NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 2036ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி விண்ணப்பம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    2036ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி விண்ணப்பம்
    ஒவ்வொரு ஆண்டும் 4 வருடங்களுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது

    2036ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி விண்ணப்பம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 05, 2024
    02:04 pm

    செய்தி முன்னோட்டம்

    2036ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கேட்டு, இந்திய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது.

    ஒலிம்பிக் போட்டி என்பது உலக நாடுகள் பங்கேற்கும் மிகப்பெரிய விளையாட்டு விழா.

    இது, ஒவ்வொரு ஆண்டும் 4 வருடங்களுக்கு ஒருமுறை வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.

    தற்போது, 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்சின் பாரிஸில் நடந்து முடிந்தது.

    இதைத்தொடர்ந்து, 2028ஆம் ஆண்டு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படும், மேலும் 2032ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஒலிம்பிக் நிகழ்வுகள் நடைபெறும்.

    இந்தத் தொடரில், இந்தியா 2036 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கான முயற்சியை தொடங்கியுள்ளது.

    ஒலிம்பிக் போட்டி

    2036ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடக்கும் என பிரதமர் மோடி கூறினார்

    முன்னதாக, பிரதமர் மோடி "2036 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடக்கும். இது 140 கோடி இந்தியர்களின் கனவு" என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம், இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த அனுமதி பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.

    இந்த விண்ணப்பத்தில், இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள், அவற்றில் உள்ள வசதிகள் மற்றும் முறைப்படி தேவையான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

    கூடுதலாக, இந்திய அரசு ஒலிம்பிக் போட்டி நடத்த உதவும் விதத்தில் வழங்கும் ஆதரவு மற்றும் உதவிகள் பற்றிய விவரங்களும் இந்த விண்ணப்பத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒலிம்பிக்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஒலிம்பிக்

    ஒலிம்பிக் 2024: நீரின் தரம் மோசமாக இருந்ததால் டிரையத்லான் போட்டியின் பயிற்சி அமர்வு ரத்து விளையாட்டு
    ஒலிம்பிக் போட்டிகளில் பச்சை நிற பேனருக்கு அனுமதி மறுப்பு; பின்னணி இதுதான் தைவான்
    ஒலிம்பிக் டென்னிஸில் தங்கம் வென்ற வயதான வீரர்; நோவக் ஜோகோவிச்சிற்கு சச்சின் பாராட்டு நோவக் ஜோகோவிச்
    கண்ணாடியே அணியாமல் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற ஒலிம்பிக் ஐகான் யூசுப் டிகெக்; வைரலாகும் பழைய காணொளி  பாரிஸ் ஒலிம்பிக்ஸ்

    இந்தியா

    2025இல் சென்சஸ் கணக்கெடுப்பு தொடக்கம்; 2028க்குள் எம்பி தொகுதி மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டம் மத்திய அரசு
    போடு வெடிய! தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவு தீபாவளி
    பிரேக்கில் கோளாறு; ஹயபுசா மாடல் பைக்குகளை திரும்பப் பெறுகிறது சுஸூகி இந்தியா சுஸூகி
    இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 2.6 பில்லியன் டாலர்களாக உயர்வு; மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர்கள் அமெரிக்கா, பிரான்ஸ் பாதுகாப்பு துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025