LOADING...

பாதுகாப்பு துறை: செய்தி

15 Jan 2026
இந்தியா

இந்திய ராணுவ தினம் 2026: போர் முனையைத் தாண்டி ராணுவம் செய்யும் முக்கிய பணிகள்

இந்தியா வியாழக்கிழமை (ஜனவரி 15) தனது தேசிய ராணுவ தினத்தைக் கொண்டாடுகிறது. 1949 ஆம் ஆண்டு இதே நாளில், ஜெனரல் கே.எம்.கரியப்பா இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றதை நினைவுகூரும் வகையில் இந்தத் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

12 Jan 2026
டிஆர்டிஓ

எதிரி நாட்டு பீரங்கிகளுக்கு செக்! டிஆர்டிஓவின் சோதனை வெற்றி; நகரும் இலக்கையும் விடாமல் வேட்டையாடும் இந்திய ஏவுகணை

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேன்-போர்ட்டபிள் ஆன்டி-டேங்க் கைடட் ஏவுகணையை (MPATGM) திங்கட்கிழமை (ஜனவரி 12) டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

பெட்ரோல் வேண்டாம்.. பேட்டரி வேண்டாம்! இந்திய ராணுவத்தின் இணையும் முதல் சூரியசக்தியால் இயங்கும் உளவு ட்ரோன்

இந்திய ராணுவத்தின் உளவு மற்றும் கண்காணிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் சூரியசக்தியால் இயங்கும் உளவு ட்ரோன் விரைவில் ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளது.

டெல்லி குடியரசு தின அணிவகுப்பை நீங்களும் நேரில் காணலாம்; உடனே இதை பண்ணுங்க

இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவையொட்டி, டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட அணிவகுப்பைப் பார்வையிடுவதற்கான டிக்கெட் விற்பனை நாளை (ஜனவரி 5) முதல் தொடங்குகிறது.

இந்தியா பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்: ஒரே ஏவுதளத்திலிருந்து 2 'Pralay' ஏவுகணைகள் அதிரடி சோதனை

இந்தியாவின் தரைப்படை மற்றும் விமானப்படையின் வலிமையை அதிகரிக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'Pralay' ஏவுகணைகளின் தொடர்ச்சியான ஏவுதல் (Salvo Launch) சோதனையை DRDO இன்று வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

27 Dec 2025
இந்தியா

வெடிகுண்டு நிபுணர்களுக்கு இனி கூடுதல் பாதுகாப்பு! இந்தியாவின் முதல் BIS தரநிலை வெளியீடு

இந்தியாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், வெடிகுண்டு செயலிழப்பு அமைப்புகளுக்கான (Bomb Disposal Systems) பிரத்யேகத் தரநிலையை இந்தியத் தர நிர்ணய அமைப்பு (BIS) முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

24 Dec 2025
இந்தியா

இந்திய வான்வெளியில் புதிய கவசம்! 'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவின் வான் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன 'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணையின் பயனர் மதிப்பீட்டு சோதனைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

11 Dec 2025
கடற்படை

உள்நாட்டிலேயே உருவான முதல் இந்திய கடற்படைக்கான நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் டிசம்பர் 16இல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு

இந்திய கடற்படையின் தெற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பலான (Diving Support Craft) 'DSC A20' வரும் டிசம்பர் 16 அன்று கொச்சியில் முறைப்படி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.

04 Dec 2025
டெல்லி

டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு அமல்: புடின் வருகை மட்டும்தான் காரணமா? முழு விபரம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வருகை மற்றும் டிசம்பர் மாதத்தில் வரவிருக்கும் முக்கிய தினங்களை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் நம்பத்தகுந்த பயங்கரவாத அச்சுறுத்தலின் காரணமாக பல அடுக்கு உச்சகட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புடின் வருகையால் பாதுகாப்புத் துறை பங்குகள் உயர்வு: HAL, BDL, BEL நிறுவனங்களுக்குப் பலன் கிடைக்குமா?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு வருகை தரும் நிலையில், இந்தியப் பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.

04 Dec 2025
கடற்படை

இந்திய கடற்படை நாள் 2025: இந்திய கடற்படையின் தந்தை யார்? கொண்டாடும் காரணம்

இந்தியக் கடற்படையின் வீரம், சாதனைகள் மற்றும் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 அன்று இந்திய கடற்படை நாள் (Indian Navy Day) கொண்டாடப்படுகிறது.

14 Nov 2025
டிஆர்டிஓ

மேம்படுத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்புக்காக புதிய தலைமுறை MP-AUVsஐ உருவாக்கியது டிஆர்டிஓ; கண்ணிவெடிகள் போன்ற பொருட்களைக் கண்டறிய உதவும்

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), புதிய தலைமுறை கையடக்கத் தானியங்கி நீருக்கடியில் இயங்கும் வாகனங்களை (Man-Portable Autonomous Underwater Vehicles - MP-AUVs) வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: கடும் எச்சரிக்கை விடுத்த பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங்

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்ததில் 8 பேர் (சமீபத்திய தகவல்களின்படி, உயிரிழப்பு எண்ணிக்கை 12-13 ஆக உயர்ந்துள்ளது) பலியான சம்பவம் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆபரேஷன் திரிசூலம் முப்படைப் பயிற்சியில் இந்திய ராணுவத்தின் தெற்குப் பிராந்தியக் கட்டளை பங்கேற்பு

இந்திய ராணுவத்தின் தெற்குப் பிராந்தியக் கட்டளை தற்போது ஆபரேஷன் திரிசூலம் என்ற கூட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழ் முப்படைப் பயிற்சிகளின் வரிசையில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறது.

