NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை-மத்திய பாதுகாப்பு படையினர் வருகை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை-மத்திய பாதுகாப்பு படையினர் வருகை
    மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

    மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை-மத்திய பாதுகாப்பு படையினர் வருகை

    எழுதியவர் Nivetha P
    Dec 01, 2023
    07:52 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அண்மை காலத்தில் அமலாக்கத்துறை அதிகாரி என்னும் பெயரில் தொழிலதிபர்கள் பலரை திண்டுக்கல் மாவட்டத்தில் மிரட்டி பணம் பறிக்கிறார்கள் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து திண்டுக்கல்-மதுரை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது அந்த பக்கம் வந்த சந்தேகத்துக்கு உரிய ஒருவர் வந்த வாகனத்தினை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

    அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த பணத்தினை கொண்டு வந்தவர் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்று தெரியவந்துள்ளது.

    விசாரணை 

    கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி 

    திண்டுக்கல்லில் டாக்டர் ஒருவர் மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கினை முடித்து வைக்க அந்த மருத்துவரிடமிருந்து இவர் ரூ.20 லட்சத்தை லஞ்சமாக பெற்றுள்ளார்.

    நாக்பூர் அமலாக்கத்துறையில் பணியாற்றிவந்த அங்கித் திவாரி கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தான் மதுரைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து அங்கித் திவாரி தற்போது கைது செய்யப்பட்டதோடு, அவரை தற்போது மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் அழைத்து சென்ற தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தியாவிலேயே முதன்முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு மத்திய பாதுகாப்பு படையினர் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    மத்திய பாதுகாப்பு படையினர் வருகை 

    லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தும் நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு மத்திய பாதுகாப்பு படையினர் வருகை#SunNews | #Madurai | #ED pic.twitter.com/RI0cagudTZ

    — Sun News (@sunnewstamil) December 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    திண்டுக்கல்
    அமலாக்கத்துறை
    கைது

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மதுரை

    பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேதி ரத்து  திருச்சி
    மதுரை அழகர் கோயில் ஆடித்தேரோட்டம் ஆடி
    மதுரை சமையலர்களைப் பாராட்டிய 'மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா' கேரி மெஹிகன் ஆஸ்திரேலியா
    மதுரை-கோவா விமான சேவை துவங்கியது விமான சேவைகள்

    திண்டுக்கல்

    கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல் மு.க ஸ்டாலின்
    ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி தமிழ்நாடு
    தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியை - வைரல் வீடியோ வைரல் செய்தி

    அமலாக்கத்துறை

    திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை  ட்விட்டர்
    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - அக்.,30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை  செந்தில் பாலாஜி

    கைது

    சென்னையில் தொடர் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்கள் கைது  சென்னை
    என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து வெளியேறிய பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி  ஆந்திரா
    பாஜக கூட்டணியில் இருந்து விலகவில்லை - பவன் கல்யாண் விளக்கம்  ஆந்திரா
    ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025