NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னைக்கு ஏன் மறுபடியும் ரெட் அலர்ட்? மழை பெய்யுமா?:வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னைக்கு ஏன் மறுபடியும் ரெட் அலர்ட்? மழை பெய்யுமா?:வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்
    வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு மீண்டும் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது

    சென்னைக்கு ஏன் மறுபடியும் ரெட் அலர்ட்? மழை பெய்யுமா?:வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 16, 2024
    05:04 pm

    செய்தி முன்னோட்டம்

    வங்கக் கடலில் உருவாகி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு நோக்கி நகரத்தொடங்கி விட்டது.

    இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவாட்டார பகுதிகளுக்கு கனமழை அச்சுறுத்தல் இல்லை என தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

    எனினும் சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு மீண்டும் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

    இது எதற்காக என அனைவரும் குழம்பிய நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

    அதன்படி, இன்றிரவு மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவே வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    🚨 சென்னைக்கு ஏன் ரெட் அலர்ட்? 🚨

    விளக்கம் அளித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன்.#SunNews | #ChennaiRains | #WeatherUpdateWithSunNews pic.twitter.com/zaLwL3jm9Q

    — Sun News (@sunnewstamil) October 16, 2024

    விளக்கம்

    முன்னெச்சரிக்கையாக விடப்பட்ட அலெர்ட்: இயக்குனர்

    வானிலை ஆய்வு மைய தெற்கு மண்டல இயக்குநர் பாலச்சந்திரன்,"ரெட் அலர்ட் ஏன் கொடுத்துள்ளோம் என்றால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் கடலில் இருக்கிறது. நாளை காலை கரைக்கு அருகில் வரும்போது மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதைக் கருத்தில்கொண்டு ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக ரெட் அலர்ட் கொடுத்துள்ளோம். இது முன்னெச்சரிக்கையாக விடப்பட்ட அலெர்ட்" என தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர்,"அடுத்த 4 தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது" எனத்தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மழை
    கனமழை
    வானிலை அறிக்கை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சென்னை

    துபாய் செல்லவேண்டிய விமானத்தில் திடீர் புகை: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு விமான நிலையம்
    மறைந்த பாடகர் SPB -யின் பெயரில் சாலை அறிவிப்பு; முதல்வருக்கு நன்றி கூறிய SPB சரண் முதல் அமைச்சர்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் வானிலை அறிக்கை

    மழை

    கோவையின் புது அடையாளம்-தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை கோவை
    தமிழகத்தில் 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு; சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை தமிழகம்
    கவுகாத்தி விமான நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது; வைரலாகும் காணொளி அசாம்
    இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது: வானிலை ஆய்வு மையம் பருவமழை

    கனமழை

    வங்கக்கடலில்உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காற்றழுத்த தாழ்வு நிலை
    135 கிலோமீட்டர் வேகத்தில், தீவிர புயலாக மேற்கு வங்க கரையை கடந்த ரெமல்! புயல் எச்சரிக்கை
    சென்னையில் நேற்று பெய்த கனமழை; விமானசேவைகள் பாதிப்பு சென்னை
    அசாமில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 1.05 லட்சம் மக்கள் பாதிப்பு  அசாம்

    வானிலை அறிக்கை

    மழையை கணிக்கவும், மும்பையின் வெள்ளத்தை கண்காணிக்கவும் ஐஐடி-பாம்பேயின் புதிய செயலி ஐஐடி
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்: அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை மழை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025