அமெரிக்கா: செய்தி

12 Mar 2025

உக்ரைன்

ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன்: அமெரிக்கா அதிபர் அறிவிப்பு

ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட உக்ரைன் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

எந்த உறுதியும் தரவில்லை: அமெரிக்காவுடன் எந்த வரி குறைப்பும் இல்லை என இந்தியா தகவல்

அமெரிக்கப் பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைப்பதில் "உறுதிமொழி எடுக்கவில்லை" என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

சென்செக்ஸ் கிட்டத்தட்ட 400 புள்ளிகள் சரிவு; என்ன காரணம்?

அமெரிக்க சந்தைகளில் ஒரே இரவில் ஏற்பட்ட கூர்மையான சரிவைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கின.

09 Mar 2025

உலகம்

கலிபோர்னியாவில் இந்து கோவிலை சேதப்படுத்திய மர்ம நபர்கள்; இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம்

கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸில் உள்ள பாப்ஸ் ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திர், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களுடன் சேதப்படுத்தப்பட்டது.

பாகிஸ்தானுக்கு யாரும் செல்ல வேண்டாம்; அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை

பயங்கரவாத அபாயங்கள் மற்றும் உள்நாட்டு ஆயுத மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தனது குடிமக்களை எச்சரித்துள்ளது.

07 Mar 2025

சீனா

யானையும் டிராகனும் இணைய வேண்டும்; அமெரிக்க வர்த்தக போரை இணைந்து எதிர்க்க இந்தியாவிடம் சீனா கோரிக்கை

சீன இறக்குமதிகள் மீதான வரிகளை இரட்டிப்பாக்க டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவைத் தொடர்ந்து அமெரிக்க-சீன பதட்டங்கள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவுடன் விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புகிறது அமெரிக்கா; அமெரிக்க வர்த்தக செயலாளர்  தகவல்

பொருளாதார ஒத்துழைப்பின் அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.

07 Mar 2025

ஐரோப்பா

ஐரோப்பிய தூதரகங்களை மூடவும், பணியாளர்களைக் குறைக்கவும் அமெரிக்க வெளியுறவுத்துறை திட்டம்

அமெரிக்க வெளியுறவுத்துறை, அதன் உலகளாவிய பணியாளர்களில் பெரும் குறைப்புக்கு தயாராகி வருவதாகவும், பெரும்பாலும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள பல தூதரகங்களை மூடுவதற்கும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

பிட்காயின் ரிசர்வை உருவாக்குவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து

டிஜிட்டல் சொத்துக்கள் மீதான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும் வகையில், பிட்காயின் இருப்பை உருவாக்குவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு பயணத் தடை விதிக்க டிரம்ப் திட்டம்: அறிக்கை

பாகிஸ்தான் நாட்டினர் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்கக்கூடிய புதிய பயணத் தடையை டிரம்ப் நிர்வாகம் அறிவிக்க உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

07 Mar 2025

மும்பை

26/11 குற்றவாளி தஹாவூர் ராணாவின் நாடுகடத்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கும் கோரிக்கையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய சந்தேக நபரான தஹாவூர் ராணா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுக்கக் கோரிய மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

06 Mar 2025

விமானம்

செலவு கட்டுப்படியாகாத காரணத்தால் அகதிகளை அனுப்ப இராணுவ விமானங்களை பயன்படுத்துவதை நிறுத்திய அமெரிக்கா

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்ப விலையுயர்ந்த இராணுவ விமானங்களைப் பயன்படுத்துவதை டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க மீண்டும் அமெரிக்க நீதிமன்றத்தில் தஹாவூர் ராணா மேல்முறையீடு

26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளியான தஹாவூர் ராணா, இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு அவசரத் தடை கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

கனடா, மெக்சிகோ மீதான வாகன வரிகளை ஒரு மாதம் தாமதப்படுத்துகிறார் டிரம்ப்

மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரிகளை ஒரு மாதம் ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

06 Mar 2025

ஹமாஸ்

பணயக்கைதிகளை இப்போதே விடுவித்து விடுங்கள் இல்லையென்றால்...: ஹமாஸிற்கு கடைசி எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹமாஸுக்கு "கடைசி எச்சரிக்கை" விடுத்துள்ளார்.

ஏப்ரல் 2 முதல் இந்தியா, சீனா மீது பரஸ்பர வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் உறுதி

கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிகள் மீதான புதிய 25 சதவீத வரிகள் அமலுக்கு வந்த ஒரு நாளுக்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீதான வரிகளை 20 சதவீதமாக இரட்டிப்பாக்கி, டிரம்ப் பரஸ்பர வரிகள் குறித்த உறுதிமொழியை வெளியிட்டார்.

புற்றுநோயிலிருந்து மீண்ட 13-வயது சிறுவனை Secret Service ஏஜென்ட்டாக நியமித்த ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற பின்னர் காங்கிரசில் தனது முதல் கூட்டுக் கூட்டத்தொடரின் போது, ​​பல ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வரும் 13 வயது சிறுவன் டிஜே டேனியலை கௌரவ ரகசிய சேவை முகவராக நியமித்து நாட்டையே ஆச்சரியப்படுத்தினார்.

