இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
"நீதி கிடைக்கும் வரை ஓட்டு போடமாட்டோம்!" சாதிய மோதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலைப் புறக்கணித்த கிராமம்; அதிர்ச்சியில் அதிகாரிகள்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் உள்ள பெரும்பத்து கிராமத்தில் ஒரு வாக்குக்கூடப் பதிவாகாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு கால அட்டவணை மே 15ல் தொடக்கம்; முழு அட்டவணை
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 2026 ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
'வாக்குப்பதிவு நேரத்தை நீட்டியுங்கள்' என தேர்தல் ஆணையத்திற்கு விஜய் எழுதிய அவசரக் கடிதம்; ஏன்?
தமிழக சட்டமன்றத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தேர்தல் ஆணையத்திற்கு அதிரடியான கோரிக்கைகளுடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழக தேர்தல் விறுவிறுப்பு: 9 மணிக்கே 17.69% வாக்குப்பதிவு! 2021-ஐ விட இம்முறை அதிகமா?
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத் தேர்தல் 2026: முர்சிதாபாத்தில் வெடிகுண்டு வீச்சால் பலர் படுகாயம்; பதற்றமான சூழலில் வாக்குப்பதிவு
மேற்கு வங்காளத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முர்சிதாபாத் மாவட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
டெல்லி ஐஆர்எஸ் அதிகாரி மகள் கொலை: கொலையாளி 4 அடுக்கு பாதுகாப்பை உடைத்தது எப்படி?
தெற்கு டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள ஐஆர்எஸ் (IRS) அதிகாரியின் 22 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் 2026: வங்கி, டாஸ்மாக் முதல் சுற்றுலாத் தலங்கள் வரை இன்று எவை இயங்கும்?
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) நடைபெறுவதையொட்டி, மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் 2026: 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளன
தமிழகத்தின் ஐந்தாண்டு கால தலையெழுத்தை நிர்ணயிக்கும் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வைஷ்ணோ தேவி கோவிலில் செலுத்தப்படும் 'வெள்ளி' காணிக்கைகளில் நச்சு உலோகம் இருப்பது கண்டுபிடிப்பு
ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலில், பக்தர்கள் அளித்த வெள்ளி காணிக்கைகளை ஒரு அரசு நாணய அச்சகம் சமீபத்தில் பதப்படுத்தியபோது, அவற்றில் 90%-க்கும் மேற்பட்ட வெள்ளிப் பொருட்கள் போலியானவை என்பதைக் கண்டறிந்ததாக ET செய்தி வெளியிட்டுள்ளது.
வாக்கு சாவடிக்குள் 'செல்பி' எடுத்தால் 3 மாத சிறை: தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை
தமிழகச் சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
நாளை தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் மூடல்! தேர்தல் விடுமுறையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லத் தடை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றித் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை உறுதி செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல்: "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பசை, வாசனைத் திரவியம் பயன்படுத்தக் கூடாது"
மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பஹல்காம் படுகொலை ஓராண்டு நிறைவு: NIA விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் மற்றும் இந்தியாவின் நடவடிக்கைகள் ஒரு பார்வை
பஹல்காம் படுகொலை நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், 26 அப்பாவி உயிர்களைப் பறித்த அந்தப் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த பாகிஸ்தான் சதிவலைகளை தேசிய புலனாய்வு முகமை (NIA) ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.
'இந்தியா ஒருபோதும் பணியாது': பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு தினம்; பிரதமர் மோடி உருக்கம்
கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.
உலகிலேயே வெப்பமான 20 இடங்களில் 19 இந்தியாவில் உள்ளதாம்; வெளியான அறிக்கை
ஏப்ரல் 21, 2026 அன்று வெளியாகியுள்ள AQI.in தரவுகளின்படி, உலகின் மிக வெப்பமான 20 இடங்களில் 19 இடங்கள் இந்தியாவில் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் நாளை முதல் மழை: டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த குட் நியூஸ்
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, நாளை முதல் சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக தேர்தல்: பிரதமர் மோடியை பயங்கரவாதி என கடுமையாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடியை "பயங்கரவாதி" என்று விமர்சித்துள்ளது இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
கேதார்நாத் கோவிலின் புனிதத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, அங்கு மொபைல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
கேதார்நாத் கோயிலின் புனிதத்தைப் பாதுகாக்கும் நோக்கில், அதன் வளாகத்திற்குள் கைபேசி பயன்பாட்டிற்கு அதிகாரிகள் முழுமையான தடை விதித்துள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி: 8-வது ஊதியக்கமிஷன் முக்கிய அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்டகால எதிர்பார்ப்பான 8-வது ஊதியக்கமிஷன் தொடர்பான புதிய விளக்கத்தை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஒரே தேர்தலில் 2 எம்.எல்.ஏ-க்கள்! பெரம்பூர் தொகுதியின் சுவாரஸ்யமான தேர்தல் வரலாறு!
