Page Loader

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

31 Jan 2025
பட்ஜெட்

பட்ஜெட் 2025: நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்; அப்படியென்றால் என்ன?

கடந்த நிதியாண்டின் பொருளாதார நிலையை விவரிக்கும் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆவணமான பொருளாதார ஆய்வறிக்கை இன்று மதியம் 12 மணிக்கு நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட உள்ளது.

30 Jan 2025
கனமழை

தென் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு

தென் தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

30 Jan 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (ஜனவரி 31) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரிட்டிஷ் வம்சாவளி பேரி காட்பிரே ஜான்; நாடக உலகில் சாதித்தவை என்ன?

இந்திய அரசு குடியரசு தினத்தை முன்னிட்டு பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த பேரி காட்பிரே ஜானுக்கு (78) பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.

30 Jan 2025
மேகாலயா

பத்மஸ்ரீ விருது வென்ற பிரபல வரலாற்றாசிரியர் டேவிட் ரீட் சைம்லீஹ்; யார் இவர்?

மேகாலயாவைச் சேர்ந்த பிரபல வரலாற்றாசிரியரான பேராசிரியர் டேவிட் ரீட் சைம்லீஹ், 2025 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதைப் பெறுபவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தியாகிகள் தினம் 2025: மகாத்மா காந்தி குறித்து அதிகம் அறியப்படாத தகவல்கள்

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஜனவரி 30 அன்று இந்தியா தியாகிகள் தினத்தை (ஷாஹீத் திவாஸ்) கொண்டாடுகிறது.

27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மகா கும்பமேளாவில் அகோரியாக கண்டுபிடித்த ஜார்கண்ட் குடும்பம்

ஒரு ஜார்கண்ட் குடும்பம் பல ஆண்டுகளாக காணாமல் போன குடும்ப உறுப்பினரை தேடிவந்த நிலையில், பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் வியக்கத்தக்க வகையில் இந்த தேடல் முடிந்தது.

குவைத் யோகா பயிற்சியாளருக்கு பத்மஸ்ரீ விருது; யார் இந்த ஷேக்கா ஏஜே அல் சபா?

குவைத்தின் யோகா பயிற்சியாளர் ஷேக்கா ஏஜே அல் சபாவுக்கு இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே மின்மயமாக்கலின் நூற்றாண்டு கொண்டாட்டம்; முதல் மின்சார ரயில் எங்கே ஓடியது தெரியுமா?

பிப்ரவரி 3, 2025 அன்று இந்திய ரயில்வே மின்மயமாக்கல் பணியைத் தொடங்கி 100 ஆண்டுகளை நிறைவு செய்து ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்க உள்ளது.

பிரயாக்ராஜில் நடந்த மகாகும்ப கூட்ட நெரிசலில் 30 பேர் பலி, 60 பேர் காயம்; உ.பி. காவல்துறை தகவல்

புதன்கிழமை (ஜனவரி 29) அதிகாலையில் பிரயாக்ராஜில் உள்ள மகாகும்பத்தில் நடந்த ஒரு சோகமான கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60 பேர் காயமடைந்தனர்.

கொல்கத்தா மாணவி வழக்கில் போராட்டங்களின் போது மருத்துவர்கள் இல்லாததை முறைப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர்கள் பணியில் இல்லாத காலத்தை டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகள் முறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

29 Jan 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக் கிழமை (ஜனவரி 30) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

29 Jan 2025
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் மூலம் நோட்டீஸ் அனுப்பக் கூடாது; காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் தடை

ஒரு முக்கிய தீர்ப்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), 2023 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு வாட்ஸ்அப் அல்லது பிற மின்னணு வழிமுறைகள் மூலம் நோட்டீஸ் அனுப்ப காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிஎம் கிசான் யோஜனா 19வது தவணை பிப்ரவரி 24 அன்று வெளியிடப்படும் எனத் தகவல்

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 19வது தவணையை பிப்ரவரி 24, 2025 அன்று பெற உள்ளனர், இது மில்லியன் கணக்கான மக்களுக்கு நிவாரணம் மற்றும் நிதி உதவியை வழங்குகிறது.

மகா கும்பத்தில் தை அமாவாசையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்; 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்

தை அமாவாசை அன்று நடந்த மகா கும்பத்தின் போது பிரயாக்ராஜ் சங்கம் கூடல் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 பெண்கள் காயம் அடைந்தனர்.

29 Jan 2025
அயோத்தி

பிரயாக்ராஜைப் போல் அயோத்தியிலும் அதிகரிக்கும் கூட்ட நெரிசல்; பக்தர்களுக்கு ராமர் கோவில் நிர்வாகம் கோரிக்கை

ஜனவரி 26 முதல் அயோத்தியில் முன்னோடியில்லாத வகையில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது, கிட்டத்தட்ட 40 லட்சம் யாத்ரீகர்கள் சில நாட்களில் ராமர் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.

பத்ம விபூஷன் விருது பெற்ற இந்தியாவின் முதல் சீக்கிய தலைமை நீதிபதி; யார் இந்த திபதி ஜகதீஷ் சிங் கேஹர்?

76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹருக்கு, இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம விபூஷன் விருது கடந்த சனிக்கிழமை (ஜனவரி 25) அறிவிக்கப்பட்டது.

