LOADING...

விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் சேதேஷ்வர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பு

நீண்ட காலமாக இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தூணாக விளங்கிய சேதேஷ்வர் புஜாரா, இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

24 Aug 2025
கால்பந்து

34 ஆண்டுகளில் முதல்முறை; டூரண்ட் கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றியது நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி

நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி கால்பந்து அணி சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) டூரண்ட் கோப்பை இறுதிப் போட்டியில் புதிய அணியான டயமண்ட் ஹார்பரை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடர்ச்சியாக கோப்பையை வென்ற அணி என்ற சாதனையைப் படைத்தது.

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா கூட்டாக நடத்தும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை: மைதானங்களின் பட்டியல் வெளியானது

2027 ஒருநாள் உலகக்கோப்பையை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.

23 Aug 2025
பிசிசிஐ

விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் பிரியாவிடை போட்டி எது? பிசிசிஐ துணைத் தலைவர் பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம் குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வரும் நிலையில், இருவரின் பிரியாவிடை போட்டிகள் குறித்த கவலைகள் தேவையில்லை என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

22 Aug 2025
பிசிசிஐ

சஹாரா முதல் Dream11 வரை; இந்திய கிரிக்கெட் அணியை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களைத் தொடரும் சோகம்

இந்திய கிரிக்கெட் அணியை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள், மிடாஸ் மன்னனின் சாபம் போல, அதாவது அந்த மன்னன் இதைத் தொட்டாலும் தங்கமாக மாறும் என்பதுபோல, தங்கள் மதிப்பு உடனடியாக உயரும் என்று நம்புகின்றன.

சின்னச்சாமி மைதானத்தில் போட்டிகள் கிடையாது; மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் மும்பைக்கு மாற்றம் செய்தது ஐசிசி

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிருக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அட்டவணையில், போட்டிகளை நடத்தவிருந்த பெங்களூரின் சின்னசாமி மைதானம் நீக்கப்பட்டுள்ளது.

22 Aug 2025
பிசிசிஐ

பிசிசிஐ தலைவர் தேர்தல் புதிய தேசிய விளையாட்டு சட்டத்தில் கீழ் நடத்தப்படும்; விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமை தேர்தல், புதிய தேசிய விளையாட்டு நிர்வாக சட்டத்தின் கீழ் நடத்தப்படும் என விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதியை மேம்படுத்த புதிய பிராங்கோ டெஸ்ட் அறிமுகம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கள் ஒட்டுமொத்த உடல் தகுதியையும், ஓடும் திறனையும் மேம்படுத்தும் வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு புதிய உடற்தகுதிச் சோதனையான பிராங்கோ டெஸ்டை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாட தடையில்லை; விளையாட்டு அமைச்சகம் உறுதி

பாகிஸ்தானுடன் இருதரப்பு விளையாட்டுப் போட்டிகளை அனுமதிக்க மாட்டோம் என்றும், அதேசமயம் பல நாடுகள் பங்கேற்கும் சர்வதேசப் போட்டிகளில் இரு நாடுகளின் அணிகள் விளையாடுவதற்கு தடை இல்லை என்றும் இந்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.

21 Aug 2025
பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிப்பு என தகவல்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் ஒப்பந்தத்தை ஜூன் 2026 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய ODI கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்பாரா? 

இந்தியாவின் அடுத்த ODI கேப்டன் பதவி போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் முன்னணியில் இருப்பதாக NDTV அறிக்கை தெரிவிக்கிறது.

'எனக்கு மிகவும் முக்கியமானது': மகளிர் உலகக் கோப்பைக்கு முன்னதாக ஹர்மன்ப்ரீத் கவுர்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இந்தியாவை முதல் முறையாக உலகக் கோப்பை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

ஆசிய கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்; ஜஸ்பிரித் பும்ரா சேர்ப்பு 

செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2025 சின்சினாட்டி ஓபனை வென்றார் கார்லோஸ் அல்கராஸ்

சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கிய 23 நிமிடங்களில் ஜானிக் சின்னர் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், கார்லோஸ் அல்கராஸ் சின்சினாட்டி ஓபனை வென்றார்.

ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு பதிலாக பங்களாதேஷ் அணி சேர்க்கப்பட வாய்ப்பு என தகவல்

ஆகஸ்ட் 29 அன்று தொடங்கவிருக்கும் ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பை 2025 தொடரில், பாகிஸ்தான் பங்கேற்க மறுத்துவிட்டதால், கடைசி நேரத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

10 வினாடிகளுக்கு ரூ.16 லட்சம்; இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை 2025 போட்டிக்கான விளம்பர விகிதங்கள் புதிய உச்சம்

ஆசிய கோப்பை 2025 இல் இந்தியா vs பாகிஸ்தான் மோதல் களத்தில் மட்டுமல்ல, விளம்பர வருவாயிலும் புதிய அளவுகோல்களை அமைத்து வருகிறது.

நாக் அவுட் நாயகன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளை நிறைவு செய்தார்

பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு, 2008 ஆம் ஆண்டு இதே நாளில், ஒரு இளம் விராட் கோலி தனது ஒருநாள் போட்டி அறிமுகத்தில் இலங்கையை எதிர்கொள்ள களத்தில் நுழைந்தார்.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் மற்றும் முகமது சிராஜூக்கு இடமில்லை என தகவல்

ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9 ஆம் தேதி டி20 வடிவத்தில் தொடங்க உள்ளது, இதில் ஆசிய கண்டத்தின் சிறந்த கிரிக்கெட் நாடுகள் இடம்பெறுகின்றன.

8 ஆண்டுகளில் முதல்முறை; ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பாபர் அசாமிற்கு கல்தா

துபாய் மற்றும் அபுதாபியில் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறும் ஆசிய கோப்பை 2025க்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இளம் வயது கேப்டனாக 136 ஆண்டுகால சாதனையை முறியடித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேக்கப் பெத்தேல்

அடுத்த மாதம் டப்ளினில் நடக்கும் அயர்லாந்துக்கு எதிராக வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடருக்கு இங்கிலாந்து 21 வயதான ஆல்ரவுண்டர் ஜேக்கப் பெத்தேலை கேப்டனாக நியமித்துள்ளது.

16 Aug 2025
பிசிசிஐ

வீரர்கள் போட்டியின்போது காயமடைந்தால் மாற்று வீரர்களை தேர்வு செய்வதற்கான விதிகளில் மாற்றம் செய்தது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2025-26 உள்நாட்டு சீசனுக்கான விளையாட்டு நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அறிவித்துள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்தால் கிளம்பிய பூகம்பம்; பதறிப்போய் விளக்கம் அளித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் காயம் காரணமாக தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

கையில் காயம் ஏற்பட்டதால் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் கேப்டன் சாய் கிஷோர் புச்சி பாபு தொடரிலிருந்து நீக்கம்

சென்னையில் நடந்த முதல் டிவிஷன் லீக் போட்டியின் போது கையில் காயம் ஏற்பட்டதால், புச்சி பாபுவின் ப்ரீ-சீசன் போட்டியில் இருந்து தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆர் சாய் கிஷோர் நீக்கப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 19 அன்று ஆசிய கோப்பை 2025 அணிக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் எனத் தகவல்

ஆசிய கோப்பை 2025க்கான இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 19 அன்று மும்பையில் அறிவிக்கப்படும் என்றும், கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவது உறுதி செய்யப்பட்டது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அப்பா சச்சினை போலவே மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் இளம் வயதிலேயே திருமணமா?

இந்திய கிரிக்கெட் ஐகானும், "மாஸ்டர் பிளாஸ்டருமான" சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், இளம் வயதிலேயே திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒலிம்பிக் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது

ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகர் தன்கர் கொலை வழக்கில் ஒலிம்பிக் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்திற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல்

ஆகஸ்ட் 13 புதன்கிழமை நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தின் போது, 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏலத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் முறையாக அங்கீகரித்தது.

CSK அணியை விட்டு வெளியேறுவதாக வெளியான வதந்திகளுக்கு அஸ்வின் பதில்

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் வர்த்தக சாளர ஊகங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

11 Aug 2025
ஐபிஎல்

ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ராஜஸ்தானுக்கு அஸ்வினை விட்டுக் கொடுக்கிறதா சிஎஸ்கே?

ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனையும் தன்னையும் இணைத்து பரவும் ஊகங்கள் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (சிஎஸ்கே) சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

சுதந்திர இந்தியாவில் விளையாட்டுத்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தம்; மக்களவையில் நிறைவேறியது மசோதா

மக்களவை திங்கட்கிழமை தேசிய விளையாட்டு நிர்வாகம் மசோதா மற்றும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு (திருத்தம்) மசோதாவை நிறைவேற்றியது.

முழங்கால் பிரச்சினைகளுக்கு மத்தியில் எம்.எஸ்.தோனி IPL 2026க்கு திரும்புவாரா? 

2026 இந்தியன் பிரீமியர் லீக் ஏலம் நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ். தோனியின் எதிர்காலம் குறித்து பரவலாக பேசப்படுகிறது.

2025 ஷாங்காய் மாஸ்டர்ஸ்: 3 வருட ஓய்வுக்குப் பிறகு மீண்டும் டென்னிஸ் கோர்ட்டில் களமிறங்கும் ரோஜர் ஃபெடரர்

சுவிஸ் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் 2025 ரோலக்ஸ் ஷாங்காய் மாஸ்டர்ஸுக்காக ஷாங்காயில் மீண்டும் களமிறங்க உள்ளார்.

விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா குறித்த ஒருநாள் ஓய்வு ஊகங்களுக்கு சவுரவ் கங்குலி பதில்

விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலத்தைச் சுற்றியுள்ள ஊடக ஊகங்கள் குறித்து முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

ரமேஷ் புத்தியலுக்கு வெண்கலம்; ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக பதக்கம் வென்றது இந்தியா

ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் என்ற பெருமையை இந்தியாவின் ரமேஷ் புத்தியல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) படைத்தார்.

2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு இடமில்லை? பிசிசிஐ முடிவு என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

ஓவல் டெஸ்டில் போட்டி நடுவரின் எச்சரிக்கையை புறக்கணித்த கம்பீர், கில்: விவரங்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) போட்டிகளில் மெதுவான ஓவர் வீதத்தால் புள்ளிகள் குறைக்கப்படும் என்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) போட்டி நடுவரின் எச்சரிக்கையை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் கேப்டன் சுப்மான் கில்லும் புறக்கணித்துள்ளனர்.

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மைதானங்களின் தரம் என்ன? பிட்ச் மதிப்பீடுகளை வெளியிட்டது ஐசிசி

சமீபத்தில் முடிவடைந்த இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது பயன்படுத்தப்பட்ட ஐந்து மைதானங்களில் நான்கிற்கான பிட்ச் மதிப்பீடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.

மாநில அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை; பெங்களூரில் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதில் சிக்கல்

செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியாவில் நடைபெறவிருக்கும் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை, பெங்களூரின் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகளை நடத்துவதில் நிச்சயமற்ற தன்மை இருப்பதால், மைதானத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

IPL 2026: CSK-வை விட்டு பிரிகிறார் அஸ்வின் ரவிச்சந்திரன்? 

இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியிலிருந்து விலக வாய்ப்புள்ளது.

விராட் கோலிக்குள்ள இவ்ளோ திறமைகள் கொட்டிக்கிடக்கா? எம்எஸ் தோனி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சமீபத்தில் விராட் கோலியை மைதானத்திற்கு வெளியே கிரிக்கெட்டைத் தாண்டி அவரது மற்ற திறமைகளைப் பாராட்டினார். குறிப்பாக, விராட் கோலியின் பாடல், நடனம் மற்றும் மிமிக்ரி திறன்களை எம்எஸ் தோனி குறிப்பிட்டு பேசினார்.