NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம்தோறும் ஆய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம்தோறும் ஆய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
    தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல், தமிழ்நாடு அரசு அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு இத்திட்டத்தில் மாதம் தோறும் ஆய்வுகள் நடத்தப்படும் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம்தோறும் ஆய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

    எழுதியவர் Srinath r
    Oct 22, 2023
    10:42 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு அரசின் மகளிருக்கு மாதம் தோறும் ₹1,000 வழங்கும் திட்டத்தில், மாதம் தோறும் ஆய்வுகள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    திமுகவின் தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமாக இடம்பெற்ற இத்திட்டம், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

    இத்திட்டத்தில் பல லட்சக்கணக்கான பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், பலரின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.

    விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

    2nd card

    காலாண்டு, அரையாண்டுகளில் பயனாளிகளின் தகுதி உறுதிப்படுத்தப்படும்

    தமிழ்நாடு அரசு இத்திட்டம் குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இத்திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வுகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

    மேலும் வருடத்தின் அரையாண்டு, காலாண்டுகளில் உரிமைத் தொகை பெறுபவர்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களின் தகுதி உறுதி செய்யப்படும்.

    வருமானம், இறப்பு பதிவு, வாகனப்பதிவு, மின் கட்டணம், சொத்து பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு தரவுகளும் ஆய்வு செய்யப்படும் என, சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின்போது தகுதி இழக்கும் பயனாளிகள் தானியங்கி புதுப்பித்தல் முறையில் நீக்கப்படுவார்கள். இருப்பினும் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    அரசு திட்டங்கள்
    முதல் அமைச்சர்
    திமுக

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    13 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
     'பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை' - முதல்வர் எச்சரிக்கை  பாலியல் வன்கொடுமை
    இனிதே நிறைவுற்ற தமிழக சட்டசபை கூட்டம் - 13 மசோதாக்கள் நிறைவேற்றம்  மு.க ஸ்டாலின்
    தமிழக அரசு சார்பில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    அரசு திட்டங்கள்

    செகண்ட் ஹேண்ட் வாகனங்கள் சந்தையை ஒழுங்குபடுத்த, டீலர்களுக்கான புதிய விதிகள் அமல் வாகனம்
    ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம் சீனா
    15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் இயக்க தடை: அதிரடி அறிவிப்பு வாகனம்
    ரெப்போ வட்டி விகிதம் 6.50 அதிகரிப்பு! உயரும் வீடு வாகன கடன்; தொழில்நுட்பம்

    முதல் அமைச்சர்

    கர்நாடகா முதல்வராக பதவியேற்கிறார் சித்தராமையா  கர்நாடகா
    'எனது காரும் சிக்னலில் நின்று செல்லும்' - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி  புதுச்சேரி
    கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, விரைவில் நவீன இயந்திரம்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு  இந்தியா
    கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி கோலிவுட்

    திமுக

    சாதி பெயர் கூறி பெண்களை திட்டிய திமுக பிரமுகர் - சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்  தமிழ்நாடு
    நாடாளுமன்ற தேர்தல் - திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம்  நாடாளுமன்றம்
    கார்கில் நினைவு தினம் - திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்  திருச்சி
    ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம் - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ் நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025