தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

'சென்னை CEO பசங்க': பாரிஸில் சந்தித்து கொண்ட சுந்தர் பிச்சை மற்றும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் 

கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை செவ்வாயன்று பாரிஸில் பெர்ப்ளெக்ஸிட்டி AI இணை நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸை சந்தித்தார்.

இந்தியாவில் சைபர் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட மெட்டா, கூகிள், மைக்ரோசாப்ட் கூட்டு சேருகின்றன

மெட்டா, கூகிள், மைக்ரோசாப்ட் மற்றும் ஏர்டெல் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள், டெல்லியை தளமாகக் கொண்ட கொள்கை வக்காலத்து குழுவான சேஃபர் இன்டர்நெட் இந்தியா (SII) உடன் இணைந்து கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

11 Feb 2025

சென்னை

ஜூம் போன் இப்போது சென்னையில் கிடைக்கிறது: விவரங்கள்

ஜூம் கம்யூனிகேஷன்ஸ் தனது ஜூம் போன் சேவையை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் மேலும் விரிவடைகிறது.

AI வாழ்க்கையை மாற்றும், ஆனால் டீப் ஃபேக்குகள் கவனிக்கப்பட வேண்டும்: பாரிஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி திறந்த மூல செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் மற்றும் பாரபட்சமற்ற தரவுத்தொகுப்புகளை உருவாக்குவதை ஆதரித்துள்ளார்.

இந்தியாவில் அறிமுகமாகிறது இன்ஸ்டாகிராம் 'teen accounts': இதன் அர்த்தம் என்ன?

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, இன்ஸ்டாகிராமிற்கான 'teen accounts' அம்சத்தை இந்தியாவிற்கு விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய தளம் பற்றி வெளியான மற்றுமொரு மர்ம ரகசியம்

சந்திரயான்-3 பயணத்தின் மூலம் , இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனின் ஒரு முக்கிய ரகசியத்தை வெளிக்கொணர்ந்துள்ளது.

ஜீரோ கிளிக் ஹேக்கிங் மூலம் வாட்ஸ்அப்பில் சைபர் தாக்குதல்; தற்காத்துக் கொள்வது எப்படி?

இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அதன் பயனர்களில் கிட்டத்தட்ட 90 பேர் ஜீரோ கிளிக் ஹேக் என்ற அதிநவீன சைபர் தாக்குதலால் இலக்காகியுள்ளதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

09 Feb 2025

கேரளா

பள்ளி மாணவர்களுக்காக சொந்தமாக ஏஐ'யை உருவாக்குகிறது கேரள அரசு

கேரள அரசு தனது பள்ளிகளுக்காக அரசுக்கு சொந்தமான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

09 Feb 2025

கூகுள்

ஓபன்ஏஐ, டீப் சீக்கிற்கு போட்டியாக ஜெமினி 2.0 ஃப்ளாஷ் அறிமுகம் செய்தது கூகுள்

ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி o3 மற்றும் டீப் சீக்கின் R1 க்கு சவால் விடும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடலான ஜெமினி 2.0 ஃப்ளாஷ்'ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் கூகுள் ஏஐ பந்தயத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

மரணத்தின் விளிம்பில் மனித மூளையில் நடப்பது என்ன? ஆய்வில் புதிய தகவல்களை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

மரணத்திற்கு முன்னும் பின்னும் மனித மூளையில் என்ன நடக்கிறது என்பதை ஒரு அற்புதமான ஆய்வு வெளிச்சம் போட்டுள்ளது.

பில் பேமெண்ட் மற்றும் ரீசார்ஜ்; ஆல்-இன்-ஒன் டிஜிட்டல் தளமாக மாறுகிறது வாட்ஸ்அப்

உலகின் மிகப்பெரிய மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், பில் பேமெண்ட் மற்றும் ரீசார்ஜ் வசதியை அறிமுகப்படுத்தி டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் புரட்சியை ஏற்படுத்த உள்ளது.

08 Feb 2025

இஸ்ரோ

உள்நாட்டு சிஇ20 கிரையோஜெனிக் என்ஜினின் வெற்றிட பற்றவைத்து சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்தது இஸ்ரோ

ஒரு பெரிய சாதனையாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் உள்நாட்டு சிஇ20 கிரையோஜெனிக் இயந்திரத்தின் முக்கியமான வெற்றிட பற்றவைப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

நீங்கள் சாட் செய்யும் விதத்தை மாற்றும் வாட்ஸ்அப்பின் புதிய 'வாய்ஸ் நோட்' அம்சம் 

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான வாட்ஸ்அப்பின் சமீபத்திய அம்சம் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது: நீங்கள் இப்போது வாய்ஸ் மெஸேஜ்களை பதிவு செய்வதை இடைநிறுத்தி மீண்டும் தொடங்கலாம்!

