LOADING...

போக்சோ: செய்தி

போக்சோ வழக்கில் சிக்கிய மத்திய அமைச்சரின் மகன் நள்ளிரவில் அதிரடி கைது! 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பகீரத், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சனிக்கிழமை (மே 16) இரவு தெலுங்கானா காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

24 Apr 2026
சிவகங்கை

சிவகங்கையில் சிறுமிகளுக்குக் கொடுமை: பாலியல் குற்றவாளிக்கு 5 தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி

சிவகங்கை மாவட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட 5 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 5 தூக்கு தண்டனைகளை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

180 சிறார்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, 350 வீடியோக்களை படம்பிடித்த டீனேஜ் இளைஞர் கைது

சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை படம்பிடித்து பகிர்ந்ததாக கூறப்படும் குற்றத்திற்காக , மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் 19 வயதான அயன் அகமது தன்வீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய RCB வீரர் யாஷ் தயாள்

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது மீண்டும் பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மகாராஷ்டிராவின் தானேயில் 2013 ஆம் ஆண்டு மூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.

போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: தனி நீதிமன்றங்கள் தேவை என உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொண்டு, இவ்வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களை அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

11 Jan 2024
யூடியூப்

சாலஞ் வீடியோ என்ற பெயரில் ஆபாசம்: சம்மன் அனுப்பிய குழந்தைகள் நல வாரியம்

தாய்மார்கள் மற்றும் மகன்கள் சம்பந்தப்பட்ட 'அநாகரீகமான' உள்ளடக்கம் தொடர்பாக யூடியூப் இந்தியா அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.