தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
எலான் மஸ்கின் நியூராலிங்க் பெற்ற முதல் நோயாளி; 18 மாதங்களுக்குப் பிறகு வெளியிட்ட முக்கிய தகவல்
எலான் மஸ்கின் நியூராலிங்க் மூளை உள்வைப்பைப் பெற்ற முதல் நபராகிய நோலாண்ட் அர்பாக், அறுவை சிகிச்சை செய்து 18 மாதங்களுக்குப் பிறகு ஒரு நம்பிக்கையான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
சந்திரயான்-3 விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் கந்தகத்தைக் கண்டுபிடித்துள்ளது
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23 அன்று சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கியதிலிருந்து பல புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளது.
வட இந்திய காற்று மாசுபாட்டால் தென்னிந்தியாவிற்கும் பாதிப்பு; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
வட இந்திய மாநிலங்களை அச்சுறுத்தி வரும் கடுமையான காற்று மாசுபாடு, இப்போது தென்னிந்திய மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விண்வெளிக்குச் சென்ற முதல் நபர் அனுமன்தான்; மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் கருத்தால் சர்ச்சை
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அனுராக் தாக்கூர், ஆஞ்சநேயரே விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் நபர் எனக் கூறியது சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த ஊர் மக்களிடையே தனது ஆக்ஸியம்-4 அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் சுபன்ஷு சுக்லா
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அனுப்பப்பட்ட ஆக்ஸியம்-4 பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
கடைசி நிமிடத்தில் ஸ்டார்ஷிப் ஏவுதலை ஸ்பேஸ்எக்ஸ் ரத்து செய்தது: என்ன காரணம்
தரை அமைப்பு சிக்கல்கள் காரணமாக ஸ்பேஸ்எக்ஸ் தனது ஸ்டார்ஷிப் மெகா ராக்கெட்டின் 10வது சோதனைப் பயணத்தை ரத்து செய்துள்ளது.
எந்தவொரு ஸ்மார்ட்போனிலும் இல்லாத புதிய அம்சம் கூகுள் பிக்சல் 10 இல் அறிமுகம்
கூகுள் தனது புதிய பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் உட்பட உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 28 முதல் இதன் விற்பனை தொடங்குகிறது.
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்: விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கான பாராசூட் சோதனை வெற்றி
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்திற்காக ஒரு முக்கிய தொழில்நுட்ப மைல்கல்லை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) எட்டியுள்ளது.
கூகுளின் வியோ 3 ஏஐ வீடியோ அம்சத்தை அனைவருக்கும் இலவசமாக வழங்குவதாக சுந்தர் பிச்சை அறிவிப்பு
கூகுள் நிறுவனம் தனது மேம்பட்ட ஜெனரேட்டிவ் ஏஐ வீடியோ கருவியான வியோ 3ஐ (Veo 3) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அனைவருக்கும் இலவசமாக வழங்குகிறது.
டிக்டாக் மீதான தடை நீக்கப்பட்டுவிட்டதா? மத்திய அரசு விளக்கம்
இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
தேசிய விண்வெளி தினம் 2025: பாரதிய விண்வெளி நிலையத்தின் மாடலை வெளியிட்டது இஸ்ரோ
இந்தியாவின் விண்வெளித் திட்டங்களில் ஒரு புதிய மைல்கல்லாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பாரதிய விண்வெளி நிலையத்தின் (Bharatiya Antariksh Station - BAS) மாடலை வெளியிட்டது.
டிக் டாக் மொபைல் ஆப்பிற்கு இந்தியாவில் மீண்டும் அனுமதியா? வலைதளத்தை அணுக முடிவதாக தகவல்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீன வீடியோ செயலியான டிக் டாக், இந்தியாவிற்கு மீண்டும் திரும்பலாம் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
இப்போது 180+ நாடுகளில் கூகிளின் AI பயன்பாடு கிடைக்கிறது! என்னென்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?
கூகிள் தனது AI பயன்முறையின் உலகளாவிய விரிவாக்கத்தை அறிவித்துள்ளது.
1,400 ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாகப் பார்த்த வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வருகிறது
C/2025 A6 (லெமன்) வால் நட்சத்திரம் பூமியை நோக்கி வேகமாக வருவதால் ஒரு அரிய வான நிகழ்வு வெளிப்பட உள்ளது.