08 Nov 2025
இந்தியா

தேஜஸ் விமானங்களுக்காக HAL-க்கு GE ஏரோஸ்பேஸ் 113 என்ஜின்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம், தனது தேஜஸ் இலகுரக போர் விமானத் திட்டத்திற்காக (LCA), ஜெனரல் எலக்ட்ரிக் (GE) ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து 113 F404-GE-IN20 ஜெட் என்ஜின்களைக் கொள்முதல் செய்வதற்கான முக்கிய ஒப்பந்தத்தை வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இறுதி செய்தது.

31 Oct 2025
கடற்படை

ஒரு அம்பு இரண்டு இலக்குகள்; சீனா மற்றும் பாகிஸ்தானை ஒரே நேரத்தில் சமாளிக்க தயார் நிலையில் இந்திய கடற்படை

இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழையும் சீனக் கப்பல்கள் உட்பட அனைத்துக் கப்பல்களையும் இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கடற்படை துணை அட்மிரல் சஞ்சய் வத்சாயன் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) தெரிவித்தார்.

31 Oct 2025
இந்தியா

பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய சகாப்தம்: இந்தியா-அமெரிக்கா இடையே 10 ஆண்டு ராணுவ உடன்பாடு கையெழுத்து

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இருதரப்பிற்கும் இடையிலான 10 ஆண்டுக்கானப் பாதுகாப்பு உடன்படிக்கை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அன்று கையெழுத்தானது.

NOTAM வெளியீடு; இந்தியாவின் மேற்கு எல்லையில் பிரம்மாண்ட முப்படை ராணுவப் பயிற்சியைத் தொடங்குகிறது இந்தியா

இந்தியா, ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளின் கூட்டுடன், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 10 வரை ஒரு பெரிய அளவிலான முப்படை ராணுவப் பயிற்சியை நடத்தவுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் எம்கே1ஏ போர் விமானம் வெற்றிகரமான முதல் விமானப் பயணத்தை நிறைவு செய்தது

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) தயாரித்த முதல் இலகுரக போர் விமானமான (எல்சிஏ) தேஜஸ் எம்கே1ஏ, நாசிக்கில் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்தது.

முன்னாள் ராணுவ வீரர்களுக்கான நிதி உதவியை 100% உயர்த்த பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

முன்னாள் ராணுவ வீரர்கள் (ESM) மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கு கேந்திரிய சைனிக் வாரியம் மூலம் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை செயல்படுத்தும் திட்டங்களின் கீழ் 100% நிதி உதவியை அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

பிஎஸ்எஃப் விமானப் பிரிவில் முதல் பெண் விமானப் பொறியாளர்; இன்ஸ்பெக்டர் பாவ்னா சௌத்ரி தேர்வில் தேர்ச்சி

எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) விமானப் பிரிவின் வரலாற்றில் முதல் பெண் விமானப் பொறியாளராக இன்ஸ்பெக்டர் பாவ்னா சௌத்ரி இடம்பிடித்து ஒரு முக்கியச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஆண்டுக்கு இரண்டு முறை உடற்தகுதித் தேர்வுகள்; இந்திய ராணுவ அதிகாரிகளுக்கான விதிகளில் திருத்தம்

இந்திய ராணுவம் அதன் படைகளின் போர் தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில், புதிய உடற்தகுதி விதிகளை அறிவித்துள்ளது.

09 Oct 2025
இந்தியா

இந்தியா- UK இடையே பாதுகாப்பு, கல்வி, முக்கியமான கனிமங்கள் ஆகியவற்றில் முக்கிய ஒப்பந்தங்கள் அறிவிப்பு

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் தொடர்ச்சியான ஒப்பந்தங்களை அறிவித்துள்ளனர்.

06 Oct 2025
இந்தியா

கூடுதலாக 5 எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை வாங்க இந்தியா தீவிரம்; இந்தியாவிலேயே தயாரிக்கவும் பேச்சுவார்த்தை

இந்தியாவின் உயர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ரஷ்ய அதிகாரிகளைச் சந்தித்து மேலும் ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்குவது குறித்து இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

சர் க்ரீக் எல்லையில் பாகிஸ்தானின் ராணுவ இயக்கங்கள் அதிகரிப்பு: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

குஜராத்தின் சர் க்ரீக் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் சமீபத்தில் மேற்கொண்ட ராணுவ உள்கட்டமைப்பு பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, இந்தியா கடுமையான பதிலடி அளிக்க தயார் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

01 Oct 2025
விமானம்

இந்தியாவின் 5வது தலைமுறை ஜெட் திட்டம் தொடங்குகிறது; HAL, டாடா ஏலத்தை சமர்ப்பித்தன

இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு நிறுவனங்கள் ஏழு, மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (AMCA) திட்டத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உடன் இணைந்து பணியாற்ற ஏலங்களை சமர்ப்பித்துள்ளன.

