NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குற்றவியல் அலட்சியத்திற்காக RCB, கர்நாடக கிரிக்கெட் அமைப்பு மீது வழக்குப் பதிவு 
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    குற்றவியல் அலட்சியத்திற்காக RCB, கர்நாடக கிரிக்கெட் அமைப்பு மீது வழக்குப் பதிவு 
    RCB, கர்நாடக கிரிக்கெட் அமைப்பு மீது வழக்குப் பதிவு

    குற்றவியல் அலட்சியத்திற்காக RCB, கர்நாடக கிரிக்கெட் அமைப்பு மீது வழக்குப் பதிவு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 05, 2025
    06:41 pm

    செய்தி முன்னோட்டம்

    புதன்கிழமை நடந்த கூட்ட நெரிசல் தொடர்பாக பெங்களூரு காவல்துறை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA), நிகழ்வு மேலாண்மை நிறுவனமான DNA என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் மற்றும் பலவற்றின் மீது தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

    புதன்கிழமை எம் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே 11 பேர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்த சம்பவத்தில் குற்றவியல் அலட்சியத்திற்காக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Bengaluru stampede | FIR filed against RCB, DNA (event manager), KSCA Administrative Committee and others at Cubbon Park Police Station. FIR stated criminal negligence in the stampede incident. Sections 105, 125 (1)(2), 132, 121/1, 190 R/w 3 (5) have been invoked in the FIR.

    — ANI (@ANI) June 5, 2025

    விசாரணை

    சம்பவம் குறித்து விசாரிக்க ஜி. ஜெகதீஷா அரசு நியமித்ததுள்ளது

    இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாவட்ட நீதிபதி ஜி ஜெகதீஷா மாநில அரசு நியமித்துள்ளது.

    வியாழக்கிழமை சின்னசாமி மைதானத்திற்குச் சென்ற ஜெகதீஷா, கூட்ட நெரிசல் ஏற்பட்ட ஸ்டேடியத்தின் வாயில்களைப் பார்வையிட்டார்.

    வியாழக்கிழமையிலிருந்தே விசாரணையைத் தொடங்கியதாகவும், 15 நாட்களுக்குள் தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார்.

    ஆதார மதிப்பாய்வு

    சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ஜெகதீஷா பகுப்பாய்வு செய்வார்

    சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற காட்சிகளையும் ஜெகதீஷா பகுப்பாய்வு செய்வார்.

    இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் வாக்குமூலங்களைக் கேட்க அவர் திட்டமிட்டுள்ளார்.

    ஜூன் 13 ஆம் தேதி காலை 10:30 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை பொதுமக்கள் தங்கள் அறிக்கைகளை வழங்கலாம்.

    ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது பணியமர்த்தப்பட்ட போலீசாரின் பட்டியல் தொகுக்கப்படும், மேலும் அவர்கள் தங்கள் வாக்குமூலங்களை அளிக்கவும் கேட்கப்படுவார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    பெங்களூர்
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    ஆர்சிபி

    சமீபத்திய

    குற்றவியல் அலட்சியத்திற்காக RCB, கர்நாடக கிரிக்கெட் அமைப்பு மீது வழக்குப் பதிவு  கர்நாடகா
    தட்கல் டிக்கெட்டுகளுக்கு இப்போது ஆதார் அவசியம் - ரயில்வேயின் புதிய விதி இந்திய ரயில்வே
    இந்தியாவில் ரஃபேல் போர் விமானங்களுக்கான ஃபியூசலேஜ்களை தயாரிக்க டசால்ட் மற்றும் டாடா ஒப்பந்தம் டாடா
    யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை வரலாறு படமான 'அஜய்' ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது யோகி ஆதித்யநாத்

    கர்நாடகா

    ஊழல் வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க கூடாது: கர்நாடக உயர் நீதிமன்றம்  உயர்நீதிமன்றம்
    கர்நாடக சிறையில் நடிகருக்கு விஐபி அந்தஸ்து; 7 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் பெங்களூர்
    டெங்கு காய்ச்சலை 'தொற்றுநோய்' என அறிவித்த கர்நாடக அரசு: விவரங்கள்  டெங்கு காய்ச்சல்
    கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு கிடுகிடு உயர்வு; தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் அரசு டெங்கு காய்ச்சல்

    பெங்களூர்

    தேர்தல் பத்திரங்களைங் காட்டி மிரட்டியதாக புகார்; மத்திய நிதியமைச்சர் மீது பெங்களூரில் எஃப்ஐஆர் பதிவு நிர்மலா சீதாராமன்
    பெங்களூரு வானத்தை வண்ணமயமாக மாற்றி கடந்து சென்ற வால் நட்சத்திரம் தொழில்நுட்பம்
    பெங்களூரில் உள்ள லிங்க்ட்இன் அலுவலகத்தின் மீட்டிங் அறைகளுக்கு வினோத பெயர்கள்! காண்க! வணிகம்
    பேக்கரி கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் மூலப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிப்பு: கர்நாடகா அரசு எச்சரிக்கை புற்றுநோய்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    அனைத்து ஐபிஎல் சீசனிலும் விளையாடிய வீரர்கள் இவர்கள்தான்! ஐபிஎல்
    ஐபிஎல் 2025 ஜிடிvsஆர்சிபி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; ஆர்சிபி முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக புதிய சாதனை படைத்தார் விராட் கோலி விராட் கோலி
    ஐபிஎல் 2025: விராட் கோலியின் விரலில் ஏற்பட்ட காயம் எவ்வளவு கடுமையானது? விராட் கோலி

    ஆர்சிபி

    CSK vs RCB:10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்; மோசடி என ரசிகர்கள் குமுறல் ஐபிஎல்
    RCB அணி பெயர் மாற்றம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்றம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    RCB vs LSG : ஐபிஎல் 2024 வரலாற்றில் முதல்முறையாக ஆல்-அவுட் ஆனது பெங்களூரு அணி ஐபிஎல்
    RCB -SRH போட்டி: வைரலாகும் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025