உங்கள் முகபாவனைகளைக் கொண்டு உங்கள் ஐபோனை எவ்வாறு கட்டுப்படுத்துவது
ஆப்பிளின் iOS 26 புதுப்பிப்பு, தலை கண்காணிப்பு சைகைகள் எனப்படும் தனித்துவமான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப்பில் மிஸ்ட் கால் வந்தால் கவலை வேண்டாம்; விரைவில் வாய்ஸ்மெயில் அனுப்பும் வசதி
வாட்ஸ்அப் தளத்தில் கால் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய வாய்ஸ் மெயில் அம்சத்தில் ஆராய்ச்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
"இந்தியா தான் உலகிலேயே அழகு": ISS-லிருந்து இந்தியாவை படம்பிடித்த சுபன்ஷூ சுக்லா; காண்க
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு, "இந்தியா தான் உலகிலேயே அழகான நாடு" என பெருமையுடன் தெரிவித்துள்ளார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா.
காலநிலை மாற்றத்தால் வரும் காலங்களில் அதிக வானவில் தோன்றும்; விஞ்ஞானிகள் கணிப்பு
காலநிலை மாற்றம், பொதுவாக எதிர்மறையான விளைவுகளுடன் தொடர்புடையது என்றாலும், உலகத்தின் பல பகுதிகளில் வானவில் தோன்றுவதை அதிகரிக்கக்கூடும் என்று ஒரு புதிய அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது.
ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை பயணம் டிசம்பரில் நடக்கும்: இஸ்ரோ
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான், டிசம்பரில் அதன் முதல் சோதனைப் பயணத்திற்குத் தயாராக உள்ளது.
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா; எந்தெந்த ஆப்ஸ்களுக்கு பாதிப்பு?
இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டங்களின் எதிர்மறையான விளைவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், "ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025" நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விண்வெளி ஆய்வுக்காக 75 எலிகளுடன் உயிர் செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவியது ரஷ்யா
ரஷ்யா தனது புதிய உயிர் செயற்கைக்கோள் Bion-M No. 2-ஐ ஏவியுள்ளது. இது 75 எலிகள் மற்றும் பிற உயிரினங்களை ஒரு மாத கால ஆய்வுக்காக பூமியின் தாழ்வட்டப் பாதைக்கு அனுப்பியுள்ளது.
இந்தியாவில் வெளியானது கூகிள் பிக்சல் 10 மொபைல், பிக்சல் வாட்ச் 4, பட்ஸ் 2ஏ: விவரங்கள் இதோ
கூகிள் தனது சமீபத்திய பிக்சல் 10 தொடரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கான ஆபாச உள்ளடக்கங்களை தடுக்கும் 'AI' பாதுகாப்பு ஸ்மார்ட்போன் HMD Fuse
பிரபல ஃபின்னிஷ் தொலைபேசி நிறுவனமான HMD (Human Mobile Devices), குழந்தைகளுக்காக முழுமையாக பாதுகாப்பு மையமாக உருவாக்கிய புதிய ஸ்மார்ட்போனான HMD Fuse-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்டேடியம் அளவிலான சிறுகோள் இன்று பூமிக்கு மிக நெருக்கமாக வருகிறது
1997 QK1 என்ற சிறுகோள் ஆகஸ்ட் 20, 2025 அன்று பூமிக்கு மிக அருகில் வரும் என்று நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வார இறுதியில் அரிய 'கருப்பு நிலவு' உதிக்கிறது: அதை தனித்துவமாக்குவது எது?
"Black Moon" என்று அழைக்கப்படும் ஒரு அரிய வானியல் நிகழ்வு ஆகஸ்ட் 22-23 தேதிகளில் நிகழும்.
நாளை அறிமுகமாகிறது கூகிள் பிக்சல் 10 சீரிஸ்: எப்படிப் பார்ப்பது
கூகிள் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 10 தொடரை நாளை 'Made by Google' நிகழ்வில் வெளியிடும்.
மாதத்திற்கு ரூ.399க்கு ChatGPT Go திட்டத்தை அறிமுகப்படுத்திய OpenAI: எப்படி அணுகுவது?
