LOADING...

உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

22 Aug 2025
அமெரிக்கா

நாடு கடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள 55 மில்லியன் வெளிநாட்டினரின் விசாக்களை அமெரிக்கா மதிப்பாய்வு செய்கிறது

குடியேற்ற விதிகளை ரத்து செய்தல் அல்லது நாடு கடத்தக்கூடிய சாத்தியமான மீறல்களுக்காக, செல்லுபடியாகும் அமெரிக்க விசாக்களைக் கொண்ட 55 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டினரின் பதிவுகளை மதிப்பாய்வு செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

22 Aug 2025
இந்தியா

"இந்தியாவிற்கு ரஷ்ய எண்ணெய் தேவை என்பது முட்டாள்தனம்": டிரம்ப் ஆலோசகர் நவாரோ

உக்ரைன் போரில் இந்தியாவின் பங்கை வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக விமர்சித்தார்.

22 Aug 2025
சீனா

எதிரிக்கு எதிரி நண்பன்: டிரம்பின் வரிகளுக்கு எதிராக இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்த சீனா

அமெரிக்காவை "ஒரு கொடுமைப்படுத்துபவர்" என்று அழைத்த இந்தியாவிற்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங், அமெரிக்கா நீண்ட காலமாக சுதந்திர வர்த்தகத்தால் பயனடைந்துள்ளது, ஆனால் இப்போது வரிகளை பேரம் பேசும் ஆயுதமாக பயன்படுத்துகிறது என்று கூறினார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தனது மூன்று நாள் ரஷ்ய பயணத்தின் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மாஸ்கோவில் சந்தித்தார்.

21 Aug 2025
ரஷ்யா

இந்தியாவுடன் எரிசக்தியில் கூட்டாக இணைந்து செயல்பட ஆர்வம்; ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தகவல்

எரிசக்தி ஒத்துழைப்பில் இந்தியாவுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளியில் விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 23 வரை நீட்டிப்பு 

பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்தால் வெளியிடப்பட்ட புதிய விமானப்படையினருக்கான அறிவிப்பின்படி (NOTAM) இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடையை செப்டம்பர் 23 வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.

இணையத்தில் வைரலான 'உலகின் மிகச்சிறந்த நீதிபதி' பிராங்க் காப்ரியோ காலமானார்

இணையத்தில் வைரலான 'மிகசிறந்த நீதிபதி' எனக்குறிப்பிடப்படும் பிராங்க் காப்ரியோ, தனது 88வது வயதில் காலமானார்.

21 Aug 2025
அமெரிக்கா

சீனாவை எதிர்கொள்ள விரும்பினால், இந்தியாவுடன் சுமூக உறவை பேண வேண்டும்: டிரம்பிற்கு நிக்கி ஹேலியின் எச்சரிக்கை

இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் முறியும் நிலைக்கு அருகில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி எச்சரித்துள்ளார்.

21 Aug 2025
இந்தியா

இன்னும் அதிகமாக இந்தியா- ரஷ்யா வர்த்தகம் இருக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவுடன் அதிக ரஷ்ய நிறுவன ஈடுபாட்டிற்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புதன்கிழமை அழுத்தம் கொடுத்தார்.

20 Aug 2025
ரஷ்யா

பிரதமர் மோடியை சந்திக்க இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகிறார்: ரஷ்ய தூதரகம் உறுதி

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்கா இந்தியா மீது 50% வரிகளை அறிவித்துள்ள தருணத்தில், ரஷ்யா அதிபர் புடினின் வருகை குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கதான் இந்தியாவிற்கு அதிக வரிகள் விதித்தாராம் டிரம்ப், கூறுகிறது வெள்ளை மாளிகை

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவை மறைமுகமாக அழுத்தம் கொடுக்கவே இந்தியாவின் மீது அதிக வரிகளை விதித்தார் டொனால்ட் டிரம்ப் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறினார்.

19 Aug 2025
அமெரிக்கா

ரஷ்ய அதிபர், உக்ரைன் அதிபர் சந்திப்பை ஏற்பாடு செய்ய முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் தகவல்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் நேருக்கு நேர் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று தெரிவித்தார்.

