NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐசிசி தலைவராக பதவியேற்றார் ஜெய் ஷா; பெண்கள் விளையாட்டு மற்றும் உலகளாவிய வளர்ச்சியில் கவனம் செலுத்த திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐசிசி தலைவராக பதவியேற்றார் ஜெய் ஷா; பெண்கள் விளையாட்டு மற்றும் உலகளாவிய வளர்ச்சியில் கவனம் செலுத்த திட்டம்
    ஐசிசி தலைவராக பதவியேற்றார் ஜெய் ஷா

    ஐசிசி தலைவராக பதவியேற்றார் ஜெய் ஷா; பெண்கள் விளையாட்டு மற்றும் உலகளாவிய வளர்ச்சியில் கவனம் செலுத்த திட்டம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 01, 2024
    02:23 pm

    செய்தி முன்னோட்டம்

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக பிசிசிஐயின் முன்னாள் கவுரவ செயலாளர் ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

    ஜெய் ஷா தனது தொடக்க அறிக்கையில், பெண்கள் விளையாட்டை முன்னேற்றுதல், கிரிக்கெட்டின் உலகளாவிய வரம்பை விரிவுபடுத்துதல் மற்றும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் விளையாட்டின் வெற்றிகரமான மறு அறிமுகத்தை உறுதி செய்தல் ஆகியவற்றை வலியுறுத்தினார்.

    ஐசிசி இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர் வாரியங்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்த ஜெய் ஷா, "கிரிக்கெட்டுக்கு இது ஒரு உற்சாகமான தருணம், விளையாட்டை மேலும் உள்ளடக்கியதாகவும், உலகளவில் ஈடுபாட்டுடனும் இருக்க நாங்கள் உழைக்கிறோம்" என்று கூறினார்.

    விளையாட்டில் வளர்ச்சி மற்றும் புதுமைகளை வளர்ப்பதற்கான வாய்ப்பாக பல கிரிக்கெட் வடிவங்களின் சகவாழ்வை அவர் எடுத்துரைத்தார்.

    அனுபவம்

    ஜெய் ஷாவின் அனுபவம்

    பிசிசிஐ மற்றும் குஜராத் கிரிக்கெட் சங்கத்துடனான ஜெய் ஷாவின் விரிவான நிர்வாக அனுபவம், ஐசிசியில் அவரது தலைமையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவர் தனக்கு முன்னர் பதவி வகித்த கிரெக் பார்க்லேயை அவரது தாக்கமிக்க பதவிக்காலத்திற்காக பாராட்டினார்.

    மேலும், அவருடைய வழிகாட்டுதலின் கீழ் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க மைல்கற்களைக் குறிப்பிட்டார்.

    இதற்கிடையே, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவது தொடர்பான சர்ச்சையைத் தீர்ப்பது ஜெய் ஷாவுக்கு ஒரு அழுத்தமான சவாலாக உள்ளது.

    பாகிஸ்தானில் விளையாட பிசிசிஐ மறுத்ததால், ஐசிசி போட்டிக்கான ஹைப்ரிட் மாடலை முன்மொழிந்துள்ளது.

    இப்போது முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மற்றும் அதன் தலைவர் மொஹ்சின் நக்வியிடம் உள்ளது. அவர் சமரசத்திற்கு ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜெய் ஷா
    ஐசிசி
    பிசிசிஐ
    கிரிக்கெட்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஜெய் ஷா

    ஜெய் ஷா ஐசிசி தலைவரானால் பிசிசிஐ செயலாளர் பதவி யாருக்கு? வெளியான புதுத் தகவல் ஐசிசி
    கிரெக் பார்க்லேவுக்குப் பதிலாக, ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு ஐசிசி
    ஐசிசி தலைவராக பொறுப்பேற்கும் ஜெய் ஷா; பிசிசிஐயின் புதிய செயலாளர் ரேஸில் முன்னிலையில் ரோஹன் ஜெட்லி பிசிசிஐ

    ஐசிசி

    திருநங்கைகளுக்கு தடை விதித்த ஐசிசி; சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டேனியல் மெக்கஹே ஓய்வு திருநங்கை
    போட்டியில் இதை செய்தால் எதிரணிக்கு ஐந்து ரன்கள் இலவசம்; விதிகளை கடுமையாக்கிய ஐசிசி கிரிக்கெட்
    ICC Rankings : ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி விராட் கோலி
    ஐசிசியின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகள் அறிவிப்பு ஐசிசி விருதுகள்

    பிசிசிஐ

    இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு தலைமை பயிற்சியாளரை கொண்டுவர பிசிசிஐ ஆலோசனை கிரிக்கெட்
    இந்திய அணிக்கு பயிற்சியாளராக நான் விரும்புகிறேன் என்று கெளதம் கம்பீர் வெளிப்படையாக அறிவிப்பு இந்திய அணி
    டி20 உலகக்கோப்பை: நியூயார்க்கில் இந்திய அணிக்காக ஜிம் மெம்பர்ஷிப்பை வாங்கியுள்ளது பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணி
    தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க தயார்..ஆனால்; கவுதம் கம்பீரின் வினோத கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ  கவுதம் காம்பிர்

    கிரிக்கெட்

    இரண்டாவது குழந்தை குறித்து இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா
    ஐபிஎல் 2025 ஏலத்தை நடத்தப்போவது இவர்தான்; வெளியானது அறிவிப்பு ஐபிஎல் 2025
    டி20 கிரிக்கெட்டில் அபார செயல்திறன்; பாகிஸ்தானின் நீண்ட கால சாதனையை முறியடித்தது இந்திய கிரிக்கெட் அணி இந்திய கிரிக்கெட் அணி
    ஐபிஎல் 2025 ஏலத்தில் 13 வயது வீரர் பங்கேற்பா? யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2025
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025