NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திரா நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு குறைந்தது
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திரா நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு குறைந்தது
    சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு குறைந்தது

    ஆந்திரா நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு குறைந்தது

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 16, 2024
    08:32 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை அருகே நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்போது மெல்ல நகர்ந்து ஆந்திரா கரையோரம் சென்றுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனால், சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு குறைந்து விட்டதாகவும் அவர்கள் ஆறுதல் தெரிவிக்கின்றனர்.

    முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன்படி, தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்துள்ளது.

    இது, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையில் புதுச்சேரி-ஆந்திரா இடையே சென்னை அருகில், நாளை, அக்டோபர் 17 அன்று கரையைக் கடக்கும்.

    இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளுக்கு சிவப்பு அலெர்ட் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    embed

    Twitter Post

    #WATCH | சென்னையில் இன்று (அக். 16) அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு #SunNews | #ChennaiRains | #WeatherUpdateWithSunNews pic.twitter.com/scAZmkhun6— Sun News (@sunnewstamil) October 16, 2024 #WATCH | சென்னையில் இன்று (அக். 16) அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு #SunNews | #ChennaiRains | #WeatherUpdateWithSunNews pic.twitter.com/scAZmkhun6— Sun News (@sunnewstamil) October 16, 2024

    embed

    Twitter Post

    Some good news for KTCC (Chennai) - Steady rains to continue for a while -------------------- Though the Depression is expected to cross over Chennai, the convergence of winds will be north of the crossing area so people of Chennai can relax a bit. The extreme rains today from... pic.twitter.com/ap7gN2gTRL— Tamil Nadu Weatherman (@praddy06) October 16, 2024

    வானிலை அறிக்கை

    சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    இந்த சூழலில், சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    மேலும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளது.

    மழைநீர் தேங்கும் போது, சாலைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் எனவும், அதனால், ஆங்காங்கே பாதுகாப்பற்ற கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    காற்றழுத்த தாழ்வு நிலை
    ஆந்திரா
    கனமழை

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    சென்னை

    வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அலெர்ட் வானிலை எச்சரிக்கை
    'உண்மை வெளிவரும்': உதவியாளரைத் தாக்கிய விவகாரத்தில் பார்வதி நாயர் பதில் நடிகைகள்
    துபாய் செல்லவேண்டிய விமானத்தில் திடீர் புகை: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு விமான நிலையம்
    மறைந்த பாடகர் SPB -யின் பெயரில் சாலை அறிவிப்பு; முதல்வருக்கு நன்றி கூறிய SPB சரண் முதல் அமைச்சர்

    காற்றழுத்த தாழ்வு நிலை

    வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும் கனமழை
    வங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுநிலை; இரு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை! வங்க கடல்
    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 5 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது வங்க கடல்
    வங்கக்கடலில் நாளை மறுதினம் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை  கனமழை

    ஆந்திரா

    ஆந்திர மாணவியை கொன்ற அமெரிக்க போலீஸ்காரர் விடுதலையானதை அடுத்து இந்தியா தலையீடு அமெரிக்கா
    ஆந்திராவில் 151 இடங்களில் போட்டியிட இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் கட்சி  சந்திரபாபு நாயுடு
    ஹனுமா விஹாரியின் புகாருக்கு ஆந்திர கிரிக்கெட் அமைப்பு பதில் கிரிக்கெட்
     'செல்போனில் கிரிக்கெட்': ஓட்டுநரின் செயலால் தான் ஆந்திராவில் ரயில் விபத்து ஏற்பட்டது என தகவல் ரயில்கள்

    கனமழை

    தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை; தயார் நிலையில் மீட்பு குழுவினர், மருத்துவ பணியாளர்கள் தமிழக அரசு
    வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை காற்றழுத்த தாழ்வு நிலை
    வங்கக்கடலில்உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காற்றழுத்த தாழ்வு நிலை
    135 கிலோமீட்டர் வேகத்தில், தீவிர புயலாக மேற்கு வங்க கரையை கடந்த ரெமல்! புயல் எச்சரிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025