ChatGPT தேடுபொறியை இப்போது லாகின் செய்யாமலேயே அணுகலாம் 

OpenAI அதன் ChatGPT தேடுபொறியில் ஒரு பெரிய புதுப்பிப்பை அறிவித்துள்ளது.

06 Feb 2025

இஸ்ரோ

2026 இல் ககன்யான், சமுத்ராயன், 2027 இல் சந்திரயான்-4: இஸ்ரோவின் மெகா பிளான்

இந்தியா தனது நான்காவது சந்திர ஆய்வுப் பணியான சந்திரயான்-4 ஐ 2027 ஆம் ஆண்டில் தொடங்கும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று அறிவித்தார்.

அதிகாரப்பூர்வ பணிகளுக்கு ChatGPT, DeepSeek உள்ளிட்ட AI செயலிகளை பயன்படுத்த தடை விதித்த நிதி அமைச்சகம்

நிதி அமைச்சகம், ChatGPT மற்றும் DeepSeek போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக அதன் ஊழியர்களை எச்சரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

எல்.ஐ.சி போல செயல்படும் போலி செயலிகள், கவனமாக இருங்கள்!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) தனது பெயரில் செயல்படும் போலி மொபைல் செயலிகள் குறித்து பொது எச்சரிக்கையை விடுத்துள்ளது.

உங்கள் மன ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட புதிய உலாவி, Opera Air

மன நலம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துவதற்காக, நோர்வே தொழில்நுட்ப நிறுவனமான ஓபரா, "ஓபரா ஏர்" என்ற புதிய உலாவியை (browser) அறிமுகப்படுத்தியுள்ளது.

03 Feb 2025

ஓபன்ஏஐ

சீனாவின் டீப் சீக்கிற்கு போட்டியாக டீப் ரிசர்ச்; ஓபன்ஏஐ களமிறக்கும் புதிய அஸ்திரம்

ஓபன்ஏஐ ஆனது டீப் ரிசர்ச், பெரிய அளவிலான ஆன்லைன் தகவல் சேகரிப்பு மற்றும் பல-படி ஆராய்ச்சி பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஏஜென்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

2032இல் பூமியைத் தாக்க வரும் விண்கல்; பாதிப்புகள் குறித்து வானியலாளர்கள் கணிப்பு 

2024 YR4 என பெயரிடப்பட்டுள்ள விண்கல் ஒன்று 2032ல் பூமியுடன் மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இஸ்ரேலிய ஸ்பைவேர் நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களை உளவு பார்த்ததாக மெட்டா குற்றச்சாட்டு

இஸ்ரேலிய ஸ்பைவேர் நிறுவனமான பரகோன் சொல்யூஷன்ஸ் சுமார் 24 நாடுகளில் ஒருங்கிணைந்த சைபர் தாக்குதலில் வாட்ஸ்அப் பயனர்களை குறிவைத்து உளவு பார்த்ததாக மெட்டா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

ஒருமுறை பார்க்கவும் அம்சம் இணைப்பு சாதனங்களுக்கும் நீட்டிப்பு; வாட்ஸ்அப் புதிய அப்டேட் வெளியீடு

கூகுள் ப்ளே பீட்டா புரோகிராம் மூலம் கிடைக்கும் ஆண்ட்ராய்டு பதிப்பு 2.25.3.7க்கான சமீபத்திய பீட்டா அப்டேட்டில் வாட்ஸ்அப் புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளது.

01 Feb 2025

இஸ்ரோ

இஸ்ரோவிற்கான பட்ஜெட்டை அதிகரித்தது மத்திய அரசு; பட்ஜெட் 2025இல் ₹13,415.20 கோடி ஒதுக்கீடு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2025-26க்கான மத்திய பட்ஜெட்டில் நிதி ஊக்கத்தைப் பெற்றுள்ளது.

கிரியேட்டர்கள் இனி நேரடியாக ஃபாலோயர்ஸ்களுடன் பேசலாம்; யூடியூபின் இந்த அம்சத்தைத் தெரியுமா?

யூடியூப் அதன் பிரத்யேக சமூக சேட்டிலைட் அம்சமான சமூகங்களின் வரம்பை விரிவுபடுத்துகிறது.

டிக்கெட் புக்கிங் முதல் உணவு ஆர்டர் வரை; அனைத்தையும் ஒரே செயலியில் கொடுக்கும் SwaRail ஆப் அறிமுகம்

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு முதல் ரயில் விசாரணைகள் வரை பலதரப்பட்ட சேவைகளை வழங்க ரயில்வே அமைச்சகம் SwaRail என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் அழைப்புகளை ரெக்கார்ட் செய்வது ரொம்ப சுலபம்; இதை பண்ணுங்க போதும்

3.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப், குரல் மற்றும் வீடியோ அழைப்பு அம்சங்களை வழங்கும் உலகளவில் மிகவும் பிரபலமான மெசெஜிங் செயலிகளில் ஒன்றாக உள்ளது.

