கடல் மாசு: செய்தி
அரபிக்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்; கேரளாவிற்கு ஹாஸ்மேட் லாரியை அனுப்பியது தேசிய பேரிடர் மீட்புப் படை
கேரளாவை ஒட்டி அரபிக் கடலில் மூழ்கிய சரக்குக் கப்பலான MSC ELSA3இன் கண்டெய்னர்கள் மூழ்கத் தொடங்கியதை அடுத்து, இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) 30 பேர் கொண்ட குழுவையும், தமிழ்நாட்டின் அரக்கோணத்திலிருந்து கேரளாவின் கொல்லத்திற்கு ஒரு சிறப்பு ஹாஸ்மேட் (அபாயகரமான பொருட்கள்) லாரியையும் அனுப்பியுள்ளது.
மீண்டும் செம்மண் நிறமாக மாறிய புதுச்சேரி கடற்கரை
கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் விரும்பும் கடற்கரை என்றால் அது புதுச்சேரி கடற்கரை தான்.