தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) வியாழக்கிழமை (மே 15) சென்னையில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது இந்தியாவின் தேசிய நலன்களுடன் இணைந்த விண்வெளிப் பணிகளை முன்னேற்றுவதில் உறுதியாக உள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.
உங்கள் இணைய செயல்பாட்டை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கண்காணிப்பதை தடுப்பது எப்படி ? இதைத் தெரிந்து கொள்ளுங்கள்
பயனர் தரவைக் கையாள்வது குறித்த தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, மெட்டா செயல்பாடு ஆஃப்-மெட்டா டெக்னாலஜிஸ் என்ற தனியுரிமையை மேம்படுத்தும் அம்சத்தை பயன்படுத்துகிறது.
அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான்
அமேசான் தனது சாதனங்கள் மற்றும் சேவைகள் பிரிவைச் சேர்ந்த சுமார் 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு; என்ன காரணம்?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸியம் ஸ்பேஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல்
பாகிஸ்தானுடனான 4 நாள் தீவிர மோதலுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை ஒடிசாவின் கோபால்பூரில் உள்ள கடல்சார் துப்பாக்கிச் சூடு தளத்தில், 'பார்கவாஸ்த்ரா' என்ற உள்நாட்டு குறைந்த விலை எதிர் ட்ரோன் அமைப்பை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது.
பாகிஸ்தான் ஹேக்கர்களின் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் சைபர் தாக்குதல்களை இந்தியா எவ்வாறு முறியடித்தது?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானால் திட்டமிடப்பட்ட இந்திய வலைத்தளங்களில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான சைபர் தாக்குதல்களை மகாராஷ்டிரா காவல்துறை கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் தனது ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்துகிறது மெட்டா; அதன் விலை என்ன?
அணியக்கூடிய தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கும் வகையில், மெட்டா தனது ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கண்ணாடிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி
இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ) திங்களன்று (மே 12) பரவலான இடையூறுகளை சந்தித்தது.
இன்று இரவு வானத்தை ஒளிரச் செய்யும் மலர் நிலவு: அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்
'மலர் நிலவு' அல்லது மே மாத முழு நிலவு இன்று வானத்தை ஒளிரச் செய்யும்.
எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல்
இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு குறிப்பிடத்தக்க அறிக்கையில், நாட்டின் எல்லைகள் மற்றும் கடற்கரையை கண்காணிக்க குறைந்தபட்சம் 10 இந்திய செயற்கைக்கோள்கள் தற்போது 24 மணி நேரமும் இயங்கி வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
தேசிய தொழில்நுட்ப தினம் 2025: நாளின் முக்கியத்துவமும் வரலாற்று பின்னணியும்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நாட்டின் குறிப்பிடத்தக்க சாதனைகளை நினைவுகூரும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (மே 11) தேசிய தொழில்நுட்ப தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.
இந்திய சமூக ஊடக பயனர்களை குறிவைத்து டான்ஸ் ஆஃப் தி ஹிலாரி வைரஸ் தாக்குதல்; சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் போர் நிறுத்த அறிவிப்பால் தற்போது சற்று ஓய்ந்துள்ள நிலையில், "டான்ஸ் ஆஃப் தி ஹிலாரி" வைரஸ் என்று அழைக்கப்படும் புதிய தீம்பொருள் அச்சுறுத்தல் குறித்து உளவுத்துறை அமைப்புகள் ஒரு முக்கியமான சைபர் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன.
500 கிலோ எடையுள்ள விண்கலம் பூமியில் விழுந்து நொறுங்கு போகிறதாம்!
ஒரு பழங்கால சோவியத் விண்கலமான கோஸ்மோஸ் 482, இந்த வார இறுதியில் பூமியின் வளிமண்டலத்தில் கட்டுப்பாடற்ற முறையில் மீண்டும் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மேம்பட்ட பாதுகாப்பு அரண்: பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியா எவ்வாறு முறியடித்தது?
மே 8-9 இடைப்பட்ட இரவில் பாகிஸ்தானின் மேற்கு எல்லை முழுவதும் நடத்தப்பட்ட ஒரு பெரிய ட்ரோன் தாக்குதலை இந்தியப் படைகள் திறம்பட முறியடித்தன.
