20 Dec 2022

பல ஆண்டுகளாக ஒரே குடும்ப பெயரை கொண்டு அடையாளப்படுத்தப்பட்டு வரும் இனானா கிராம மக்கள்

உலகில் உள்ள பல இடங்களுக்கு ஒவ்வொரு தனித்துவம் உள்ளது, அதே போல் தனித்தன்மையான நாட்டுப்புற கதைகளும் சொல்லப்பட்டு வருவது இயல்பு.

2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள்

கடந்தாண்டு 2022ம் ஆண்டு திமுக பொறுப்பேற்றதும் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்த தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அது அனைத்தும் பொது மக்களிடம் சரியாக போய் சேரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு 2022ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது

எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் மற்றும் அவரது நண்பர்களால் உருவாக்கப்பட்டது விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பு ஆகும்.

19 Dec 2022

இந்தியாவில் அதிகரிக்கும் EV மோகம்; ஒரு பார்வை

ஒரு தனியார் ஊடகத்தின் கணக்கெடுப்பின்படி, 90% இந்திய மக்கள், ஒரு EVயை பிரீமியம் விலையில் வாங்கத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய நுகர்வோரின் பெருகும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக புதுமைகளை, விலை குறைந்த ஆட்டோமொபைல் தீர்வுகளை சந்தைக்குக் கொண்டு வருகின்றனர், உற்பத்தியாளர்கள்.

கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம்

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் கனகபுரம் தாலுகாவில் கடுசிவனஹல்லி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மல்லேஷ், இவருக்கு வயது 51.

சபரிமலையில் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனிவரிசை அமல்

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

உடல் எடையை எளிதில் குறைக்க உதவும் 'அன்னாச்சிப் பழ டயட்'

நவீன கால இயந்திர உலகில் உடல் பருமன் என்பது இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரிய பிரச்சனையாவே பார்க்கப்படுகிறது.

இந்த வார இறுதியில் வெளியாக இருக்கும் OTT ரிலீஸ்கள்

வார இறுதி வந்தாலே நம் மனதில் உற்சாகம் பிறந்துவிடும்.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 16.6 லட்சம் ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கிய நபர்!

சென்ற ஆண்டின் விற்பனை விபரங்களை, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் 2022 அறிக்கை மூலம், அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் பல சுவாரஸ்ய விபரங்கள் தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா!

கடந்த வாரம் புதிதாக பதவியேற்ற இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம்

ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியை சேர்ந்தவர் சரண். இவர் 2015 ஆம் ஆண்டு மாதவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும் உள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது

நிறைய மலையேற்ற சாகச வீரர்களின் கனவே எவரெஸ்ட் சிகரத்தைத் தொடுவதுதான்.

ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது

பொதுவாக நாம் ரயில் சேவை மூலம் சரக்குகள் அனுப்ப, அந்த ஊரில் உள்ள ரயில்வே ஸ்டேஷனிற்கு நேரில் சென்று பதிவு செய்து அனுப்ப வேண்டும்.

1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை

உலகக்கோப்பை கால்பந்து போட்டி மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட, 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கோப்பையை கைப்பற்றியிருக்கிறது அர்ஜென்டினா.