நாக்பூர்: செய்தி
EXPLAINER: முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறைக்கும், நாக்பூர் கலவரத்திற்கும் என்ன தொடர்பு?
திங்கள்கிழமை பிற்பகுதியில் மத்திய நாக்பூரில் வன்முறை வெடித்தது.
2023 உலகக் கோப்பைக்குப் பிறகு முதல் முறையாக சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் டால்கம் பவுடர், ஸ்டார்ச்?
1,200 பக்க குற்றப்பத்திரிகையில் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் ஸ்டார்ச் கலந்த டால்கம் பவுடர் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது எனத்தெரியவந்துள்ளது.
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை-மத்திய பாதுகாப்பு படையினர் வருகை
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடும்ப வன்முறை வெளிநாட்டில் நடந்திருந்தாலும் அதை இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்கலாம்
வெளிநாட்டில் நடந்திருந்தாலும் குடும்ப வன்முறை வழக்கை இந்தியாவில் உள்ள நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் கூறியுள்ளது.