NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் 
    நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

    நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் 

    எழுதியவர் Nivetha P
    Dec 13, 2023
    07:49 pm

    செய்தி முன்னோட்டம்

    பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.,13) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்தது.

    அப்போது மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் பொழுது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் அத்துமீறி 2 நபர்கள் நுழைந்து புகை குண்டுகளை வீசினர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

    இதனிடையே அவர்கள் இருவரை கைது செய்து தற்போது காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைவாக உள்ளது என்றும்,

    இன்று புகை குண்டுடன் 2 பேர் நுழைந்த நிலையில், நாளை துப்பாக்கியோடு தீவிரவாதிகள் ஏன் நுழையமாட்டார்கள்? என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    முதல்வர் 

    விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தல் 

    இந்நிலையில், 'இச்சம்பவம் ஜனநாயக கோவிலுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்' என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், 'முன்பு எப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது. மேலும் இது நமது ஜனநாயக கோவிலுக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக அமைந்துள்ளது' என்று கவலை தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

    இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்று உடனே விசாரணையினை துவங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    தொடர்ந்து, அனைத்து வலிமைகளையும் பயன்படுத்தி நாட்டின் முக்கிய அமைப்பின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டுகோள் விடுப்பதாகவும் கோரியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    மத்திய அரசு
    நாடாளுமன்றம்
    கைது

    சமீபத்திய

    3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்
    தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்ததன் விளைவு; ஒரு இந்திய மாநிலத்தை விட குறைவான ஜிடிபி கொண்ட பாகிஸ்தான் பாகிஸ்தான்
    தனுஷின் 'குபேரா' ஓடிடி உரிமைகள் ₹50 கோடிக்கு விற்கப்பட்டதாம்! தனுஷ்
    மழைக்காலங்களில் கார்களை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி? நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை பருவமழை

    மு.க ஸ்டாலின்

    நவம்பர் 1ம் தேதி - எல்லை போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு இந்தியா
    புதிய தொழிற்சாலைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் - தமிழ்நாட்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தமிழ்நாடு
    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - தகுதியானோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் தமிழ்நாடு
    'சென்னையில் வெள்ளம் வருமோ என பதறும் காலம் மாறியது' - தமிழக முதல்வர் பெருமிதம் கனமழை

    மத்திய அரசு

    ஹேக்கிங் விவகாரம்: ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்ற குழு சம்மன் செய்ய இருப்பதாக தகவல்  நாடாளுமன்றம்
    மத்திய அரசின் தடையை எதிர்த்து PFI அமைப்பு தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    சிம் கார்டு பயன்பாட்டை கண்காணிக்க புதிய திட்டத்தை அமல்படுத்தவிருக்கும் தொலைதொடர்புத் துறை இந்தியா
    மகப்பேறு உதவி திட்டத்தில் தாமதத்தை குறைப்பதற்கான நடவடிக்கை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல் தமிழ்நாடு

    நாடாளுமன்றம்

    தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா கைவிடப்பட்டதா? உச்ச நீதிமன்றம்
    இன்று மாலை 6.30 மணிக்கு கூடுகிறது முக்கிய மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் 6 வாயில்களையும் காக்கும் 6 மிருகங்கள்: முழு விவரம்  புதிய நாடாளுமன்றம்
    பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை  இந்தியா

    கைது

    சென்னையில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது சென்னை
    சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு  ஆந்திரா
    திருட வந்த இளைஞர்களை ஓட ஓட விரட்டிய 80 வயது முதியவர், குவியும் பாராட்டுக்கள் : க்ரைம் ஸ்டோரி  தமிழ்நாடு
    எருமை மாட்டிற்காக 16 வயது சிறுவன் அடித்து கொலை - ஜார்கண்ட் மாநிலத்தில் நேர்ந்த கொடூரம் கொலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025