கூகிள் மேப்ஸ் இப்போது உங்கள் ஐபோன் ஸ்கிரீன் ஷாட்களை ஸ்கேன் செய்து லொகேஷன்களை கண்டறியும்
கூகிள் மேப்ஸ் ஐபோன் பயனர்களை இலக்காகக் கொண்ட ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் சேவையைத் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
ஸ்பேஸ்எக்ஸ் துணை நிறுவனமான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்திய தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (DoT) ஒரு லெட்டர் ஆஃப் இன்டென்ட் (Leter of Intent)-ஐப் பெற்றுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தற்கொலை ட்ரோன்கள்; ஸ்கைஸ்ட்ரைக்கர்ஸின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ஸ்கைஸ்ட்ரைக்கர்ஸ் என்று அழைக்கப்படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தற்கொலை ட்ரோன்கள், எல்லையைத் தாண்டி இந்திய ராணுவத்தின் சமீபத்திய உயர்-துல்லிய பயங்கரவாத எதிர்ப்புப் பணியான ஆபரேஷன் சிந்தூரில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.
S-400 Sudharshan Chakra: பாகிஸ்தானின் நள்ளிரவு ட்ரோன்-ஏவுகணை தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு முறியடித்தது?
ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான், இந்தியா மீது வான்வழி தாக்குதல் நடத்த முற்பட்டது.
கோடிங்கிற்கான அதன் சிறந்த AI மாடலை அறிமுகம் செய்துள்ள கூகிள்
கூகிள் தனது சமீபத்திய செயற்கை நுண்ணறிவு (AI) மாடலான ஜெமினி 2.5 ப்ரோ முன்னோட்டத்தை (I/O பதிப்பு) வெளியிட்டுள்ளது.
ககன்யான் பணி: 2025 இன் பிற்பகுதியில் ஏவத் திட்டமிட்டுள்ளது இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள அதன் முதல் ஆளில்லாத ககன்யான் பணியை நோக்கி பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
சத்தமின்றி திரைப்பட மற்றும் டிவி துறையில் கால் வைத்த கூகிள்
ஆர்ப்பாட்டமில்லாத ஒரு நடவடிக்கையாக, கூகிள் '100 Zeros' என்ற புதிய முயற்சியுடன் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் நுழைந்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபன்ஷு சுக்லா மேற்கொள்ளும் முக்கிய ஆய்வு என்ன?
இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, மே 29இல் ஏவப்படும் ஆக்ஸியாம் மிஷன் 4 (Ax-4) ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையை பெற உள்ளார்.
ஸ்கைப்பை முழுமையாக இழுத்து மூடியது மைக்ரோசாப்ட்; டீம்ஸ் தளத்திற்கு மாறுவது எப்படி?
மைக்ரோசாஃப்ட் திங்கட்கிழமை (மே 5) அன்று ஸ்கைப்பை அதிகாரப்பூர்வமாக நிறுத்தியது. இது ஆரம்பகால வீடியோ அழைப்பு தளங்களில் ஒன்றின் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.
'மரபணு எடிட்டிங்' பயன்படுத்திய முதல் அரிசி வகைகளை அறிமுகம் செய்த ICAR
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), 21ஆம் நூற்றாண்டின் இனப்பெருக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'DRR Dhan 100 (Kamala)' மற்றும் 'Pusa DST Rice 1' ஆகிய இரண்டு புதிய அரிசி வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்பிளின் ஏர்ப்ளே தொழில்நுட்பத்தில் கோளாறு; 180 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்
சைபர் பாதுகாப்பு நிறுவனமான ஒலிகோ செக்யூரிட்டீஸ், ஆப்பிளின் ஏர்ப்ளே தொழில்நுட்பத்தில் 23 முக்கியமான பாதிப்புகளை அடையாளம் கண்டுள்ளது.
கிப்லி ட்ரெண்டிற்கு நன்றி; அதிக பார்வையாளர்களை பெற்று X -ஐ விஞ்சிய ChatGPT
டிஜிட்டல் உலகில் ஒரு பெரிய வளர்ச்சியில், ChatGPT மாதாந்திர பக்கப் பார்வைகளில் எலான் மஸ்க்கின் X-ஐ முந்தியுள்ளது.
இன்றுடன் பிரபலமான இணைய அழைப்பு செயலி ஸ்கைப்பிற்கு பிரியாவிடை அளிக்கிறது மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் இன்றுடன் ஸ்கைப் செயல்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த நடவடிக்கை, வீடியோ அழைப்பு தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய அத்தியாயத்தின் முடிவைக் குறிக்கிறது.
டேட்டா பேக் இருந்தும் மொபைல்ல இன்டர்நெட் வேலை செய்யலையா? இதை ட்ரை பண்ணுங்க
ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு, குறிப்பாக டேட்டா பேக்குகள் செயலில் இருக்கும்போது மற்றும் சிக்னல் வலிமை வலுவாகத் தோன்றும்போது கூட, சில சமயங்களில் மொபைல் இணைய இடையூறுகள் ஏற்படுவது பெரும் சிரமமாக இருக்கலாம்.
