NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கு தற்காலிக தடை? உச்சநீதிமன்றம் உத்தரவு
    இந்தியா

    ராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கு தற்காலிக தடை? உச்சநீதிமன்றம் உத்தரவு

    ராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கு தற்காலிக தடை? உச்சநீதிமன்றம் உத்தரவு
    எழுதியவர் Sindhuja SM
    Dec 13, 2022, 05:28 pm 1 நிமிட வாசிப்பு
    ராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கு தற்காலிக தடை? உச்சநீதிமன்றம் உத்தரவு
    "பணி என்பது அனைவருக்கும் சமம். இதில் பாலின வேறுபாடுகள் இருக்கக்கூடாது" -நீதிபதிகள்

    ராணுவத்தில் இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்றும் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை அக்டோபர் மாதம் பதவி உயர்வு பெற்ற ஆண் அதிகாரிகளுக்கான வேலை வாய்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ராணுவத்தில் ஆண் பெண்களுக்கு இடையில் அதிகம் பாரபட்சம் பார்க்கப்படுவதாகப் பல ஆண்டுகளாகவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 34 பெண் அதிகாரிகள் தான் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கைப் போட்டவர்கள். ராணுவத்தில் பதவி உயர்வுக்கு நடத்தப்படும் தேர்வு வாரியத்திற்கு பெண் அதிகாரிகள் பரிசீலிக்க படுவதில்லை என்பது தான் இந்த 34 பெண் அதிகாரிகளின் குற்றச்சாட்டு.

    எதற்காக இந்த வழக்கு?

    இவர்கள் தரப்பு வாதத்தின் முக்கிய புள்ளிகள்: சுமார் 249 பெண் அதிகாரிகள் கர்னல் பதவி உயர்வுக்கு தகுதி பெற்ற போதிலும் கடந்தமுறை நடத்தப்பட்ட SB3 ,SB2 தேர்வு வாரியங்களில் பெண் அதிகாரிகள் யாருக்குமே பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இளைய ஆண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும் போது பெண் ராணுவ அதிகாரிகளுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதை விசாரித்த நீதிபதிகள், "பணி என்பது அனைவருக்கும் சமம். இதில் பாலின வேறுபாடுகள் இருக்கக்கூடாது. இந்த பிரச்சனைத் தீரும் வரை SB3யில் பதவி உயர்வு பெற்ற ஆண் அதிகாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்." என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த விசாரணை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    அரிய வகை மருந்துகளின் இறக்குமதிக்கு சுங்கவரி ரத்து - மத்திய அரசு மத்திய அரசு
    காயத்திலிருந்து குணமடையாத ஜோஷ் ஹேசில்வுட் : பின்னடைவை சந்திக்கும் ஆர்சிபி ஐபிஎல் 2023
    சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் ரூ.730 கோடி வாடகை செலுத்த நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    நீங்கள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையா? அந்த பழக்கத்திலிருந்து மீள்வது எப்படி? ஆரோக்கியம்

    இந்தியா

    டெலிவரி ஊழியர்களுக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - அறிமுகப்படுத்தும் சோமோட்டோ! எலக்ட்ரிக் வாகனங்கள்
    அலுவலக நாற்காலியால் ஏற்பட்ட சண்டை: சக ஊழியரை துப்பாக்கியால் சுட்ட நபர் டெல்லி
    Unacademy மீண்டும் பணிநீக்கம்: Slack-இல் ஊழியர்களுக்கு நிறுவனர் கூறியது என்ன? ஆட்குறைப்பு
    சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த பாஜக எம்எல்ஏ திரிபுரா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023