NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்னென்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்னென்ன?
    அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து இன்னும் சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட உள்ளார்

    அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்னென்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    May 10, 2024
    05:31 pm

    செய்தி முன்னோட்டம்

    லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டது உச்சநீதிமன்ற அமர்வு.

    அதன் தொடர்ச்சியாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் இருந்து இன்னும் சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட உள்ளார்.

    இடைக்கால ஜாமீனுக்கு எதிரான அமலாக்க இயக்குநரகத்தின் வாதங்களுக்கு, "21 நாட்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது" என்று உச்ச நீதிமன்றம் கூறிய அதே வேளையில், டெல்லி முதல்வர் வெளியில் இருக்கும்போது என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதற்கான கடுமையான நிபந்தனைகளையும் பட்டியலிட்டுள்ளது.

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 ஜாமீன் நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

    நிபந்தனைகள்

    ஐந்து ஜாமீன் நிபந்தனைகள் என்னென்ன?

    அரவிந்த் கெஜ்ரிவால், ரூ. 50,000 மதிப்புள்ள ஜாமீன் பத்திரங்களையும், அதே தொகைக்கு ஒரு ஷ்யூரிட்டி பத்திரத்தையும் வழங்க வேண்டும். இது சிறைக் கண்காணிப்பாளரால் ஒப்புதல் அளிக்கப்படவேண்டும்.

    அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகம் மற்றும் டெல்லி தலைமைச் செயலகம் செல்ல தடை.

    டெல்லியின் லெப்டினன்ட் கவர்னர் (எல்ஜி) வி.கே.சக்சேனாவின் அனுமதி/ஒப்புதலைப் பெறுவதற்குத் தேவைப்படும் மற்றும் அவசியமானால் தவிர, அதிகாரப்பூர்வ கோப்புகளில் அவர் கையெழுத்திடக்கூடாது.

    கெஜ்ரிவால் மீது நடந்து வரும் வழக்கில், குறிப்பாக டெல்லி மதுக் கொள்கை வழக்கில், மார்ச் 21 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட வழக்கில், எந்தக் கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்.டெல்லி மதுபான போலீஸ் வழக்குடன் தொடர்புடைய அதிகாரப்பூர்வ கோப்புகளையும், சாட்சிகளையும் அணுகுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரவிந்த் கெஜ்ரிவால்
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி ஜல் போர்டு ஆலையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபர் பலி  டெல்லி
    மதுபானக் கொள்கை வழக்கு பிரச்சனையில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம் டெல்லி
    மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது சம்மன் அனுப்பியது அமலாக்க இயக்குநரகம்  டெல்லி
    டெல்லி ஜல் போர்டு வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி

    உச்ச நீதிமன்றம்

    அதிபர் தேர்தலில் டிரம்ப் தொடரலாம் என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அமெரிக்கா
    கர்நாடக துணை முதல்வர் மீதான பணமோசடி வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்  கர்நாடகா
    உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க மறுத்தது மேற்கு வங்காளம் மேற்கு வங்காளம்
    கார்பெட் புலிகள் காப்பகத்தில் மரம் வெட்டப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025