புதிய அப்டேட்; இனி வாட்ஸ்அப் ஆப்பை இன்ஸ்டால் செய்யாமலேயே குரல் மற்றும் வீடியோ அழைப்பை செய்யலாம்
பயனர்கள் வாட்ஸ்அப் வெப்பிலிருந்து நேரடியாக குரல் மற்றும் வீடியோ அழைப்புகளைச் செய்ய உதவும் ஒரு பெரிய அப்டேட்டை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது.
புதிய பயனர்களுக்கான லாகின்களை எளிதாக்க மைக்ரோசாப்ட் பாஸ்வார்ட் இல்லாமல் மாறுகிறது
பாஸ்வார்ட் இல்லாத எதிர்காலத்திற்கான தனது தேடலில் மைக்ரோசாப்ட் முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: NIA 3D மேப்பிங் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது; அது என்ன?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் சம்பவ இடத்தில் முப்பரிமாண அல்லது 3D மேப்பிங் செய்தது.
பிரபஞ்சத்தில் தங்கம் எங்கிருந்து வந்தது; இறுதியாக விலகிய மர்மம்
வானியற்பியலின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றான - பிரபஞ்சத்தில் இரும்பை விட கனமான தனிமங்களின் (தங்கம் போன்றவை) தோற்றம் மற்றும் பரவல் - ஒரு சமீபத்திய ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மே 29 அன்று விண்வெளி நிலையத்திற்கு புறப்படுகிறார் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா
இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தை(ISS) பார்வையிடும் முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்றைப் படைக்க உள்ளார்.
Perplexity AI இப்போது WhatsApp-ல் வருகிறது—இதோ அதை எப்படி பயன்படுத்துவது
விரைவான பதில்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு பெயர் பெற்ற செயற்கை நுண்ணறிவு கருவியான பெர்ப்ளெக்ஸிட்டி AI, வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் அதன் வரம்பை விரிவுபடுத்தியுள்ளது.
NISAR ஏவுதலுக்காக தயாராகும் ISRO: அதன் திட்டங்கள் என்ன?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (NISAR) பணியில் இறுதிக்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கோடை காலத்துல ஸ்மார்ட்போன் ஓவர் ஹீட் ஆகுதா? தடுப்பதற்கு இதை டிரை பண்ணுங்க
கோடை காலத்தில் வெப்பநிலை கடுமையாக உயரும்போது, ஸ்மார்ட்போன் அதிக வெப்பமடைவது பொதுமக்களுக்கு, குறிப்பாக நீண்ட நேரம் வெளியில் செலவிடுபவர்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்துகிறது.
பிரபலங்களின் குரல்களைப் பயன்படுத்தி சிறுவர்களுடன் பாலியல் உரையாடல்; சர்ச்சையில் சிக்கிய மெட்டா ஏஐ சாட்பாட்கள்
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் விசாரணையில், பிரபலங்களின் குரல்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அதன் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்கள், சிறார்களாகக் காட்டிக் கொள்ளும் பயனர்களுடன் பாலியல் ரீதியாக வெளிப்படையான உரையாடல்களில் ஈடுபட்டதாக மெட்டா பெரும் சர்ச்சையை எதிர்கொண்டுள்ளது.
செமிகிரையோஜெனிக் என்ஜினின் இரண்டாவது வெப்ப சோதனையை வெற்றிகரமாக நடத்தியது இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ), தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தில் (ஐபிஆர்சி) அதன் செமிகிரையோஜெனிக் என்ஜினின் குறுகிய கால வெப்ப சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக சனிக்கிழமை (ஏப்ரல் 27) அறிவித்தது.
நாசாவின் இந்த சூரிய துகள் கண்டுபிடிப்பு விரைவில் நிலவில் தண்ணீரை உருவாக்கக்கூடும்
எதிர்கால நிலவு ஆய்வாளர்கள் முன்னர் நினைத்ததை விட அதிக அளவில் நீர் ஆதாரங்களைக் கண்டறியக்கூடும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
நிலவிலிருந்து எடுத்து வந்த அரிய பாறைகளை அமெரிக்காவுடன் ஆராய்ச்சிக்காக பகிர்ந்து கொள்ளும் சீனா
சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA), நிலவிலிருந்து எடுத்து வந்த பாறைகளின் மாதிரிகளை அமெரிக்காவில் உள்ள சில சர்வதேச நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது.