புதுவை: செய்தி

11 Mar 2024

புதுவை

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி, சிறையில் தற்கொலை முயற்சி

இந்த மாத துவக்கத்தில் புதுச்சேரியில் 9-வயது சிறுமி ஒருவர் மாயமானார். இரு தினங்களுக்கு பின்னர் அவர் ஒரு கலவையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமி கொலை வழக்கு: புதுச்சேரியில் இன்று முழு கடையடைப்பு

புதுச்சேரியில் 9-வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் மாற்றம்; சிறப்பு படை விசாரணை துவக்கம்

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில், 9வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அப்பகுதி காவல் ஆய்வாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

06 Mar 2024

புதுவை

புதுவை சிறுமி கொலை வழக்கில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல்; இருவர் கைது 

புதுச்சேரியில் கடந்த சனிக்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது 9 வயது சிறுமி மாயமான சில நாட்களில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அருகிலிருந்து ஓடையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

09 Nov 2023

புதுவை

புதுவையில் அதிகரித்த தியேட்டர் டிக்கெட் விலைகள்

கொரோனா காலகட்டத்தில், புதுச்சேரி மக்கள் நலன் கருதி, தியேட்டர் டிக்கெட் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டு விற்கப்பட்டது.

03 Nov 2023

கனமழை

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது; நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பழங்கால பொருட்களை சேகரித்து வீட்டை அருங்காட்சியகமாக மாற்றிய பாண்டிச்சேரியை சேர்ந்த அய்யனார்! 

தமிழகத்தை பொறுத்த வரை முன்னோர்களின் சமையலறைகளில் வார்ப்பிரும்பு மற்றும் செம்பு சமையல் பாத்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டன.

தமிழ்நாட்டினை தொடர்ந்து புதுவையிலும் விரைவில் ஆன்லைன் ரம்மிக்கு தடை 

தமிழ்நாடு மாநிலத்தில் பல போராட்டங்களுக்கு பிறகு ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

18 Apr 2023

புதுவை

புதுவையில் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ஆப்ரேஷன் 'விடியல்' திட்டம் 

புதுவையில் கொலை, கொள்ளை, வெடிகுண்டு போன்ற வழக்குகளின் விசாரணைக்கு காவல்துறையில் மோப்ப நாய்கள் உள்ளது.

வானிலை அறிக்கை: பிப்ரவரி 17- பிப்ரவரி 21

தமிழ்நாட்டில் 21ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.