NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மஹுவா மொய்த்ரா குறித்த விவரங்களைக் கேட்டு, மத்திய அமைச்சகங்களுக்கு நெறிமுறைக் குழு கடிதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மஹுவா மொய்த்ரா குறித்த விவரங்களைக் கேட்டு, மத்திய அமைச்சகங்களுக்கு நெறிமுறைக் குழு கடிதம்
    மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு, நவம்பர் மாதம் தொடக்கத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என, நாடாளுமன்ற நெறிமுறைக் குழு தெரிவித்துள்ளது.

    மஹுவா மொய்த்ரா குறித்த விவரங்களைக் கேட்டு, மத்திய அமைச்சகங்களுக்கு நெறிமுறைக் குழு கடிதம்

    எழுதியவர் Srinath r
    Oct 27, 2023
    10:53 am

    செய்தி முன்னோட்டம்

    திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின், லாகின் மற்றும் பயண விபரங்களை கேட்டு, மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு, நாடாளுமன்ற நெறிமுறை குழு கடிதம் எழுதியுள்ளது.

    நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்பி மொய்த்ரா பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க இவற்றை, மத்திய அமைச்சகங்களிடமிருந்து நாடாளுமன்ற நெறிமுறை குழு கோரியுள்ளது.

    பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்பி மஹுவா பணம் மற்றும் வெகுமதி பெற்றதாக,

    பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் அனந்த் ஆகியோர் மக்களவை சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தனர்.

    மேலும் மஹுவா பணம் வாங்கியது உண்மை என, பணம் வழங்கியதாக குற்றசாட்டப்பட்டுள்ள ஹிராநந்தனி குழுமத்தின் தர்ஷன் பிரமாணபத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

    2nd card

    மஹுவா லாகின் ஐடி வழங்கினார்- தர்ஷன்

    தர்ஷன் தாக்கல் செய்திருந்த பிரமாணபத்திரத்தில், மஹுவா கேள்விகளை கேட்க, அவரின் நாடாளுமன்ற லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.

    மேலும் மஹுவா தூண்டுதலின் பேரிலேயே தான் இவ்வாறு செய்ததாகவும், இதன் மூலம் எதிர்க்கட்சிகளிடம் நற்பெயர் கிடைக்கும் என்றும், அதன் மூலம் ஆளும் மாநிலங்களும் தான்(தர்ஷன்) லாபம் அடையலாம் என அவர் கூறியதாக அதில் கூறியிருந்தார்.

    இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் எம்பி மஹுவா மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    முன்னர் மஹுவாவிடம் விசாரணை நடத்திய நாடாளுமன்ற நெறிமுறை குழு, இதற்குப் பின் எந்த சாட்சியையும் அழைக்கப்படமாட்டாது என்றும், இது குறித்த அறிக்கை நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறியிருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரிணாமுல் காங்கிரஸ்
    பிரதமர்
    பிரதமர் மோடி
    பாஜக

    சமீபத்திய

    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா

    திரிணாமுல் காங்கிரஸ்

    திரிபுரா வாக்கெடுப்பு: தெரிந்துகொள்ள வேண்டியவை இந்தியா
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரௌபதி முர்மு
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் மேற்கு வங்காளம்
    தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் இந்தியா

    பிரதமர்

    'நான் பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன்' - இங்கிலாந்து பிரதமர் சிறப்புரை  இங்கிலாந்து
    'ஏழை மக்களின் நிலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது' : பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    நிலவை 'இந்து ராஜ்ஜியம்' என்று அறிவிக்க வேண்டும்: பிரபல மத குரு கோரிக்கை  இந்தியா
    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: என்னென்ன எதிர்பார்க்கலாம்? சந்திரயான் 3

    பிரதமர் மோடி

    33% இடஒதுக்கீடு காரணமாக புதுச்சேரி சட்டசபையில் 11 பெண் எம்எல்ஏ'க்கள் - தமிழிசை தமிழிசை சௌந்தரராஜன்
    குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்கா ஜனாதிபதிக்கு அழைப்பு குடியரசு தினம்
    அதிமுக-பாஜக இடையே எவ்வித பிரச்சனையும் இல்லை : பரபரப்பு பேட்டியளித்த அண்ணாமலை பாஜக
    புதிய சர்வதேச மைதானத்தைப் பெறும் வாரணாசி.. இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி! கிரிக்கெட்

    பாஜக

    இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற பாஜக அரசு நடவடிக்கை  இந்தியா
    இந்தியாவின் பெயர் மாற்றப்படுகிறதா: கொந்தளிக்கும் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள்  இந்தியா
    நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார் சோனியா காந்தி  காங்கிரஸ்
    சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்யக்கோரி பாஜக மனு உதயநிதி ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025