தமிழக அரசியல் வரலாற்றில் பல தொகுதிகள் தனித்துவமான சாதனைகளைப் படைத்துள்ளன.
நடிகர் விஜய்யின் கடைசி நாள் பிரச்சாரம்: சென்னையில் இன்று மெகா ரோடு ஷோ! தவெக தொண்டர்களுக்கு கட்டுப்பாடு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
'மகனை தமிழ்நாட்டிற்கு தத்து கொடுத்துவிட்டோம்': விஜய் மீதான விமர்சனங்களுக்கு தந்தை எஸ்.ஏ.சி ஆவேச பதில்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் களத்தில் இறங்கியுள்ள தனது மகன் விஜய் மீதான தனிப்பட்டத் தாக்குதல்களுக்கு, பிரபல இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் (SAC) மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
'முற்போக்கு மாநிலங்களை பாஜக தண்டிக்கிறது': முதல்வர் ஸ்டாலின் வீடியோ
மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
"இந்தியா எதையும் மறக்காது": பஹல்காம் தாக்குதலின் ஓராண்டு நினைவு தினத்திற்கு இந்தியா ராணுவத்தின் போஸ்ட்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, "இந்தியா எதையும் மறக்காது" என்று இந்திய ராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி, தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படாது என்பதை மீண்டும் பறைசாற்றியுள்ளது.
தமிழகத்தில் 2 லட்சம் பேர் தபால் வாக்கு பதிவு; 95 சதவீத பூத் சிலீப்கள் விநியோகம் செய்து நிறைவு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், மாநிலம் முழுவதும் இதுவரை 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
வேட்புமனுவில் ரூ.100 கோடி சொத்து விவரம் குறைப்பு: தவெக தலைவர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது வேட்புமனுவில் சொத்து மதிப்பை மாற்றிக் காட்டியது முறைகேடானது எனச் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கோடைகால வெப்ப அலையிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? தமிழக அரசு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு
தமிழகத்தில் கோடைகால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு முக்கியமான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அமைதிக்கான புதிய கூட்டணி! பிரதமர் மோடி மற்றும் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்
பிரதமர் நரேந்திர மோடியும், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கும் டெல்லியில் இன்று சந்தித்துப் பேசினர்.
அமெரிக்காவின் பாகிஸ்தான் ஆதரவுக்கு இந்தியாவின் பதிலடி! ரஷ்யாவுடன் துருப்புகளை நிலைநிறுத்தும் வரலாற்று ஒப்பந்தம் அமலுக்கு வந்தது
இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான மிக முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தமான ரெலோஸ் (Reciprocal Exchange of Logistics Support - RELOS) தற்போது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
செல்வப்பெருந்தகை வீட்டில் ஐடி ரைடு? இல்லையென்கிறது வருமான வரித்துறை! அடுத்தடுத்த திருப்பங்கள்
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக எழுந்த புகாருக்கு, வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
ECINET செயலி மூலம் இ-வாக்காளர் அட்டை பெறுவது எப்படி? தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் 100% வாக்களிப்பதை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளைச் செய்துள்ளது.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகை, புகை குண்டுகள் வீச்சு
மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகை, புகை குண்டுகள் மற்றும் அதிர்ச்சித் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர்.
தமிழக RTE சேர்க்கை 2026: தகுதிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்கான இலவசக் கல்வி உரிமையை (RTE) உறுதி செய்யும் வகையில், 2026-27 கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைமுறைகளைத் தமிழகப் பள்ளிக் கல்வி இயக்ககம் தொடங்கியுள்ளது.
தயார் நிலையில் தமிழக தேர்தல் களம்! நான்கு முனைபோட்டியில் 4,023 வேட்பாளர்கள்!
தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பகிரங்கப் பிரச்சாரம், நாளை மாலையுடன் நிறைவடைகிறது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கர விபத்து: உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை டோம்பிவ்லியில் லோக்கல் ட்ரெயின் தடம் புரண்டு விபத்து; போக்குவரத்து சேவை பாதிப்பு
மும்பை புறநகர் ரயில் சேவையின் மையப்பகுதியாக விளங்கும் டோம்பிவ்லி ரயில் நிலையத்தில், இன்று திங்கட்கிழமை காலை காலியான லோக்கல் ட்ரெயின் (EMU Rake) ஒன்று தடம் புரண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 18% வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்த அதிரடி தகவல்களை ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது.
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: மீண்டும் வெடித்ததால் பரபரப்பு; பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஏப்ரல் 19) ஏற்பட்ட விபத்து, தற்போது மேலும் மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கொளுத்தும் வெயிலுக்கு நடுவே ஒரு குட் நியூஸ்! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் சற்று நிம்மதி அளிக்கும் செய்தியாக, மாநிலத்தின் சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னைக்கென பிரத்யேக தேர்தல் அறிக்கை ஏன்? திமுகவின் சூப்பர்-6 திட்டத்தின் பின்னணி
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நகரத்திற்கென பிரத்யேகமாக சென்னை சூப்பர்-6 என்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.