NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 26/11 தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    26/11 தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை
    26/11 தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை

    26/11 தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 29, 2023
    06:28 am

    செய்தி முன்னோட்டம்

    மும்பை மீதான 2008 தாக்குதல் உட்பட பல பயங்கரவாத தாக்குதல்களுக்காக இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா(LeT) நிறுவனர் ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம், இந்தியா கேட்டுக்கொண்டதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றன.

    பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் அதிகாரிகளால், 2019 ஆம் ஆண்டு காவலில் வைக்கப்பட்டுள்ள சயீத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற இந்திய கோரிக்கையை முதலில் ஜியோ நியூஸ் சேனல் புதன்கிழமை தெரிவித்தது.

    சயீத், 2020 ஆம் ஆண்டு முதல் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக குறைந்தது ஐந்து வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

    166 பேர் கொல்லப்பட்ட மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம், இந்தியா பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.

    இருப்பினும் அவரது தற்போதைய இருப்பிடம் தெரியவில்லை.

    card 2

    சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சயீத்

    பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில் சயீதுக்கு பதினைந்தரை ஆண்டுகள் முதல் 31 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) மற்றும் மேற்கத்திய சக்திகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து இந்த வழக்குகளில் சயீத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

    2012ல், சயீத் உயிருக்கு, அமெரிக்கா 10 மில்லியன் டாலர் விலை நிர்ணயித்தது.

    LeT மற்றும் ஜமாத்-உத்-தவா (JuD), உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள், அமெரிக்கா மற்றும் ஐநாவால் தடை செய்யப்பட்டுள்ளது.

    உலக சமூகத்தின் இந்த நடவடிக்கைகள் இருந்தபோதிலும், சயீத் தொடர்ந்து பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வந்தார்.

    மேலும் LeT இன் மற்றொரு முன்னணி அமைப்பான மில்லி முஸ்லிம் லீக்கின் வேட்பாளர்கள் 2018 இல் தேர்தலில் போட்டியிட முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீவிரவாதம்
    தீவிரவாதிகள்
    பாகிஸ்தான்
    இந்தியா

    சமீபத்திய

    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா

    தீவிரவாதம்

    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான் ஜம்மு காஷ்மீர்
    காலிஸ்தான் இயக்கம்: கனடா-இந்தியா நட்பின் விரிசலுக்கு காரணமான இந்த இயக்கத்தின் பின்னணி என்ன? காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடா

    தீவிரவாதிகள்

    காஷ்மீரில் இந்திய தேசிய கொடியை ஏற்றிய பயங்கரவாதியின் சகோதரர்  ஜம்மு காஷ்மீர்
    மீண்டும் பாகிஸ்தானில் பெரும் வெடிகுண்டு தாக்குதல்: 11 தொழிலாளர்கள் பலி  பாகிஸ்தான்
    48 மணிநேரத்திற்கும் மேலாக தொடரும் காஷ்மீர் என்கவுண்டர்: 3 அதிகாரிகள் பலி; ஒருவர் மாயம் ஜம்மு காஷ்மீர்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் பயங்கரவாதம்

    பாகிஸ்தான்

    இந்தியாவைச் சுற்றி உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் சீனா மற்றும் பாகிஸ்தான் சீனா
    4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இம்ரான் கான்
    ரகசிய ஆவணங்கள் கசிந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இம்ரான் கான்
    வைரல் வீடியோ: 'லுங்கி டான்ஸ்' பாடலுக்கு நடனம் ஆடி வெற்றியை கொண்டாடிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஆப்கான் கிரிக்கெட் அணி

    இந்தியா

    தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றம் நாடாளுமன்றம்
    "மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்" - முன்னாள் தலைவரின் உதவியாளர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிறகு சாக்ஷி மாலிக் அறிவிப்பு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
    ஆஸ்கார் விருதுகளுக்கான உத்தேச பட்டியல்: இந்திய சார்பில் தேர்வான '2018' போட்டியை விட்டு விலகியது ஆஸ்கார் விருது
    ஷிப்ராக்கெட்டை கைப்பற்றும் திட்டம் எதுவும் இல்லை, முதலீட்டாளர்களை எச்சரித்த ஸோமாட்டோ சோமாட்டோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025