OpenAI இந்தியாவில் ChatGPT Go என்ற புதிய சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏர்டெல்லைத் தொடர்ந்து ஜியோ மற்றும் விஐ சேவைகளும் பாதிப்பு; சமூக வலைதளங்களில் பயனர்கள் புகார்
ஏர்டெல் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் விஐ (Vi) உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளும் திங்களன்று (ஆகஸ்ட் 18) பாதிக்கப்பட்டன.
இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு ஏர்டெல் சேவைகள் முடங்கின
ஏர்டெல் ஒரு பெரிய சேவை செயலிழப்பை எதிர்கொள்கிறது.
துபாய்: AI உதவியால், நீங்கள் இப்போது பாஸ்போர்ட் செக் லைன்களை தவிர்க்கலாம்
துபாய் சர்வதேச விமான நிலையம்(DXB) உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு -இயங்கும் immigration வழித்தடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
2026இல் ஐபோன் 18 வராதா? ஆண்டாண்டு பாரம்பரியத்தை ஆப்பிள் உடைக்கிறதா?
ஆப்பிளின் அடுத்த ஐபோன் வெளியீடு விரைவில் தொடங்க உள்ளது.
குழந்தைகளை பெற்றெடுக்கும் ரோபோக்கள் மீது கவனம் செலுத்தும் சீனா!
உலகின் முதல் மனித உருவ ரோபோ வாடகைத் தாய் விரைவில் உயிருள்ள குழந்தையைப் பெற்றெடுக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இப்போது உங்களது வாட்ஸ்அப் குரூப் கால்களை முன்கூட்டியே பிளான் செய்யலாம்
வாட்ஸ்அப் தனது காலிங் அனுபவத்தை மேம்படுத்த பல புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது.
COVID-19 பெண்களின் இரத்த நாளங்கள் சீக்கிரம் வயதாவதை தூண்டுகிறது என்று ஆய்வு கண்டறிந்துள்ளது
COVID-19 இரத்த நாளங்களின் வயதை விரைவுபடுத்தும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது, ஆனால் இந்த விளைவு முக்கியமாக பெண்களில் அதிகம் காணப்படுகிறது.
அமெரிக்காவில் இன்டெல் நிறுவன கோப்புகளைத் திருடிய முன்னாள் பொறியாளருக்கு $34,472 அபராதம்
2020 இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு இன்டெல் சிப் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து ரகசிய கோப்புகளைத் திருடியதாக ஒப்புக்கொண்டதால், முன்னாள் இன்டெல் பொறியாளர் வருண் குப்தா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மக்களே அலெர்ட்; ஆன்லைனில் புதிதாக பரவும் CAPTCHA மோசடி
CAPTCHA மோசடி எனப்படும் ஒரு புதிய சைபர் அச்சுறுத்தல் பரவி வருகிறது. இது ஏமாற்றும் மனித சரிபார்ப்பு அறிவுறுத்தல்கள் மூலம் இணைய பயனர்களை குறிவைக்கிறது.
இந்தியா திரும்பினார் விண்வெளி நாயகன் சுபன்ஷு சுக்லா; டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியரும், சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) முதன்முதலில் பார்வையிட்டவருமான விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, ஆக்சியம்-4 பயணத்தை முடித்து ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) இந்தியா திரும்பினார்.
13 வயதில் பள்ளியை விட்டு வெளியேறி ஏஐ வணிகத்தை தொடங்கி கவனம் ஈர்த்த சிறுமி
பரினீதி என்ற 14 வயது சிறுமி, 13 வயதில் பள்ளியை விட்டு வெளியேறி முழுநேரமாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் தொழில்முனைவோரைத் தொடர முடிவு செய்ததை வெளிப்படுத்திய பிறகு பரவலான கவனத்தை ஈர்த்துள்ளார்.
நாளை இந்தியா திரும்புகிறார் விண்வெளி நாயகன் சுபன்ஷு சுக்லா; பிரதமர் மோடியை நேரில் சந்திக்க திட்டம்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமான ஆக்சியம்-4 பயணத்தின் விமானியும் இந்தியாவின் விண்வெளி வீரருமான குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) நாடு திரும்ப உள்ளார்.
தமிழ்நாடு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்; eSIM சேவை அறிமுகம்
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தமிழ்நாடு வட்டத்தில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு அதன் இ-சிம் (eSIM) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.