போர்ச்சுகல்: செய்தி

நாடாளுமன்றத்தை கலைத்தார் போர்ச்சுகல் அதிபர், மார்ச் 10ல் மீண்டும் தேர்தல்

ஊழல் விசாரணைக்கு மத்தியில் நாட்டின் பிரதமர் பதவி விலகிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தை கலைத்து, திடீர் தேர்தலுக்கு போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சௌசா அழைப்பு விடுத்துள்ளார்.

12 Sep 2023

உலகம்

வீடியோ: போர்ச்சுகல் தெருக்களில் ஆறாக ஓடிய 2.2 மில்லியன் லிட்டர் ஒயின் 

கடந்த ஞாயிற்றுக்கிழமை போர்ச்சுகலில் உள்ள சாவோ லோரென்கோ-டி-பைரோ என்ற ஒரு சிறிய நகரத்தின் தெருக்களில் சிவப்பு ஒயின் ஆறாக ஓடியது மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.