கல்விக்காக ஏஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அமைக்கப்படும்; பட்ஜெட் 2025இல் அறிவிப்பு

கல்வித் துறைக்காக செயற்கை நுண்ணறிவுக்கான (ஏஐ ) சிறப்பு மையத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்லவிருக்கும் IAF அதிகாரி சுபான்ஷு சுக்லா

இந்திய விமானப்படை (IAF) குழு கேப்டன் சுபான்ஷு சுக்லா விரைவில் புளோரிடாவில் உள்ள விண்வெளி நிலையத்தில் இருந்து, SpaceX டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணம் செய்யும் முதல் இந்திய விண்வெளி வீரராக நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.

31 Jan 2025

டாடா

ரான்சம்வேர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள டாடா டெக்னாலஜிஸ்; ஐடி சேவைகள் பாதிப்பு!

முன்னணி இன்ஜினியரிங் மற்றும் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் சேவை வழங்குநரான டாடா டெக்னாலஜிஸ், தனது கணினிகளில் சமீபத்திய ransomware தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது.

அதிக நேரம் விண்வெளியில் தங்கிய விண்வெளி வீராங்கனையாக சாதனை படைத்தார் சுனிதா வில்லியம்ஸ்

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் அதிக நேரம் தங்கிய பெண் என்ற சாதனையை படைத்தார்.

30 Jan 2025

கூகுள்

இனி ஃபிளிப் செய்ய மூன்றாம் தரப்பு எடிட்டிங் கருவிகள் தேவையில்லை; கூகுள் போட்டோஸின் புதிய அப்டேட்

மூன்றாம் தரப்பு எடிட்டிங் கருவிகளின் தேவையை நீக்கி, மொபைல் ஆப்ஸில் நேரடியாக படங்களை ஃபிளிப் செய்ய பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை கூகுள் போட்டோஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் சொந்த ஏஐ மாடல் எப்போது வரும்? அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட முக்கிய தகவல்

இந்தியா தனது சொந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாதிரியை ஒரு வருடத்திற்குள் உருவாக்கும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்கர்ஷ் ஒடிசா மாநாட்டில் அறிவித்தார்.

29 Jan 2025

இஸ்ரோ

வரலாற்று சாதனை; இஸ்ரோ என்விஎஸ்-02 ஐ 100வது ஏவுதலில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று (ஜனவரி 29) ஜிஎஸ்எல்வி-எஃப்15 ராக்கெட்டில் என்விஎஸ்-02 வழிசெலுத்தல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.

28 Jan 2025

இஸ்ரோ

இஸ்ரோவின் 100வது விண்வெளி ஏவுதலுக்கான 27 மணிநேர கவுன்டவுன் தொடங்கியது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் மைல்கல் 100 வது பணிக்கான 27 மணிநேர கவுண்ட்டவுனைத் தொடங்கியுள்ளது.

பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய-அமெரிக்க கணினி பொறியாளர் அஜய் வி பட்; இவரது சிறப்புகள் என்ன?

இந்திய-அமெரிக்க கணினி பொறியாளர் அஜய் வி பட் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம பூஷன் விருது வழங்கப்பட்ட பென்டியம் சிப்பின் தந்தை; யார் இந்த வினோத் தாம்?

ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் பில் கேட்ஸ் போன்ற ஐகான்களால் அடிக்கடி வரையறுக்கப்படும் தொழில்நுட்ப உலகில், டிஜிட்டல் சகாப்தத்தை ஆழமாக பாதித்த மற்றொரு தொலைநோக்கு பார்வையாளரும் இருக்கிறார்.

ஒரே நாளில் 1.34 கோடி மோசடி அழைப்புகளை தடுத்தது தொலைத்தொடர்புத் துறை; எப்படி சாத்தியமானது?

தொலைத்தொடர்புத் துறை போலி அழைப்புகள் மற்றும் செய்திகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்டில் அமேசானின் ஆக்மென்டட் ரியாலிட்டியை பயன்படுத்துவது எப்படி? இதை தெரிந்துகொள்ளுங்கள்

ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) ஆனது உங்கள் சொந்த வீட்டிலேயே தயாரிப்புகளை உயிர்ப்பிப்பதன் மூலம் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான கேமை மாற்றுகிறது.

26 Jan 2025

இஸ்ரோ

என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்15 ராக்கெட் ஏவுவதற்கு தயாரானது இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஞாயிற்றுக்கிழமை தனது ஜிஎஸ்எல்வி-எஃப்15 ராக்கெட்டுக்கான என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைப்பு முடிந்ததாக அறிவித்தது.

உலக நாடுகளை விட 44% அதிக சைபர் கிரைம்களை எதிர்கொள்ளும் இந்தியா

முன்னணி சைபர் செக்யூரிட்டி தீர்வுகள் வழங்குநரான செக் பாயிண்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் தனது ஆண்டறிக்கையில் இந்திய நிறுவனங்கள் ஆபத்தான இணையத் தாக்குதல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளது.