NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஐநா ஏஜென்சி உதவியதாக குற்றச்சாட்டு: நிதியுதவியை நிறுத்திய உலக நாடுகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஐநா ஏஜென்சி உதவியதாக குற்றச்சாட்டு: நிதியுதவியை நிறுத்திய உலக நாடுகள் 

    இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஐநா ஏஜென்சி உதவியதாக குற்றச்சாட்டு: நிதியுதவியை நிறுத்திய உலக நாடுகள் 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 28, 2024
    12:42 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆறு ஐரோப்பிய நாடுகள் ஐ.நா. அகதிகள் முகமைக்கான(UNRWA) நிதியுதவியை சனிக்கிழமை இடைநிறுத்தின.

    UNRWAவின் ஊழியர்கள் சிலர் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, 6 நாடுகள் இந்த முடிவை எடுத்துள்ளன.

    பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுடன் இணைந்து UNRWAவுக்கு நிதியுதவி செய்வதை நிறுத்தியுள்ளன.

    UNRWA என்பது பாலத்தீன அகதிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி வரும் ஒரு முக்கிய அமைப்பாகும்.

    இது குறித்து பேசியிருக்கும் UNRWA கமிஷனர் ஜெனரல் பிலிப் லாஸரினி, "காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு இந்தக் கூடுதல் கூட்டுத் தண்டனை தேவையில்லை" என்று கூறியுள்ளார்.

     சி ஸ்ட் 

    "UNRWAவை மாற்றப்பட வேண்டும்": இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர்

    மேலும், இந்த பிரச்சனை தொடர்பாக UNRWAவின் ஊழியர்கள் சிலரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர், UNRWA மாற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    "UNRWA மாற்றி, உண்மையான அமைதி மற்றும் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஏஜென்சியை நிறுவ வேண்டும்" என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

    கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதலை நடத்தி 1,200 இஸ்ரேலியர்களை கொன்றது. அதனை தொடர்ந்து, பாலஸ்தீன மக்கள் வாழும் காசா மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல்களில் இதுவரை 24,000+ பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இஸ்ரேல்

    காசா போர் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு: ஐநா தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது அமெரிக்கா அமெரிக்கா
    ஹமாஸூக்கு எதிராக போரைத் தொடரும் முடிவில் இஸ்ரேல் ஹமாஸ்
    "ஹமாஸின் முடிவின் ஆரம்பம்"- போராளிகளை சரணடைய வலியுறுத்தும் இஸ்ரேல் பிரதமர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசாவில் போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்தின் மீது, ஐநா சபை நாளை வாக்களிக்கிறது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேலின் தாக்குதலை கட்டுப்படுத்த, 'வீரமான' பாகிஸ்தானிடம் உதவி கோரும் முக்கிய ஹமாஸ் தலைவர் ஹமாஸ்
    காசா போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க 'பிரிவு 99' ஐ பயன்படுத்திய ஐநா; அது என்ன பிரிவு 99? ஐநா சபை
    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மேல் ஏவுகணை தாக்குதல் ஈராக்
    பாலஸ்தீன பிரதமரிடம் பேசினார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்  வெளியுறவுத்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025