உற்பத்திச் செலவு ஆகியவற்றை, விலை உயர்விற்கான காரணங்களாக, நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம்

108 ஆண்டு பழமையானது இந்த கடல் வழி பாலமான பாம்பன் பாலம். இதன் நடுவில் உள்ள தூக்குப்பாலம் அடிக்கடி பழுதடைந்து விடும்.

இந்தியாவில் மைக்ரோசாப்ட் வேலையை விட்டு, கனடாவில் அமேசானில் சேர சென்ற நபருக்கு, காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவில், பெங்களூருவில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்த அருஷ் நாக்பால், கனடாவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பத்து தல படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட கௌதம் கார்த்திக்

ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி கொண்டு இருக்கும் படம் 'பத்து தல'.

ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல் பகுதியில் ராமர் பாலம் உண்டா இல்லையா? என்கிற வாதம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

ஐந்து சிறந்த குளிர்கால கார் பராமரிப்பு குறிப்புகள்

வாகன பராமரிப்பு மிக அவசியம். குறிப்பாக மழை மாற்றும் குளிர் காலங்களில், உங்கள் காரை நன்கு பராமரிக்க வேண்டும். இல்லையெனில், அது பல விபத்துகளை உண்டாக்க நேரிடும். இதை தவிர்க்க:

2022-ல் தமிழில் வெளிவந்த டாப் 5 வெப் சீரிஸ்

2022-ல் 60க்கும் மேற்பட்ட படங்கள் திரையரங்களில் வெளிவந்தன. மேலும் நிறைய படங்கள் ஓடிடி தளத்திலும் வெளியாகின.

விஜய் சேதுபதி -காத்ரீனா கைஃப் நடிக்கும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

கிறிஸ்துமஸ் நாளையொட்டி விஜய் சேதுபதி மற்றும் காத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தின் பஃர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்திய விமானப்படையின் இரண்டாவது பெண் பைலட்-உத்தரப்பிரேதேசத்தை சேர்ந்த சானியா மிர்ஸா தேர்வு

உத்தரப்பிரேதேச மாநிலம், மிர்சாப்பூரை சேர்ந்தவர் ஷாகித் அலி. டிவி மெக்கானிக்காக பணியாற்றி வரும் இவரது மகள் சானியா மிர்ஸா, இந்திய விமானப் படையில் போர் விமானியாக தேர்வாகியுள்ளார்.

உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் தலைமை தாங்குகிறார்

ஜனவரி 2023 இல், ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெறவுள்ள FIH ஆண்கள் உலக கோப்பை தொடருக்கான, 18 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணியை, அதன் தலைமையான இந்திய ஹாக்கி குழு, அறிவித்தது.

கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்-விமான நிலைய இயக்குனர் துவக்கி வைத்தார்

மீண்டும் தற்போது உலக நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பிஎப்7 வேகமாக பரவி வருகிறது.

திருவாரூரில் நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்-ஒரு லட்ச ரூபாய் அபராதம்

திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்!

IIT போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய வகுப்பினருக்கான 70% பணியிடங்கள் நிரப்பபடாமலேயே இருக்கிறது என்ற தகவல் மக்களவைக் கூட்டத்தில் தெரிய வந்திருக்கிறது.

கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தில் 4000 ஊழியர்கள் பணி நீக்கம் - காரணம்?

உலகளாவிய நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டேவிட் சாலமன் ஆவார். இந்நிறுவனம் பல்வேறு வகையான நிதி சேவைகளை வழங்கி வருகிறது.

குளிர்கால சங்கிராந்தி 2022: இன்று ஆண்டின் மிகக் குறுகிய நாள்!

ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால சங்கிராந்தி என்பது அந்த ஆண்டின் மிக குறுகிய நாளாக அமையும்.

மீண்டும் கொரோனா பரபரப்பு: மத்திய மாநில அரசுகள் ஆலோசனை!

சீனாவில் அதிவேகமாக பரவி வரும் BF.7 கொரோனா இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதால் மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிர படுத்தி இருக்கின்றனர்.

'நான் ஒன்னும் உங்கள் வேலைக்காரி இல்லை'-ஆத்திரத்தில் கத்திய விமான பணிப்பெண்

பொதுவாக விமான பணிப்பெண்கள் அவ்வளவு எளிதில் பயணிகளிடம் கோபப்பட மாட்டார்கள். விமானத்தில் பிரச்சனை செய்யும் பயணிகளை கூட எளிதாக கையாளக்கூடிய திறன் கொண்டவர்கள்.

