NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஒருநாள் உலகக்கோப்பை 2023 : பருவமழையால் அரையிறுதி வாய்ப்பை இழந்த சேப்பாக்கம் மைதானம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : பருவமழையால் அரையிறுதி வாய்ப்பை இழந்த சேப்பாக்கம் மைதானம்
    பருவமழையால் அரையிறுதி வாய்ப்பை இழந்த சேப்பாக்கம் மைதானம்

    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : பருவமழையால் அரையிறுதி வாய்ப்பை இழந்த சேப்பாக்கம் மைதானம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 27, 2023
    06:28 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியின் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வெளியிட்டது.

    மொத்தம் 48 போட்டிகள் 12 மைதானங்களில் நடைபெறும் மற்றும் இறுதிப் போட்டி நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும்.

    அரையிறுதி போட்டிகள் மும்பை வான்கடே மைதானம் மற்றும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது.

    எனினும் அரையிறுதி போட்டியை சென்னையில் நடத்தாதது தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    tnca explains not conducting semi

    பருவமழையால் அரையிறுதி போட்டிக்கு சென்னை மைதானம் தவிர்ப்பு

    அரையிறுதி போட்டியை நடத்துவதற்கான மைதானங்களில் ஒன்றாக எம்ஏ சிதம்பரம் மைதானமும் முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது.

    எனினும், வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் முழு வீச்சில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நவம்பர் மாதம் போட்டிகளை நடத்த முடியாது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ அமைப்பிடம் தெரிவித்ததாக தெரிகிறது.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மூத்த அதிகாரி ஒருவர் பெயர் வெளியிட விரும்பாத நிலையில், "வழக்கமாக, பருவமழை அக்டோபர் 20 ஆம் தேதி, ஏழு நாட்கள் முன்னரோ பின்னரோ தொடங்கும். அதனால்தான் எங்கள் போட்டிகள் அனைத்தும் அக்டோபரிலேயே திட்டமிடப்பட்டுள்ளன." என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    சென்னை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஒருநாள் உலகக்கோப்பை

    இதே நாளில் அன்று : சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்த முதல் வீரர் கிரிக்கெட்
    அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை : ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை இறுதி செய்தது பிசிசிஐ கிரிக்கெட்
    ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் பங்கு பெறும் தகுதியை இழக்கும் இலங்கை ஒருநாள் கிரிக்கெட்
    44 ஆண்டுகளில் முதல் முறையாக ஒருநாள் உலகக்கோப்பை நேரடி தகுதியை இழந்தது இலங்கை கிரிக்கெட்

    கிரிக்கெட்

    AFG vs BAN டெஸ்ட் : மூன்றாம் நாள் முடிவில் 616 ரன்கள் முன்னிலையில் வங்கதேசம் வங்கதேச கிரிக்கெட் அணி
    9 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பையில் விளையாடும் விராட் கோலி, எப்படி தெரியுமா? விராட் கோலி
    ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு ரூ.8.9 கோடி வாங்கும் விராட் கோலி விராட் கோலி
    இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு தனக்கு கிடைக்காதது குறித்து மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின் ரவிச்சந்திரன்

    கிரிக்கெட் செய்திகள்

    சென்னை, பெங்களூரில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    இந்தியாவை விட பாகிஸ்தான் கிரிக்கெட் வலுவானது : முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட் கிரிக்கெட்
    இந்திய மகளிர் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் தேர்வுக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்தது பிசிசிஐ மகளிர் கிரிக்கெட்
    தொடர்ந்து 26வது முறையாக எதிரணியை ஆல் அவுட் செய்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி சாதனை இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    சென்னை

    விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மீண்டும் தனது சேவையை துவங்கியது  ரயில்கள்
    ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னை-போடி ரயில் சேவை துவக்கம்  ரயில்கள்
    நள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு? விமானம்
    குற்ற செயல்களை தடுக்க ரயில் பாதைகளில் சிசிடிவி கேமரா - ரயில்வே பாதுகாப்பு படை ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025