NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு
    புயல் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரனிடம், காணொளியில் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்.

    மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு

    எழுதியவர் Srinath r
    Dec 03, 2023
    07:38 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், 'மிக்ஜாம்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக, வட தமிழக மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதனால், தமிழ்நாடு அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, முதல்வர் ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

    மேலும், தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரனுடன், எழிலகத்திலிருந்து காணொளி வாயிலாக புயல் குறித்து கேட்டறிந்தார்.

    2nd card

    பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம்- முதல்வர் வலியுறுத்தல்

    புயல் தமிழகத்தை நெருங்கும் போது அதிக காற்று வீச கூடலாம் என்பதால், அசம்பாவிதங்களை தவிர்க்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

    தேவைப்பட்டால் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் அறிவுரையின் பேரில், நிவாரண முகங்களில் தங்கும் படியும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

    சென்னையில் புயல் முன்னெச்சரிக்கை பணிகளை அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் மா சுப்பிரமணியன் ஆகியோர் கவனித்து வருவதாகவும்,

    திருவள்ளூர் மாவட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு அமைச்சர் காந்தி, செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்பரசன் ஆகியோர் பணியாற்றி வருவதாக முதல்வர் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    சென்னை
    வங்க கடல்
    வானிலை அறிக்கை

    சமீபத்திய

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்
    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்
    மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர் கர்நாடகா

    மு.க ஸ்டாலின்

    தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கு ஐ.நா.விருது அறிவிப்பு விருது
    நாவலூர் சுங்கச்சாவடி கட்டணத்தினை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  சுங்கச்சாவடி
    தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி நிறுத்தம்? தமிழ்நாடு
    கால்பந்து மைதானத்தினை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  சென்னை

    சென்னை

    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து  கேரளா
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்  பெங்களூர்
    ₹100 கோடி மோசடியில் ஈடுபட்ட திருச்சி நகைக்கடை-அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம் திருச்சி
    தொண்டை வலியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை- காவல்துறையினருக்கு மன்சூர் அலிகான் கடிதம் மன்சூர் அலிகான்

    வங்க கடல்

    வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும் கனமழை
    வங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுநிலை; இரு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை! காற்றழுத்த தாழ்வு நிலை
    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 5 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு நிலை
    வங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை  இந்தியா

    வானிலை அறிக்கை

    18 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை  தமிழ்நாடு
    11 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை தமிழ்நாடு
    தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை: தேஜ் புயல் வலுப்பெற்றது: இன்றைய வானிலை நிலவரம்  தமிழகம்
    அரபிக்கடலில் 'தேஜ்', வங்காள விரிகுடாவில் 'ஹமூன்': இரட்டை புயல்களை எதிர்கொள்ள இருக்கும் இந்தியா வானிலை எச்சரிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025