28 Jan 2025
கனமழை

நான்கு தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜனவரி 31இல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

28 Jan 2025
மீனவர்கள்

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூடுக்கு மத்திய அரசு கண்டனம்

கச்சத்தீவு அருகே தமிழக மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஸ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 17 பேர் எஸ்/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஸ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் கழகத்தின் (ஐஐஎஸ்சி) முன்னாள் இயக்குநர் பலராம் மற்றும் 16 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

28 Jan 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (ஜனவரி 29) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

27 Jan 2025
சாம்சங்

தொழிலார்களுக்கு வெற்றி; சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்தது தொழிலாளர் நலத்துறை

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையானது, நீண்டகால தொழிலாளர் பிரச்சனையின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு 14 திருத்தங்களுடன் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 14 திருத்தங்களுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தின் வெற்றிக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் ஆனது உத்தரகாண்ட்; முக்கிய ஷரத்துகள் என்ன?

இந்தியாவில் ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்திய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.

27 Jan 2025
விருது

இந்திய இசையில் மேற்கு-கிழக்கை ஒருங்கிணைத்த வயலின் இசைக்கலைஞர்; பத்ம விபூஷன் விருது வென்ற எல் சுப்ரமணியம்

சனிக்கிழமையன்று (ஜனவரி 25), ஏழு பத்ம விபூஷன், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ உட்பட 139 பத்ம விருதுகளை வழங்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

27 Jan 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (ஜனவரி 28) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

26 Jan 2025
இந்தியா

ஒரே நாடு ஒரே நேரத்திற்கான வரைவு விதிகளை வெளியிட்டது மத்திய அரசு

நாடு முழுவதும் நேரக்கட்டுப்பாடு நடைமுறைகளை தரப்படுத்துவதற்கான நடவடிக்கையாக, இந்திய அரசாங்கம் சட்ட அளவியல் (இந்திய தரநிலை நேரம்) விதிகள், 2024, ஒரு வரைவை அறிமுகப்படுத்தியுள்ளது.

புல்வாமாவில் உள்ள டிரயல் சவுக்கில் முதன்முறையாக குடியரசு தினத்தில் இந்தியக் கொடியேற்றம்

வரலாற்றில் முதன்முறையாக, 76வது குடியரசு தினத்தன்று, ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள டிரயல் சவுக்கில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

குய்லின்-பாரே சிண்ட்ரோம் தொற்றுக்கு மகாராஷ்டிராவில் முதல் மரணம்; புனேவில் அதிகரிக்கும் பாதிப்புகள்

புனேவைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் உயிரிழப்பின் மூலம், மகாராஷ்டிராவில் குய்லின்-பார் சிண்ட்ரோம் (ஜிபிஎஸ்) காரணமாக முதல் மரணம் பதிவு செய்யப்பட்டது.

26 Jan 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 27) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

26 Jan 2025
இந்தியா

நவீன இந்தியாவின் இருதய அறுவை சிகிச்சையின் முன்னோடி டாக்டர் கே.எம்.செரியன் காலமானார்

இந்தியா தனது புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்களில் ஒருவரான இதய அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த டாக்டர் கே.எம்.செரியனை இழந்துவிட்டது.

76வது குடியரசு தினம்: சென்னையில் தேசிய கொடியை பறக்கவிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியா தனது 76வது குடியரசு தினத்தை கொண்டாடி வரும் நிலையில், தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் முக்கிய கொண்டாட்டமாக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை பறக்கவிட்டார்.

குடியரசு தினத்தன்று தேசிய ஏற்றப்படுவதில்லை, பறக்கவிடப்படுகிறது; இரண்டிற்கும் வித்தியாசம் என்ன?

1950 ஆம் ஆண்டில் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதைக் கௌரவிப்பதற்காக இந்தியா தனது குடியரசு தினத்தை ஜனவரி 26 அன்று கொண்டாடுகிறது.

பத்ம விருதுகள் அறிவிப்பு: நடிகர் அஜித்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு; விருது பெறும் மற்றவர்கள் விவரங்கள்

நடிகர் அஜித்குமார், நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா, மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான எம்.டி.வாசுதேவன் நாயர், ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் உள்ளிட்ட 139 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவதாக 76வது குடியரசு தினத்தைகுடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

76வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரை

இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அரசியலமைப்பில் பொதிந்துள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளால் வழிநடத்தப்படும் நாட்டின் ஜனநாயக வளர்ச்சியின் குறிப்பிடத்தக்க பயணத்தை குறிப்பிட்டு பேசினார்.

குடியரசு தின ஸ்பெஷல்: அணிவகுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டு இந்தியா தனது 76 வது குடியரசு தினத்தை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுகிறது.

ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்து நிகழ்வில் பங்கேற்பில்லை; திமுக அறிவிப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தினத்தன்று ராஜ்பவனில் தேநீர் விருந்து வழங்கும் நிலையில், மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவும் பதற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த நிகழ்ச்சியில் கட்சிப் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என ஆளும் திமுக அறிவித்துள்ளது.

வேங்கை வயல் சம்பவத்தில் அவதூறு பரப்ப வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்

தலித் மக்களுக்கு குடிநீர் வழங்கும் தொட்டியில் மனித கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்ட வேங்கை வயல் சம்பவம் தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையின் விளைவு என தமிழக அரசு அறிவித்துள்ளது.