வணிகம்: செய்தி
இந்தியாவின் GDP வளர்ச்சி FY25 இல் 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறையும் என கணிப்பு
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) FY25 இல் 6.4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் அதிக ஊதியம் பெறும் நபராக மாறிய இந்திய சிஇஓ; யார் இந்த ஜக்தீப் சிங்?
குவாண்டம்ஸ்கேப்பின் நிறுவனர் ஜக்தீப் சிங், உலகளவில் அதிக ஊதியம் பெறும் ஊழியராக உருவெடுத்துள்ளார்.
இனி ஓயோ நிறுவன ஹோட்டல்களில் திருமணமாக ஜோடிகளுக்குத் தடை; இந்த நகரில் மட்டும்
முன்னணி பயண மற்றும் ஹோட்டல் முன்பதிவு தளமான ஓயோ (OYO), திருமணமாகாத ஜோடிகள் அதன் கூட்டாளர் ஹோட்டல்களுக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தும் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொருளாதார பின்னடைவு இருந்தாலும் இந்தியாவின் வளர்ச்சி தொடரும்; டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் நம்பிக்கை
டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன், சென்னையில் நடந்த என்ஐடி திருச்சி உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பில் பேசுகையில், தற்காலிக மந்தநிலை இருந்தபோதிலும் இந்தியாவின் பொருளாதாரப் பாதையில் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவில் ஹெல்த் இன்சூரன்ஸ் க்ளெய்ம் நிராகரிப்புகள் 50% உயர்வு: மறுப்புக்கான முக்கிய காரணங்கள்
லோக்கல் சர்க்கிள்ஸின் சமீபத்திய கருத்துக்கணிப்பு, இந்தியாவின் உடல்நலக் காப்பீட்டுத் துறையில் கவலையளிக்கும் போக்கை எடுத்துக்காட்டுகிறது.
Blinkit '10 நிமிடங்களில் ஆம்புலன்ஸ்' சேவையைத் தொடங்கியது; இந்த நகரத்தில் தான் முதல் அறிமுகம்
பிலின்கிட் CEO Albinder Dhindsa குர்கானில் வசிப்பவர்களுக்கு 10 நிமிட ஆம்புலன்ஸ் சேவையை அறிவித்துள்ளார்.
டாப் 5 நாடுகளின் மொத்த தங்க கையிருப்பை விட இந்திய பெண்களின் தங்க இருப்பு அதிகம்
இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மூலக்கல்லான தங்கம், செல்வம் மற்றும் செழிப்பின் சின்னமாக பரவலாக கருதப்படுகிறது.
சந்தை மூலதனத்தில் ₹86,848 கோடியைச் சேர்ந்த இந்தியாவின் டாப் 6 நிறுவனங்கள்
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ஆறு நிறுவனங்கள் கடந்த வாரம் தங்கள் சந்தை மூலதனத்தில் ₹86,848 கோடியைச் சேர்த்துள்ளன.
நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததால் 11 கனிம தொகுதிகளுக்கான ஏலத்தை ரத்து செய்தது மத்திய அரசு
நான்காவது சுற்றில் 11 முக்கியமான கனிமத் தொகுதிகளின் ஏலத்தை, நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததால் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் இரண்டு டாப் அதிகாரிகள் ராஜினாமா
முன்னணி இந்திய மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் அதன் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அன்ஷுல் கண்டேல்வால் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சுவோனில் சாட்டர்ஜி ஆகியோர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சி
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் வீழ்ச்சியை சந்தித்து, ஏழு மாதங்களுக்கும் மேலாக இல்லாத குறைந்த அளவை எட்டியுள்ளது.
வரலாறு காணாத வீழ்ச்சி; அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைவு
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 85.81 என்ற மிகக் குறைந்த மதிப்பை அடைந்து, அதன் கீழ்நோக்கிய பாதையைத் தொடர்ந்தது.
இந்தியாவில் 2023-24ல் 11 மில்லியன் வேலைகளை உருவாக்கியுள்ளது சிறு வணிகங்கள்
உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய இந்தியாவின் சிறு வணிகத் துறை மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது.
உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி வரவுள்ளதா? பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை எழுத்தாளர் எச்சரிக்கை
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை (Rich Dad Poor Dad) என்ற புத்தகத்தின் பிரபல எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி, வரவிருக்கும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி குறித்து எச்சரித்துள்ளார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் திங்களன்று (டிசம்பர் 23) 85.12ஆக சரிந்தது.
பயன்படுத்திய கார்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாக அதிகரிப்பு; இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்குமா?
55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், வணிக நிறுவனங்கள் பயன்படுத்திய கார்களை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் ஜிஎஸ்டி வரியை 12%லிருந்து 18%ஆக உயர்த்துவதற்கு சனிக்கிழமை (டிசம்பர் 21) ஒப்புதல் அளித்தது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 652.869 பில்லியன் டாலராக குறைவு; ஆர்பிஐ தகவல்
டிசம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1.988 பில்லியன் டாலர் குறைந்து 652.869 பில்லியன் டாலராக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) தெரிவித்துள்ளது.
இந்திய பங்குச் சந்தைகள் இன்று மீண்டும் சரிவு; சென்செக்ஸ் ஐந்து நாட்களில் 3,500 புள்ளிகள் வீழ்ச்சி
இந்திய பங்குச் சந்தை இன்று (டிசம்பர் 20) மற்றொரு பெரிய சரிவைக் கண்டது. தற்போது இந்த செய்தி எழுதும் நேரத்தில் சென்செக்ஸ் 820 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 78,390 இல் வர்த்தகம் செய்தது.
நவம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 4.85% வீழ்ச்சி; இறக்குமதி 27% அதிகரிப்பு
நவம்பரில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 4.85% குறைந்துள்ளது. அரசாங்க தரவுகளின்படி, கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்த $33.75 பில்லியன்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மொத்தம் $32.11 பில்லியன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
$15 பில்லியன் மதிப்பில் இந்திய பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியிட தயாராகும் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்திய பங்குச் சந்தையில் ஐபிஓவை வெளியிட தயாராகி வருவதாகத் தெரிகிறது. அதன் மதிப்பு $15 பில்லியன் வரை இருக்கும்.
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் $646.8 பில்லியனாக உயர்வு; உலக வங்கி அறிக்கை வெளியீடு
உலக வங்கியின் சர்வதேச கடன் அறிக்கை 2024 இன் படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 646.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
சமூக சேவைகளுக்கு ₹5,570 கோடி செலவு செய்த கோல் இந்தியா பொதுத்துறை நிறுவனம்
பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) கடந்த 10 ஆண்டுகளில் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) நடவடிக்கைகளில் சுமார் ₹5,570 கோடி முதலீடு செய்துள்ளது.
வங்கிக் கணக்கில் ஆண்டிற்கு எவ்வளவு தொகை இருந்தால் வருமான வரித்துறை கண்காணிக்கும்?
வருமான வரிச் சட்டத்தின் கீழ் தெளிவான வழிகாட்டுதல்களுடன், அதிக மதிப்புள்ள பணப் பரிவர்த்தனைகள் வருமான வரித் துறையின் கடுமையான ஆய்வுக்கு உட்பட்டு வருகின்றன.
15,500 கோடிக்கும் மேல் அதிகமான பரிவர்த்தனைகள்; 2024இல் அசுர வளர்ச்சி கண்ட யுபிஐ
ஜனவரி மற்றும் நவம்பர் 2024க்கு இடையில் ₹223 லட்சம் கோடி மதிப்பிலான 15,547 கோடி பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதன் மூலம் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தியாவை மிகவும் விருப்பமான நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது சுவிட்சர்லாந்து; காரணம் என்ன?
2025 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் இந்தியாவுடனான இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (டிடிஏஏ) மிகவும் விருப்பமான நாடு (எம்எஃப்என்) விதியை நிறுத்தி வைப்பதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
35% வளர்ச்சியுடன் 2024ஐ சாதனை வளர்ச்சியுடன் நிறைவு செய்தது மீஷோ நிறுவனம்
ஈ-காமர்ஸ் தளமான மீஷோ 2024 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆர்டர்களில் 35% அதிகரிப்பை எட்டியுள்ளது.