04 Mar 2025

சீனா

அமெரிக்காவின் வர்த்தக வரிகளுக்கு சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி

இன்று முதல் சீனா, கனடா மற்றும் மெக்சிகோவின் ஏற்றுமதிகள் மீது தனது நிர்வாகம் கடுமையான வரிகளை விதிக்கும் என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியதை அடுத்து, பதிலடி நடவடிக்கைகளை சீனா, கனடா மற்றும் மெக்சிகோ அறிவித்துள்ளன.

04 Mar 2025

உக்ரைன்

உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்தியது அமெரிக்கா

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு, ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழுத்தம் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாக உக்ரைனுக்கான அமெரிக்க உதவியை "இடைநிறுத்தம்" செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம்; ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவு

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை (பிப்ரவரி 1) வெளியிட்ட நிர்வாக உத்தரவின் மூலம், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளார்.

01 Mar 2025

உக்ரைன்

மரியாதை நிமித்தமான சந்திப்பு பரபரப்பான வாக்குவாதமாக மாறிய தருணம்: உக்ரைன் அதிபருடன் டிரம்பின் காரசார விவாதம்

வெள்ளிக்கிழமை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் காலடி எடுத்து வைத்தபோது மரியாதையை நிமித்தமான சந்திப்பு மிகவும் மோசமாக முடிவுறும் என அவர் நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

அமெரிக்க அரசாங்க நிறுவனங்களில் நடைபெறும் தீவிர ஆட்குறைப்பை நிறுத்த உத்தரவிட்ட நீதிபதி

எலான் மஸ்க் தலைமையிலான DOGE துறை, அரசாங்க ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி டிரம்பிற்கு பரிந்துரைத்தது.

27 Feb 2025

விசா

இந்திய அரசின் தலையீடு; காயமடைந்த இந்திய மாணவியின் தந்தைக்கு உடனடியாக அமெரிக்கா விசா நேர்காணலுக்கு அனுமதி

பிப்ரவரி 14 அன்று கலிபோர்னியாவில் நடந்த ஒரு சாலை விபத்தில் மோசமாக பாதிக்கப்பட்டு கோமாவில் இருக்கும் 35 வயது இந்திய மாணவி நீலம் ஷிண்டேவின் தந்தைக்கு அவசர விசா நேர்காணலை அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமையின் விலை 5 மில்லியன் டாலர் மட்டுமே; கோல்டு கார்டின் சிறப்பம்சங்கள் என்ன?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 5 மில்லியன் டாலர் விலையில் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான சாத்தியமான பாதையை வழங்கும் கோல்டு கார்டு விசாவை அறிமுகப்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளார்.

'ரெட் மூன்': வரவிருக்கும் முழு சந்திர கிரகணத்தை எப்படி, எங்கே பார்ப்பது

மார்ச் 13-14, 2025 அன்று இரவு வானத்தில் ஒரு கண்கவர் வான நிகழ்வு நிகழும்.

பெரும் பணக்காரர்களுக்கான டிரம்பின் 'கோல்ட் கார்டு' விசா இந்தியர்களை எவ்வாறு பாதிக்கும்?

5 மில்லியன் டாலர்களை செலவழித்து, மிகவும் மதிப்புமிக்க அமெரிக்க குடியுரிமையைப் பெறுவது என்பது, பணக்கார முதலீட்டாளர்களை ஈர்ப்பதன் மூலம் பணத்தைப் பெருக்க டொனால்ட் டிரம்பின் சமீபத்திய திட்டமாகும்.

26 Feb 2025

உக்ரைன்

ரஷ்யாவின் மோதலுக்கு மத்தியில் அமெரிக்காவும் உக்ரைனும் முக்கியமான கனிம ஒப்பந்தத்தில் உடன்பாடு

ஒரு பெரிய இராஜதந்திர மாற்றமாக, அமெரிக்காவும், உக்ரைனும் ஒரு முக்கியமான கனிம ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன.

குடியேறுபவர்களுக்காக டிரம்ப் பரிந்துரைக்கும் 5 மில்லியன் டாலர் மதிப்புள்ள 'கோல்ட் கார்டு' என்றால் என்ன? 

முதலீட்டாளர்களுக்கு 35 வருட பழமையான விசாவை மாற்றாக, 5 மில்லியன் டாலர்களுக்கு குடியுரிமை பெறும் வழியுடன் கூடிய "கோல்ட் கார்டு" விசாவை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று தெரிவித்தார்.

24 Feb 2025

பஞ்சாப்

அமெரிக்கா நாடுகடத்தல் எதிரொலி; பஞ்சாபில் 40 போலி பயண முகவர்களின் உரிமங்கள் ரத்து

சட்டவிரோத குடியேற்ற நெட்வொர்க்களுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையாக, பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள அதிகாரிகள் டாங்கி வழிகள் வழியாக அமெரிக்காவிற்கு சட்டவிரோத குடியேற்றத்தில் ஈடுபட்ட 40 பயண முகவர்களின் உரிமங்களை ரத்து செய்துள்ளனர்.

