NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முதல்வர் திறனாய்வு தேர்வு முடிவுகள் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு  
    அடுத்த செய்திக் கட்டுரை
    முதல்வர் திறனாய்வு தேர்வு முடிவுகள் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு  
    முதல்வர் திறனாய்வு தேர்வு முடிவுகள் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு

    முதல்வர் திறனாய்வு தேர்வு முடிவுகள் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு  

    எழுதியவர் Nivetha P
    Nov 28, 2023
    09:00 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் அரசு ஒப்புதல் பெற்று இயங்கும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, உள்ளிட்ட அனைத்து வித பள்ளிகளிலும் படிக்கும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்தாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

    தமிழக அரசு நடத்தும் இந்த தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடையும் மாணவர்களுள் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 2 ஆண்டுகாலம் மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    அதன்படி இந்தாண்டிற்கான இந்த தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு கடந்த அக்.,15ம் தேதி நடைபெற்ற நிலையில், 2 லட்சத்து 20 ஆயிரத்து 880 மாணவர்கள் இந்த தேர்வினை எழுதியுள்ளனர்.

    தேர்வு 

    முதல்வர் திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபர்.7ம்.,தேதி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது 

    இதனிடையே, இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதனை ஊக்குவிக்கும் விதமான முதலமைச்சர் திறனாய்வு தேர்வு தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இத்தேர்வு பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுவோரில் 1,000-பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

    அவ்வாறு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000, அவர்கள் தங்கள் இளநிலை பட்டப்படிப்பினை முடிக்கும் வரையில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    அந்த வகையில் மாணவர்களின் திறனை கண்டறியும் நோக்கில் நடத்தப்படும் முதல்வர் திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபர்.7ம்.,தேதி மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

    இந்நிலையில் இத்தேர்வின் முடிவுகள் வரும் டிசம்பர் 1ம்.,தேதி வெளியிடப்படவுள்ளது.

    www.dge.tn.gov.in என்னும் இணையத்தளத்தில் மாணவர்கள் தங்களது பதிவுஎண் மற்றும் பிறந்ததேதியினை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு
    பள்ளி மாணவர்கள்
    தேர்வு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    இந்திய கடற்பகுதியில் புதிய வகை சீலா மீன்கள் கண்டெடுப்பு கேரளா
    பொள்ளாச்சி டு பிலிப்பைன்ஸ்; 86 வயதில் ஆசிய போட்டியில் 4 தங்கம் வென்ற தமிழக வீரர் தடகள போட்டி
    'ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி': சிறப்பு சட்டசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு திமுக
    காரணம் இல்லாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை  மீண்டும் நிறைவேற்றியது தமிழக சட்டசபை தமிழக அரசு

    தமிழக அரசு

    தமிழகத்தில் உயர்த்தப்பட்டது மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரி.. உயர்கின்றன வாகன விலைகள்! வாகனம்
    'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கு விதிக்கப்பட்ட புது கட்டுப்பாடுகள்  லியோ
    தமிழக முதல்வரை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் மு.க ஸ்டாலின்
    அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு  மு.க ஸ்டாலின்

    பள்ளி மாணவர்கள்

    மாணவர்களின் திறனை வளர்க்க புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் CBSE  இந்தியா
    திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது  திருச்சி
    ப்ளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி  தமிழ்நாடு
    தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி  தமிழ்நாடு

    தேர்வு

    பொது வினாத்தாள் முறை: 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை காலாண்டு தேர்வு தொடக்கம் பள்ளி மாணவர்கள்
    தொடரும் NEET தற்கொலைகள்: கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவன் தற்கொலை ராஜஸ்தான்
    டிசம்பர் மாதம் நடைபெறும் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவங்கியது  மாற்றுத்திறனாளி
    சென்னை பல்கலைக்கழகம் - ஆன்லைனில் பி.காம், பிபிஏ இளநிலை கல்வி சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025