அனந்த் சாஸ்திரா ஏவுகணை அமைப்புகளை ரூ.30,000 கோடிக்கு வாங்குகிறது இந்திய ராணுவம்; BEL நிறுவனத்திற்கு டெண்டர்

பாதுகாப்புத் துறையில் உள்நாட்டுமயமாக்கலுக்குப் பெரிய உந்துதல் அளிக்கும் வகையில், இந்திய ராணுவம் ரூ. 30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றுக்குப் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டுக்கு (BEL) டெண்டர் வழங்கியுள்ளது.

பிரதமரின் ஆத்மநிர்பர் பாரத்தை பின்பற்றி எல்லைப் பாதுகாப்பில் உள்நாட்டு நாய்களை இணைத்த பிஎஸ்எஃப்

சுயசார்பு இந்தியா (ஆத்மநிர்பர் பாரத்) முன்முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தனது எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு இந்திய நாய் இனங்களை வெற்றிகரமாக இணைத்துள்ளது.

97 தேஜாஸ் மார்க்-1ஏ ஜெட் விமானங்களுக்கு ₹62,370 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் அரசு கையெழுத்திட்டுள்ளது

97 தேஜாஸ் மார்க்-1ஏ போர் விமானங்களை வாங்குவதற்காக, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்துடன் ₹62,370 கோடி ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

25 Sep 2025
இந்தியா

இந்தியா முதல் முறையாக ரயில் ஏவுதளத்திலிருந்து அக்னி-பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியா தனது அக்னி-பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் சவுதி அரேபியா உதவிக்கு வருமாம்; சொல்கிறார் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்

பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

15 Sep 2025
கடற்படை

இந்தியக் கடற்படையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஆண்ட்ரோத் இணைப்பு

இந்தியக் கடற்படை தனது கடற்படை பலத்தை மேம்படுத்தும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் ஆண்ட்ரோத்தை இணைத்துள்ளது.

இந்திய விமானப்படைக்கு மேக் இன் இந்தியா மூலம் 114 புதிய ரஃபேல் ஜெட்கள் வாங்க திட்டம்

இந்திய விமானப்படையின் (IAF) பலத்தை அதிகரிப்பதற்காக, 114 புதிய ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய, பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒரு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

06 Sep 2025
அமெரிக்கா

அமெரிக்காவில் இனி பாதுகாப்புத் துறை கிடையாது? பெயரை போர்த்துறை என மாற்றி டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ராணுவ பலத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், அதிபர் டொனால்ட் டிரம்ப், பாதுகாப்புத் துறையின் பெயரை அதிகாரப்பூர்வமாக போர்த் துறை (Department of War) என மாற்றி நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இந்தியா மற்றும் பிஜி உறுதி

பிரதமர் நரேந்திர மோடியும், பிஜியின் பிரதமர் சித்திவேனி லிகாமமாடா ரபுகாவும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) நடத்திய விரிவான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஒப்புக் கொண்டனர்.

24 Aug 2025
இந்தியா

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா; ராஜ்நாத் சிங் அறிவிப்பு

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறனுக்கு மேலும் ஒரு பெரிய உந்துதலாக, ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு (IADWS) வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது.

23 Aug 2025
இந்தியா

ஐந்தாம் தலைமுறை போர் விமானத்திற்காக பிரான்ஸ் நிறுவனத்துடன் கைகோர்க்கும் இந்தியா; ராஜ்நாத் சிங் தகவல்

இந்தியா தனது பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்க உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) அறிவித்தார்.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த டிஆர்டிஓ கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் கைது

இந்திய பாதுகாப்பு துறைக்கு பெரும் அச்சுறுத்தலாகும் வகையில், பாகிஸ்தானின் ISIக்கு ரகசிய தகவல்களை வழங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட DRDO கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

08 Aug 2025
இந்தியா

அமெரிக்க ஆயுத கொள்முதல் நிறுத்தப்படவில்லை; ஊடக அறிக்கைகளை நிராகரித்த பாதுகாப்புத்துறை வட்டாரங்கள்

அமெரிக்காவில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதை நிறுத்தி வைப்பதாக கூறப்படும் கூற்றுக்களை இந்தியா மறுத்துள்ளது.

08 Aug 2025
இந்தியா

இந்தியாவின் பதிலடி ஆரம்பம்; அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ள திட்டமிட்ட பாதுகாப்பு கொள்முதல்கள் நிறுத்தம்; ராஜ்நாத் சிங் பயணம் ரத்து

அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பாதுகாப்பு கொள்முதலை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.