நிதி மேலாண்மை: செய்தி
UPI முதல் LPG விலை மாற்றம் வரை: மார்ச் 1 முதல் புதிய விதிகள் அமல்
நாளை, மார்ச் 1, 2025 முதல் நாட்டில் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் நடைபெறவுள்ளன.
மாநிலங்களுக்கான வளர்ச்சி நிதியை வெளியிட்டது மத்திய அரசு: தமிழகத்திற்கு ரூ.7,057.89 கோடி விடுவிப்பு
மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த விஷயங்களுக்காக மத்திய அரசு ரூ.1,73,030 கோடியை விடுவித்து உள்ளது.
வங்கி பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் உதவும் CRED இன் புதிய அம்சம்
இந்திய ஃபின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான CRED ஆனது, இப்போது CRED Money என்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.
ஜியோ பைனான்சியல் முக்கிய முதலீட்டு நிறுவனமாக மாறுகிறது. உங்களுக்கு அதனால் என்ன மாற்றம்?
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (JFS) ஆனது வங்கி அல்லாத நிதி நிறுவனத்திலிருந்து (NBFC) ஒரு முக்கிய முதலீட்டு நிறுவனமாக (CIC) மாறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஒப்புதலைப் பெற்றுள்ளது.
புதிய EPFO விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது: என்ன மாறிவிட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), வருங்கால வைப்பு நிதி (PF) பரிமாற்ற செயல்முறையை எளிதாக்கும் நோக்கில், அதன் விதிமுறைகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிகமாக செலவு செய்யும் பழக்கமுடையவரா நீங்கள்? அதை கட்டுப்படுத்த உங்களுக்கு சில டிப்ஸ்
அதிகமாக செலவு செய்வதும், திட்டமிடாமல் செலவழிப்பதும் தவறான பழக்கமாகும்.
இந்த அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்
செப்டம்பர் மாதம் முடிந்து அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் நிலையி்ல், இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கான கால அவகாசம் நிறைவடையவிருக்கிறது. மேலும், பல புதிய விதிமுறைகளும் அக்டோபர் 1ம் தேதியிலிருந்து அமலாகவிருக்கின்றன.