ஸ்ரீவில்லிபுத்தூர்: செய்தி

"சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல": ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் விவகாரத்தில் மௌனம் கலைத்தார் இளையராஜா

இசைஞனி இளையராஜா, தன்னை பற்றி சில வதந்திகள் பரவுவதாகக் கூறி, தன்னுடைய சுயமரியாதையை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்ட இசைஞானி இளையராஜா; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் நுழைந்த இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

30 Apr 2024

கல்லூரி

பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம்

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபட தூண்டிய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

29 Apr 2024

கல்லூரி

கல்லூரி பெண்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனத்தீர்ப்பு

கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, தவறாக வழிநடத்திய வழக்கில், நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம்.