NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு எதிரொலி: பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த சினிமா தொழிலாளர்கள் அமைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு எதிரொலி: பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த சினிமா தொழிலாளர்கள் அமைப்பு
    நேற்று ஏப்ரல் 14-ஆம் தேதி அதிகாலை சல்மான் கான் வீட்டில் மர்ம நபர்கள் இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது

    சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு எதிரொலி: பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த சினிமா தொழிலாளர்கள் அமைப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 15, 2024
    02:04 pm

    செய்தி முன்னோட்டம்

    சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, சினிமா தொழிலாளர்கள் அமைப்பு பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    அதன்படி, சல்மான் கானின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் (AICWA) வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இந்த அமைப்பு, பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் இது குறித்து பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

    நேற்று ஏப்ரல் 14-ஆம் தேதி அதிகாலை சல்மான் கான் வீட்டில் மர்ம நபர்கள் இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதுவரை யாரும் இந்த சம்பவத்தில் கைது செய்யப்படவில்லை.

    துப்பாக்கி சூடு

    என்ன நடந்தது?

    நேற்று ஏப்ரல்-14, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான் கானின் வீடு அமைந்துள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர் நான்கு ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.

    அதிகாலை 4:51 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இந்த சம்பவம் குறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், துப்பாக்கிச்சூடு நடந்தபோது சல்மான் கான் வீட்டில் இருந்தார்.

    இந்த சம்பவத்திற்கு பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் சமூக வலைதள பதிவில் பொறுப்பேற்றுள்ளார்.

    அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அங்கிருந்து அவர் இந்த சம்பவத்திற்கு திட்டம் வகுத்து தந்ததாக அவருடைய பெயரில் உள்ள ஒரு ஃபேஸ்புக் பக்கம் கூறுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    சினிமா தொழிலாளர்கள் அமைப்பு வேண்டுகோள்

    Two individuals Fired shots outside Bollywood actor Salman Khan's house this morning. Salman Khan is not just known in Bollywood or India; he is recognized worldwide for his contributions | The fact that Gunfire is occurring in Mumbai, especially in the city's most VIP area,… pic.twitter.com/klhDK2ZgSx

    — All Indian Cine Workers Association (@AICWAofficial) April 14, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சல்மான் கான்
    துப்பாக்கி சூடு
    பிரதமர் மோடி
    பிரதமர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சல்மான் கான்

    'சிகந்தர்': சல்மான் கான்- ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு இயக்குனர்

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா

    பிரதமர் மோடி

    மக்களவை வேட்பாளர்களை முடிவு செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையில் விடிய விடிய விவாதித்த பாஜக மக்களவை
    25 தனியார் துறை நிபுணர்களை முக்கிய பதவிகளில் சேர்க்க மோடி அரசு முடிவு  மத்திய அரசு
    தேர்தலுக்கு முன்னதாக பாஜக கட்சிக்கு ரூ.2,000 நன்கொடை வழங்கினார் பிரதமர் மோடி: இந்தியா
    பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; மாலை பொதுக்கூட்டத்தில் உரை சென்னை

    பிரதமர்

    கேப்டன் விஜயகாந்த் மரணம்: முதல்வர் ஸ்டாலின் முதல் பிரதமர் மோடி வரை இரங்கல் விஜயகாந்த்
    கத்தாரில் 8 முன்னாள் இந்திய வீரர்களின் மரண தண்டனை சிறைத் தண்டனையாக குறைப்பு- தகவல் கத்தார்
    அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல் அயோத்தி
    பாகிஸ்தான்: பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்த காபந்து பிரதமர் பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025