அமெரிக்க நிறுவனம் AMD உடன் இணைந்து இந்தியாவில் சர்வர்களை தயாரிக்க பாரத் ஃபோர்ஜ் திட்டம்

பாரத் ஃபோர்ஜின் துணை நிறுவனமான கல்யாணி பவர்டிரெய்ன், அமெரிக்காவின் அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ் (AMD) உடனான ஒரு மூலோபாய ஒத்துழைப்பு மூலம் இந்திய சர்வர் சந்தையில் நுழைய உள்ளது.

2,000 USAID ஊழியர்களை பணிநீக்கம் செய்தது டிரம்ப் நிர்வாகம்; எஞ்சிய ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) USAIDஇல் பணியாற்றிய 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது மற்றும் உலகளவில் மீதமுள்ள அனைத்து ஊழியர்களையும் நிர்வாக விடுப்பில் அனுப்பி வைத்தது.

23 Feb 2025

இந்தியா

இந்தியாவிற்கு USAID 750 மில்லியன் டாலர் நிதியுதவி; மத்திய அரசு அறிக்கையில் தகவல்

இந்திய நிதியமைச்சகத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கையில், 2023-24 நிதியாண்டில் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் (USAID) 750 மில்லியன் டாலர் (தோராயமாக ₹6,000 கோடி) மதிப்புள்ள ஏழு திட்டங்களுக்கு நிதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 Feb 2025

ஃபோர்டு

பாதுகாப்பற்ற சீட் பெல்ட்களால் பயணிகளுக்கு ஆபத்து; 2.40 லட்சம் எஸ்யூவி வாகனங்களை திரும்பப் பெறுவதாக ஃபோர்டு அறிவிப்பு

பாதுகாப்பற்ற சீட் பெல்ட்கள் குறித்த அபாயத்தால், ஃபோர்டு மோட்டார் நிறுவனம் அமெரிக்காவில் 2,40,000க்கும் மேற்பட்ட எஸ்யூவி வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் தலைவரை அதிரடியாக டிஸ்மிஸ் செய்தார் டொனால்ட் டிரம்ப்; புதிய தலைவர் யார்?

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக, தனது பதவிக்காலம் தொடங்கி 16 மாதங்களே ஆன நிலையில், கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான விமானப்படை ஜெனரல் சிகியூ பிரவுனை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீக்கியுள்ளார்.

இந்தியாவின் தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு குறித்த டிரம்பின் கூற்றுகள் குறித்து மத்திய அரசு கவலை

பைடன் நிர்வாகத்தின் கீழ் இந்தியாவின் தேர்தல் செயல்பாட்டில் அமெரிக்காவின் தலையீடு இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கூறிய குற்றச்சாட்டுகள் "ஆழ்ந்த கவலையாக" இருப்பதாக மத்திய அரசாங்கம் விவரித்துள்ளது.

FBI இயக்குனராக பொறுப்பேற்றார் இந்தியா வம்சாவளி காஷ் படேல் 

இந்திய வம்சாவளியான காஷ் படேல், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து நாடுகடத்துவதற்காக பனாமாவில் சிறைவைக்கப்பட்டுள்ள 300 சட்டவிரோத குடியேறிகள்; இந்தியர்களும் அடக்கம்

இந்தியா உட்பட 10 ஆசிய நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 நாடுகடத்தப்பட்டவர்கள் பனாமாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

டொனால்ட் டிரம்பின் DOGE முயற்சிகள் வீண்? அமெரிக்க கடன் $36 டிரில்லியனைத் தாண்டியது

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்கத் திறன் துறை (DOGE) கூட்டாட்சி செலவினங்களைக் கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும், அமெரிக்காவின் தேசியக் கடன் $36 டிரில்லியனைத் தாண்டியுள்ளது.

DOGE சேமிப்பில் 20% அமெரிக்க குடிமக்களுக்கு வழங்க டிரம்ப் பரிசீலனை

எலான் மஸ்க் தலைமையிலான DOGE துறை அடையாளம் கண்டு எடுக்கப்படும் சேமிப்பு நடவடிக்கையில் 20 சதவீதத்தை அமெரிக்க குடிமக்களுக்குத் திருப்பித் தரும் திட்டத்தை தனது நிர்வாகம் பரிசீலித்து வருவதாகவும், மேலும் 20% மத்திய அரசின் கடனைக் குறைப்பதற்காக ஒதுக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

19 Feb 2025

உலகம்

சட்டவிரோத குடியேறிகள் கைவிலங்குகள், கால் விலங்குகளுடன் இருக்கும் வீடியோவை விளம்பரம் செய்த அமெரிக்கா 

சட்டவிரோத குடியேறிகள் நாட்டிலிருந்து நாடுகடத்தப்படும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்த வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.