NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் பேருந்துகள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் பேருந்துகள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள் 
    மொத்தமாக மின்சார வாகனங்களுக்கு மாறும் நோக்கத்துடன் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் பேருந்துகள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 01, 2023
    10:24 am

    செய்தி முன்னோட்டம்

    நவம்பர் 1 முதல், மின்சார, சிஎன்ஜி மற்றும் பிஎஸ் VI-க்கு உட்பட்ட டீசல் பேருந்துகள் மட்டுமே டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள நகரங்களுக்கு இடையே செயல்பட அனுமதிக்கப்படும்.

    டீசலில் இயங்கும் பேருந்துகளால் ஏற்படும் காற்று மாசுவை தடுப்பதற்காக காற்றின் தரத்திற்கான ஆணையம் நிர்வாகம்(CAQM) டெல்லிக்குள் நுழையும் பேருந்துகளுக்கான கட்டுப்பாடுகளை நிர்ணயித்துள்ளது.

    இறுதியில் மொத்தமாக மின்சார வாகனங்களுக்கு மாறும் நோக்கத்துடன் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    மேலும், அடுத்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் எந்த நகரத்தில் இருந்து டெல்லிக்கு வரும் பேருந்துகளாக இருந்தாலும் அவை மின்சார, சிஎன்ஜி அல்லது பிஎஸ் VI-க்கு உட்பட்ட டீசல் பேருந்துகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜேகோவ்ன்ல்

    காற்று மாசுவை தடுக்க அதிரடி தடைகள் 

    ஹரியானா மாநிலம் மற்றும் டெல்லிக்கு இடையே இயக்கப்படும் அனைத்து மாநில அரசு பேருந்து சேவைகளும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் EV/CNG/ BS-VI டீசல் பேருந்துகளாக மட்டுமே இருக்கும். மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும் பேருந்து சேவைகளுக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள என்.சி.ஆர் நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் EV/CNG/ BS-VI டீசல் பேருந்துகளாக இருக்க வேண்டும்.

    ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள என்.சி.ஆர் அல்லாத நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் ஜனவரி 1ஆம் தேதி முதல் நெறிமுறைப்படுத்தப்படும்.

    உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் பேருந்துகளுக்கு இதே விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஹரியானா
    ராஜஸ்தான்
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    டெல்லி

    சவூதி இளவரசரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி: இருதரப்பு பேச்சுவார்த்தையில் என்ன விவாதிக்கப்படும்? இந்தியா
    தீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு  இந்தியா
    சீன ஜி20 குழுவின் பைகளில் சந்தேகத்திற்குரிய உபகரணங்கள் இருந்ததால் பரபரப்பு சீனா
    தனது பிறந்தநாளில் யஷோபூமி மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி

    ஹரியானா

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் இந்தியா
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்

    ராஜஸ்தான்

    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி பாஜக
    ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்! ஐபிஎல் 2023
    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம் இந்தியா
    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் இந்தியா

    உத்தரப்பிரதேசம்

    உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல் இந்தியா
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது காவல்துறை
    உத்திரபிரதேசத்தில் மாலில் பெண் ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்த செக்யூரிட்டி இந்தியா
    பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025