மனைவியின் தின்பண்டங்களை திருடி தின்ற கணவர்-புதிய குளிர்சாதன பெட்டிக்கு பூட்டு போட்ட கர்ப்பிணி மனைவி

இணையத்தில் வேடிக்கையாக பகிரப்படும் பல சம்பவங்கள் வைரலாகும். அவ்வாறு கர்ப்பிணி ஒருவர் ஃபிரிட்ஜுக்கு பூட்டு போட்டதாக ரெட்டிட்டில் பகிர்ந்தது வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

இந்தியாவுக்குள் நுழைந்த புதிய வகை 'பிஎப்7' கொரோனா-3 பேருக்கு தொற்று உறுதி

கொரோனா பாதிப்பு அலைகள் சமீப காலமாக குறைந்து, மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனாவின் புது ரூபமான பிஎப்7 என்னும் வைரஸ் அதிகளவில் பரவி வருவதாக செய்திகள் வெளியானது.

விரைவில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் மொபைல் கட்டணங்கள் உயரக்கூடும்

விரைவில், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், கட்டணத்தை, 10 சதவீத அளவில் உயர்த்த வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்-போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

வரும் 25ம் தேதி கிறிஸ்துவர்களது பண்டிகையான கிறிஸ்துமஸ் கொண்டாடப்படவுள்ளது.

வட கொரியாவில் சிரிப்பதற்கு தடையா?

11 நாட்கள் யாரும் சிரிக்க கூடாது என்று சமீபத்தில் வட கொரியாவில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்போது நீங்கள் தொடர்பு எண்ணைச் சேமிக்காமல் வாட்சப்பை பயன்படுத்தலாம்

உலகெங்கும் பல்லாயிரம் மக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் செயலி, வாட்சப் ஆகும். இது ஒரு இலவச செய்தி அனுப்பும் செயலி என அனைவரும் அறிந்ததே.

விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA

விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), விமானப் போக்குவரத்துத் தேவையை (சிஏஆர்) திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களும் வெற்றியடைய வேண்டும் - வடிவேலுவின் சமீபத்திய பேட்டி

தனது அசாத்தியமான நகைச்சுவை நடிப்பினால் தமிழ் திரையுலக ரசிகர்களால் வைகைப்புயல் என்று அழைக்கப்படுபவர் நடிகர் வடிவேலு.

எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி

அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்வருமான டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரனின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சென்னை சாலிகிராமம், கோயம்பேடு போன்ற பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் பினாமி பெயரில் இருந்த சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இப்போது ஒரே போனில் 2 வாட்சப் கணக்குகளை உபயோகிக்கலாம். விவரம் உள்ளே

வாட்ஸ்அப் செயலியில் ஒரு எண்ணை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆனால், இரண்டு மொபைல் எண்களை ஒரே வாட்ஸ்அப் கணக்கில் பயன்படுத்தும் அம்சம் அறிமுகம் ஆகி உள்ளது.

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு

சென்னையின் இரண்டாவது புதிய பசுமை வெளி விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4750 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்போவதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அண்மையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.

எலன் மஸ்க்கின் உத்தரவின் பேரில் தற்கொலை தடுப்பு அம்சத்தை ட்விட்டர் நீக்குகிறதா?

டிவிட்டர் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதில் வழங்கி வரும் முக்கியமான ஒரு அம்சத்தை அகற்றியது பிரச்சனையாக மாறி உள்ளது.

"நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்": அமைச்சர் உதயநிதி

சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமைக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரு பாத யாத்திரை நடக்கிறது.

கொரோனா பயத்தில் 3 வருடம் அறைக்குள்ளேயே இருந்த 2 பெண்கள்!

ஆந்திரா மாநிலம் காகிநாடா என்ற ஊரை சேர்ந்த இரு பெண்கள் கொரோனா பயத்தில் 3வருடங்கள் அறையை விட்டு வெளியே வராமல் இருந்த சம்பவம் வைரலாகி கொண்டிருக்கிறது.

விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி!

சிக்கிம் மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தால் 16 ராணுவ வீரர்கள் இன்று உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு!