18 Aug 2025
தேர்தல்

2026 தேர்தலில் தபால் வாக்கு, மின்னணு வாக்களிக்கும் இயந்திரங்களுக்கு தடை? புதிய மாற்றத்திற்கு தயாராகும் அமெரிக்கா

அமெரிக்க தேர்தல் முறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று (ஆகஸ்ட் 18) ஒரு நிர்வாக ஆணையில் கையெழுத்திட இருப்பதாக அறிவித்துள்ளார்.

18 Aug 2025
ரஷ்யா

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து உக்ரைனுக்கு டிரம்ப் விதித்த கண்டிஷன்

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புடினுடனான பேச்சுவார்த்தையில் உக்ரைன் போரை நிறுத்தம் குறித்து பெரிய வெற்றி எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

18 Aug 2025
அமெரிக்கா

இந்தியா-பாகிஸ்தான் நிலைமையை தினமும் கண்காணித்து வருகிறதாம் அமெரிக்கா

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமையை அமெரிக்கா ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார்.

நியூயார்க்கில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி; எட்டு பேருக்கு காயம்

அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) அதிகாலையில் நியூயார்க்கில் புரூக்ளின் உணவகத்திற்குள் பல துப்பாக்கியேந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அசிம் முனீர் நிராகரிப்பு

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு வாய்ப்புள்ளதாக வரும் ஊகங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

17 Aug 2025
உக்ரைன்

டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில் இருந்து உக்ரைன் வெளியேறினால் போரை முடிக்கலாம்; ரஷ்யா நிபந்தனை?

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிபந்தனையாக டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களிலிருந்து உக்ரைன் முழுமையாக விலக வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கோரியுள்ளார்.

ஜி ஜின்பிங்கே சொல்லிவிட்டாராம்; தைவான் மீது தனது பதவிக்காலத்தில் சீனா படையெடுக்காது என டிரம்ப் தகவல்

தான் பதவியில் இருக்கும் வரை சீனா தைவான் மீது ராணுவ படையெடுப்பை முயற்சிக்காது என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனிப்பட்ட முறையில் தன்னிடம் உறுதியளித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்திய தாக்குதல்களால் நிலைகுலைந்த பாகிஸ்தானின் ரஹீம் யார் கான் விமானப்படை தளம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என தகவல்

இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரின் போது பெரும் சேதத்தை சந்தித்த பின்னர், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாகிஸ்தானின் ரஹீம் யார் கான் விமானப்படை தளம் ஆகஸ்ட் 22 வரை மூடப்பட்டிருக்கும்.

16 Aug 2025
உக்ரைன்

வாஷிங்டன் செல்கிறார் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி; முடிவுக்கு வருகிறதா ரஷ்யா-உக்ரைன் போர்

அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் டிரம்பின் உயர்மட்ட உச்சிமாநாட்டிற்குப் பிறகு, திங்களன்று (ஆகஸ்ட் 18) வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திப்பதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் மழை வெள்ளத்திற்கு 300க்கும் மேற்பட்டோர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கடந்த 36 மணி நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல பகுதிகளில் இடைவிடாத மழை பெய்ததில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ரஷ்யா-உக்ரைன் போர்: அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு டொனால்ட் டிரம்பை மாஸ்கோவிற்கு அழைத்தார் விளாடிமிர் புடின்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் அலாஸ்காவில் நடைபெற்ற உயர்மட்ட உச்சிமாநாட்டை நல்ல விதமாக இருந்ததாகக் குறிப்பிட்டனர்.

டிரம்ப் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்? கலிபோர்னியா ஆளுநர் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீண்டகால அரசியல் ஆதிக்கத்தைப் பெறுவதற்காக தேர்தல் விதிமுறைகளை மாற்ற முயற்சிப்பதாக கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் குற்றம் சாட்டியுள்ளார்.

14 Aug 2025
இந்தியா

டிரம்ப் இந்தியாவுடன் மோதுவதற்கான காரணங்களை முன்னாள் தூதர் பட்டியலிடுகிறார்

பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் தற்போதைய உறவு ஒரு குறுகிய கால தந்திரோபாய ஏற்பாடாகும் என்றும், அது முதன்மையாக நிதி நலன்களால் இயக்கப்படுகிறது என்றும் முன்னாள் தூதர் விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார்.

14 Aug 2025
உக்ரைன்

உக்ரைன் ஒப்பந்தத்தை புடின் தடுத்தால் ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்: டிரம்ப் எச்சரிக்கை 

உக்ரைனில் அமைதி ஏற்படுவதை மாஸ்கோ தடுத்தால் "கடுமையான விளைவுகள்" ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

13 Aug 2025
அமெரிக்கா

பாக்., ராணுவ தளபதியின் ஆயுத மிரட்டலுக்குப் பிறகு அமெரிக்கா கூறியது என்ன?

இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான தனது உறவு "மாறாமல்" இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் "Deport Now Appeal Later" பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது

"Deport Now Appeal Later" என்ற தனது பட்டியலை இந்தியா உட்பட 23 நாடுகளுக்கு இங்கிலாந்து விரிவுபடுத்தியுள்ளது.

12 Aug 2025
ரிலையன்ஸ்

இந்தியாவின் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கப்போவதாக பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மறைமுக மிரட்டல்

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) சுத்திகரிப்பு நிலையத்திற்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் மறைமுக மிரட்டல் விடுத்துள்ளார்.

12 Aug 2025
அமெரிக்கா

இந்தியாவிற்கு விதித்த வரிகள் ரஷ்யாவிற்கு பெரும் அடியை விளைவித்தது என டிரம்ப் வாய்ச்சவடால்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரிகள், ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு "பெரிய அடியை" ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தோல்வி எதிரொலி: இந்திய தூதர்களுக்கு சைலன்ட் டார்ச்சர் தரும் பாகிஸ்தான்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஏற்பட்ட பெரும் இழப்புகளால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர்களை துன்புறுத்தி வருகிறது.

இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தானின் அணு ஆயுதத் திறன் என்ன? 

பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டார்.

பலூசிஸ்தான் குண்டுவெடிப்பில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் தடம் புரண்டன

பாகிஸ்தானின் பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜாஃபர் எக்ஸ்பிரஸின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன.

11 Aug 2025
உலகம்

துப்பாக்கிச் சுடுதலில் பாதிக்கப்பட்ட கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கொலம்பியாவின் ஒரு முக்கிய வலதுசாரி எதிர்க்கட்சி பிரமுகரும், எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி வேட்பாளருமான, 39 வயதே ஆன செனட்டர் மிகுவல் யூரிப் உயிரிழந்தார்.

வீடற்ற மக்கள் வாஷிங்டன் டிசியை விட்டு 'உடனடியாக' வெளியேற வேண்டும்: டிரம்ப் 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வீடற்ற மக்கள் வாஷிங்டன், டி.சி.யை "உடனடியாக" காலி செய்யுமாறு கோரியுள்ளார்.

11 Aug 2025
துருக்கி

துருக்கியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், ஒருவர் பலி மற்றும் பலர் காயம்

துருக்கி பேரிடர் மேலாண்மை நிறுவனம் (AFAD) அறிக்கையின் படி, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) இரவு மேற்கு துருக்கியில் உள்ள சிந்திர்கி நகரில் 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

செப்டம்பரில் ஐநா சபையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகள் பட்டியலில் இணைந்தது ஆஸ்திரேலியா

செப்டம்பரில் நடைபெறும் ஐநா சபையின் பொதுச்சபை கூட்டத்தில் ஆஸ்திரேலியா பாலஸ்தீனத்தை முறையாக அங்கீகரிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திங்களன்று (ஆகஸ்ட் 11) அறிவித்தார்.

11 Aug 2025
இஸ்ரேல்

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்

காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேலிய தாக்குதலில் ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.

பாதி உலகத்தை அழிப்போம்: அமெரிக்காவிலிருந்து இந்தியா நோக்கி அணுஆயுத மிரட்டல் விடுத்த அசிம் முனீர்

பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், அமெரிக்காவில் பேசும்போது இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

10 Aug 2025
சீனா

மகனுக்காக வாதாட 90 வயதில் சட்டம் கற்கும் தாய்; சீனாவில் நெகிழ்ச்சி

சீனாவில் 90 வயது பெண் ஒருவர், ரூ.141 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் தனது மகனுக்காக வாதாடுவதற்காக தானே சட்டம் பயின்று பரவலான கவனத்தை ஈர்த்துள்ளார்.