9 ஆண்டுகளுக்குப் பிறகு, பிளிப்கார்ட் நிறுவனத்தில் லோகோ மாற்றம்; காரணம் என்ன?
வால்மார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் புதிய லோகோவை வெளியிட்டு அதன் முகப்புப் பக்கத்தை புதுப்பித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ₹7.5 லட்சம் கோடி முதலீடு செய்வதாக அதானி குழுமம் அறிவிப்பு
ராஜஸ்தானுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, அதானி குழுமம் ₹7.5 லட்சம் கோடி முதலீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தியாவில் 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு; யுபிஎஸ் அறிக்கையில் தகவல்
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 185 ஆக இருமடங்காக அதிகரித்துள்ளது என்று யுபிஎஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
அடுத்த 12-15 மாதங்களில் ஐபிஓ வெளியீட்டிற்கு பிளிப்கார்ட் தயாராகிறது எனத் தகவல்
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் அடுத்த 12-15 மாதங்களில் ஐபிஓவுக்கு தயாராகி வருவதாக தி எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இயர் எண்டர்: 2024இல் திவால்நிலையை அறிவித்த பிரபலமான டாப் 10 நிறுவனங்கள்
2024 ஆம் ஆண்டு பல முக்கிய நிறுவனங்கள் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டு திவால்நிலைக்குத் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தியாவில் 66% வணிகங்கள் அரசு சேவைகளுக்கு லஞ்சம் கொடுப்பதாக லோக்கல் சர்க்கிள்ஸ் ஆய்வில் தகவல்
லோக்கல் சர்க்கிள்ஸின் சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் கிட்டத்தட்ட 66% வணிகங்கள் அரசாங்க சேவைகளைப் பெற லஞ்சம் கொடுக்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளது.
4 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டை ஈர்த்தது இந்தியா
ஏப்ரல் 2000 மற்றும் செப்டம்பர் 2024க்கு இடையில் அந்நிய நேரடி முதலீட்டில் (FDI) 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை இந்தியா ஈர்த்துள்ளது.
இயர் எண்டர் 2024: கூகுளின் ஏஐ தோல்வி முதல் கிரவுட்ஸ்ட்ரைக் செயலிழப்பு வரை; தொழில்துறை கண்ட மாபெரும் சிக்கல்கள்
2024 ஆம் ஆண்டில், வணிகத் தோல்விகள் பரவலாக இருந்தன.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு; ஆர்பிஐ அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிக வெளிநாட்டு நாணய வரவுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு நாணயம் வசிப்பவர் அல்லாத (வங்கி) [எஃப்சிஎன்ஆர்(பி)] டெபாசிட்டுகளுக்கான வட்டி விகித வரம்பை அதிகரித்துள்ளது.
2024 இயர் எண்டர்: இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்டில் புரட்சியை ஏற்படுத்திய யுபிஐ
யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) 2024ல் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தி, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை இந்தியா கையாளும் முறையை மாற்றியுள்ளது.
பிட்காயின் மதிப்பு முதல்முறையாக $100,000 மைல்கல்லை எட்டி சாதனை
பிட்காயின் முதன்முறையாக மிக முக்கியமான $100,000 மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.
'மீஷோ கிரெடிட்ஸ்' என்றால் என்ன, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது?
முன்னணி இந்திய இ-காமர்ஸ் தளமான மீஷோவில் 'மீஷோ கிரெடிட்ஸ்' என்ற அம்சம் உள்ளது.
கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றுமதி மீதான விண்ட்ஃபால் வரியை திரும்பப் பெற்றது மத்திய அரசு
கச்சா எண்ணெய், விமான ஜெட் டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப்), பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிகள் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி (SAED) எனப்படும் விண்ட்ஃபால் வரியை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளது.
இந்தியாவின் நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.5 சதவீதம் அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்
நவம்பர் மாதத்திற்கான இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 8.5% அதிகரித்து, 1.82 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.