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாட்டு மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கும் இலவச ரேஷன் திட்டம் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

"பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புது பெயர் வைத்த திமுக!": எதிர்க்கட்சித் தலைவர் காட்டம்

தமிழக முதல்வர் பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற பெயர் வைத்து தேவையே இல்லாமல் 3 கோடி ரூபாய் வீணடித்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைப் புரட்டி போடும் பனிப்புயல்! என்ன நடக்கிறது அங்கே?

அமெரிக்காவில் 'பாம்ப் சூறாவளி' என்ற பனிப்புயல் நாடு முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ

அர்ஜென்டினா, சீனா, பிரேசில், தென் கொரியா, துருக்கி, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா,கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, மெக்சிகோ, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 20 நாடுகளை கொண்டது தான் ஜி 20 அமைப்பு.

பெரியாரின் பெண்ணியம்! நினைவு கொள்வோம் பெரியாரை!

மூட நம்பிக்கைகளாலும் சாதி கொடுமைகளாலும் நாடே சிக்கி தவித்த கால கட்டத்தில் பகுத்தறிவின் தந்தையாக எழுந்தவரே ஈ. வெ. இராமசாமி.

ஐதராபாத்தில் வாரச்சந்தை நடந்த சாலையில் திடீர் பள்ளம்-வைரலாகும் வீடியோ

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் கோஷ்மஹால் பகுதியில் உள்ள சக்னவாடியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் வாரச்சந்தை நடந்தது.

கேரளாவில் மீண்டும் நர பலியா? - காவல் துறை

கேரளாவில் கணவரோடு சேர்த்து வைக்கிறோம் என்று கூறி பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்மணி

ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறப்பதே ஒரு அதிசயமாக இருக்கும் போது, 9 குழந்தைகள் பிறந்திருக்கின்றன என்பதை நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கிறது.

இந்தியாவில் 37.16 லட்சம் கணக்குகளை, வாட்ஸ்அப் தடை செய்துள்ளது

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும், இந்தியாவில் 37.16 லட்சம் கணக்குகளை தடை செய்துள்ளதாக, வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெற்றோர்களை மிரட்டும் பைஜூஸ் நிறுவனம்! குவியும் புகார்கள்!

பிரபலமான ஆன்லைன் கற்றல் தளமான 'பைஜூஸ்' பெற்றோர்களை மிரட்டி தங்கள் தளத்தில் சேரவைப்பதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்துள்ளது.

தெலுங்கானாவில் 18 வயது பெண் தந்தை கண்முன்னே கடத்தப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்-கடத்தியவரையே மணந்த இளம்பெண்

தெலுங்கானா மாநிலம், சிர்சில்லா பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண் ஷாலினி. இவர் இரு தினங்களுக்கு முன்னர் தனது தந்தையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது திடீரென ஒரு கடத்தல் கும்பல் காரில் வந்து ஷாலினி தந்தையை தள்ளிவிட்டு, ஷாலினியை கடத்தி சென்றுள்ளனர்.

புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்கிறாரா? - புதிய அப்டேட்

2021-ல் இயக்குனர் சுகுமார் எழுதி இயக்கி, அல்லு அர்ஜுன் நடித்து வெளியான ஒரு அதிரடி திரைப்படம் புஷ்பா: தி ரைஸ்.

38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது, 10 பேருக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது வழங்கினார் தமிழக முதல்வர்

சென்னை தலைமை செயலகத்தில் இன்று தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது.

விஜய் தான் நம்பர் 1; உதயநிதி ஸ்டாலினிடம் அதிக திரைக்களை கேட்ட தில் ராஜு

தமிழ் நாட்டில் இருபெரும் நடிகர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜீத் ஆவர்.

சரசரவென உயரும் தங்கத்தின் விலை - ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,100ஐ தாண்டியது

தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் அதன் மீதான மோகம் பெரும்பாலான பெண்களுக்கு போவதில்லை.

சூர்யா 42 படக் குழுவுடன் இணையும் பிரபல ஸ்டண்ட் இயக்குனர்

'சூர்யா 42' படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகி வருகிறது.

தங்கர் பச்சன் இயக்கத்தில் அருவி: அதிதி பாலனின் 'கருமேகங்கள் கலைகின்றன'

2002-ல் அழகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு இயக்குனராக அறிமுகமானவர் தங்கர் பச்சன்.

"பணம், பெயர், புகழை விட நடிப்பு தான் முக்கியம்" சமந்தா பேட்டி

மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலமாக திரை உலகத்திற்கு அறிமுகமாகி தென் இந்தியாவில் ஒரு தனி பெரும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.